ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

+7
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
சிவா
யினியவன்
malik
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by malik Wed Aug 28, 2013 5:28 pm

First topic message reminder :

உயிரெனும் தூரிகை உறவெனும் ஓவியம்..!!

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 1238117_560399697353731_1594147581_n

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
(இப்போதெல்லாம் இது சாத்தியமாகுமா..?)


நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம் - முகநூல் பக்கம்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down


கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by ராஜா Thu Aug 29, 2013 1:05 pm

சிவா wrote:மறந்து போச்சு தல, கொஞ்சம் பொறுங்க, கால் பண்ணி கேட்டுச் சொல்றேன்! அய்யோ, நான் இல்லை 
சிரி சிரி சிரி சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Thu Aug 29, 2013 1:24 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 1:27 pm

ஜாஹீதாபானு wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Thu Aug 29, 2013 1:29 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ஜாஹீதாபானு wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 1:33 pm

மீண்டும் சந்திப்போம் 
ஜாஹீதாபானு wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ஜாஹீதாபானு wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்  
அய்யோ, நான் இல்லை 
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் Thu Aug 29, 2013 5:33 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
கணவன் உண்ணும் போது அவரது விரல்களின் வழியே ஜீவகாந்த அலைகள் அல்லது வேறு எதாவது அலைகள் உணவிற்கு செல்லலாம் அதனால் அவருடைய மன அலைகள் மனைவிகளுக்கும் செல்லட்டும் என உருவாக்கியிருப்பார்கள்...
உணவில் முடி(முடிகளில் உள்ள ஜீவகாந்த அலைகள் உணவில் கலந்து உடலில் கலப்பதால்) கிடந்தால் உறவு நீடிக்கும் என்பது போல...(எங்கோ படித்தது)


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by krishnaamma Thu Aug 29, 2013 6:31 pm

யினியவன் wrote:இதெல்லாம் ரொம்ப ஓவருங்க மாலிக் - இலையில் மிச்சம் இருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சிடுமே!!!
ரொம்பத்தான் ஆண்கள் அட்டகாசம் பண்ணி இருக்கோம்.
இந்த thiri இல் சொல்லி இருப்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது தான் புன்னகைஆனால் இனியவன் சொல்வது போல பார்த்தாலே தெரிஞ்சிடுமே.............பின் en அப்படி செய்தார்கள்? .......

"ஏன்னாக்க  அந்த காலங்களில் கூட்டுக்குடும்பம், முதலில் ஆண்கள் தான் சாப்பிடுவா பிறகு தான் பெண்கள், அதுவும் புதிதாக கல்யாணம் ஆகி வந்த பெண் என்றால் கடைசி  இல் தான் சாப்பிடணும் சோகம்அவளுக்கு எது மிச்சம் இருக்கோ அது  தான் சாப்பிடணும்,
அதனால் எந்த கறியமுது அல்லது எந்த உணவுப் பண்டம் நல்லா இருக்கோ அதை அவள் கணவன் 'மீத்து' வைப்பான் புன்னகைகண்ணடி அவளுக்கு இருக்குமோ இருக்காதோ.....நாமே கொஞ்சம் வெக்கலாம் ஆசை மனைவிக்கு....... என்று வைப்பான் அந்த புது கணவன்  புன்னகை இது 'ஓபன் சீக்கிரேட்'  தெரிந்தே நடந்து வருகிறது காலம் காலமாய் புன்னகைஅது தான் நம் பண்பு புன்னகை


சந்தேகம் தீர்ந்ததா நண்பரே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 29, 2013 6:39 pm

அதெல்லாம் அப்போ, இப்ப என்ன செய்ராங்க தெரியுமா? நாங்க சாப்புட்ட இலைய நாங்களே கழுவி வச்சிடனும், ஒரு மூன நாளைக்கு அதுலேயே சோறு போட்டு சமாளிச்சிடுவாங்க. வூட்டுக்கார அம்மா எல்லாம் இப்போ ரொம்ப தெளிவா இருக்காங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by krishnaamma Fri Aug 30, 2013 9:16 am

நன்றி மாலிக் புன்னகை நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Fri Aug 30, 2013 3:26 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:இதெல்லாம் ரொம்ப ஓவருங்க மாலிக் - இலையில் மிச்சம் இருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சிடுமே!!!
ரொம்பத்தான் ஆண்கள் அட்டகாசம் பண்ணி இருக்கோம்.
இந்த thiri இல் சொல்லி இருப்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது தான் புன்னகைஆனால் இனியவன் சொல்வது போல பார்த்தாலே தெரிஞ்சிடுமே.............பின் en அப்படி செய்தார்கள்? .......

"ஏன்னாக்க  அந்த காலங்களில் கூட்டுக்குடும்பம், முதலில் ஆண்கள் தான் சாப்பிடுவா பிறகு தான் பெண்கள், அதுவும் புதிதாக கல்யாணம் ஆகி வந்த பெண் என்றால் கடைசி  இல் தான் சாப்பிடணும் சோகம்அவளுக்கு எது மிச்சம் இருக்கோ அது  தான் சாப்பிடணும்,
அதனால் எந்த கறியமுது அல்லது எந்த உணவுப் பண்டம் நல்லா இருக்கோ அதை அவள் கணவன் 'மீத்து' வைப்பான் புன்னகைகண்ணடி அவளுக்கு இருக்குமோ இருக்காதோ.....நாமே கொஞ்சம் வெக்கலாம் ஆசை மனைவிக்கு....... என்று வைப்பான் அந்த புது கணவன்  புன்னகை இது 'ஓபன் சீக்கிரேட்'  தெரிந்தே நடந்து வருகிறது காலம் காலமாய் புன்னகைஅது தான் நம் பண்பு புன்னகை


சந்தேகம் தீர்ந்ததா நண்பரே ! புன்னகை
சூப்பரான விளக்கம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? - Page 2 Empty Re: கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum