புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
மின்னல் துளிப்பா !
நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி வெளியீடு 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .600 018. விலை ரூபாய் 20.
திறனாய்வுச் செம்மல் எம் .எஸ் .தியாகராஜன் அவர்களின் அணிந்துரை நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் தன்னுரை ,பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை ,நூல் முகப்பு அட்டை உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
.படிக்கின்ற வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உண்டு .இந்த நூலைப் படிக்கும் வாசகர் படித்து முடித்ததும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதி இட்டுக்
கூறலாம் .கருப்பு தின்னக்கூலி வேண்டுமா ? ஹைக்கூ படிக்க யோசனை வேண்டுமா ? படிக்கப் படிக்க சிந்தனை மலர்விக்கும் ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளன .
மூன்றாவது வரியில் விடை இருக்கும் .வாசகர் நினைக்காத விடை இருக்கும் .நுட்பமான ஹைக்கூ இது .
கொட்டும் மழை
நனையவில்லை
கனவு !
திருநங்கைகள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டம் மிக அதிகம் .அதனை உணர்த்திடும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .
ஆணுமில்லை பெண்ணுமில்லை
அங்கீகாரமுமில்லை
அரவாணி ( திருநங்கைகள் )
சாலையில் பலர் கவனக் குறைவுடன் செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து விபத்தை சந்திக்கும் நிகழ்வைக் காட்சி படுத்தும் ஹைக்கூ .
அலைபேசியோடு நடந்தான்
விழுந்தான்
படுகுழியில் !
சாமியார் என்ற பெயரில் மோசடிகள் செய்யும் ஆசாமிகள் பெருகி விட்டார்கள் .மக்களும் விழிப்புணர்வு இன்றி ஏமாறும் அவலுமும் தொடர்கின்றது .சாமியாராக இருக்கத் தகுதி அற்ற , முகத்திரை கிழிக்கப்பட்ட ஆசாமியெல்லாம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவுரை சொல்லும் அவலம் நம் நாட்டில் அரங்கேறி வருவது கொடுமை .
வேலியைத் தாண்டாமலே
பயிரை மேய்ந்திடும்
போலிச் சாமியார் !
படைப்பாளிக்கு படைப்பு எண்ணம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது .எப்போதும் வரலாம் .வரும்போது குறித்து வைத்துக் கொள்வார்கள் .தூக்கம் வராமல் சிந்திக்கும் போதும் ஹைக்கூ வரும் .உணர்ந்து எழுதியுள்ள ஹைக்கூ .
தூக்கம் இல்லை
துளிர்விட்டது
துளிப்பா !
சாப்பாட்டை சண்டையிட்டு வயிறு முட்ட சாப்பிட்டு வருகின்றனர் . இரவு தூக்கமிழந்து தவிக்கின்றனர் . அதிகம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .மிக எளிமையான சொற்கள் மூலம் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு .
அளவான சாப்பாடு
நிறைவான தூக்கம்
ஆரோக்கியமான வாழ்வு !
.
மனிதநேயம் மறந்து மனிதர்கள் விலங்காக மாறி
சாதியின் பெயரால் , மதத்தின் பெயரால் மோதி உயிரை இழக்கும் மடமையைச் சாடி வடித்த ஹைக்கூ நன்று .
உயிரே
உன் விலை என்ன ?
சாதிக் கலவரம் !
தடுக்கி விழுந்தால் மதுக்கடை. மாணவர்கள் குடிக்கும் அவலம் .மாணவர்கள் பிறந்த நாளை மாறி மாறி மதுக்கடையில் குடித்துக் கொண்டாடும் புதிய கொடிய பழக்கம் தொற்றிக் கொண்டது.இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது .மனித நேய ஆர்வலர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை .குடியின் கேடு உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .
குடும்பமே
குட்டிச்சுவர்
குடிப்பழக்கம் !
ஈழத்தில் நடந்த படுகொலைகளை நெஞ்சம் என்றும் மறக்காது .போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளே தமிழர்க்கு திருநாள் .ஈழத்துயரை நினைவூட்டும் ஹைக்கூ .
பிறந்து வளர்ந்த இடம்
பிணக்காடனது
ஈழப் படுகொலை !
பலர் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்துபவராக இல்லை .மூட நம்பிக்கையில் மூழ்கித் தவிக்கிறார்கள் .பகுத்தறிவு இன்றி படிப்பறிவு இருந்தும் பயன் இல்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
படித்தறிவைவிட
பகுத்தறிவு
சமுதாய முன்னேற்றம் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி வெளியீடு 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .600 018. விலை ரூபாய் 20.
திறனாய்வுச் செம்மல் எம் .எஸ் .தியாகராஜன் அவர்களின் அணிந்துரை நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் தன்னுரை ,பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை ,நூல் முகப்பு அட்டை உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
.படிக்கின்ற வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உண்டு .இந்த நூலைப் படிக்கும் வாசகர் படித்து முடித்ததும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதி இட்டுக்
கூறலாம் .கருப்பு தின்னக்கூலி வேண்டுமா ? ஹைக்கூ படிக்க யோசனை வேண்டுமா ? படிக்கப் படிக்க சிந்தனை மலர்விக்கும் ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளன .
மூன்றாவது வரியில் விடை இருக்கும் .வாசகர் நினைக்காத விடை இருக்கும் .நுட்பமான ஹைக்கூ இது .
கொட்டும் மழை
நனையவில்லை
கனவு !
திருநங்கைகள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டம் மிக அதிகம் .அதனை உணர்த்திடும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .
ஆணுமில்லை பெண்ணுமில்லை
அங்கீகாரமுமில்லை
அரவாணி ( திருநங்கைகள் )
சாலையில் பலர் கவனக் குறைவுடன் செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து விபத்தை சந்திக்கும் நிகழ்வைக் காட்சி படுத்தும் ஹைக்கூ .
அலைபேசியோடு நடந்தான்
விழுந்தான்
படுகுழியில் !
சாமியார் என்ற பெயரில் மோசடிகள் செய்யும் ஆசாமிகள் பெருகி விட்டார்கள் .மக்களும் விழிப்புணர்வு இன்றி ஏமாறும் அவலுமும் தொடர்கின்றது .சாமியாராக இருக்கத் தகுதி அற்ற , முகத்திரை கிழிக்கப்பட்ட ஆசாமியெல்லாம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவுரை சொல்லும் அவலம் நம் நாட்டில் அரங்கேறி வருவது கொடுமை .
வேலியைத் தாண்டாமலே
பயிரை மேய்ந்திடும்
போலிச் சாமியார் !
படைப்பாளிக்கு படைப்பு எண்ணம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது .எப்போதும் வரலாம் .வரும்போது குறித்து வைத்துக் கொள்வார்கள் .தூக்கம் வராமல் சிந்திக்கும் போதும் ஹைக்கூ வரும் .உணர்ந்து எழுதியுள்ள ஹைக்கூ .
தூக்கம் இல்லை
துளிர்விட்டது
துளிப்பா !
சாப்பாட்டை சண்டையிட்டு வயிறு முட்ட சாப்பிட்டு வருகின்றனர் . இரவு தூக்கமிழந்து தவிக்கின்றனர் . அதிகம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .மிக எளிமையான சொற்கள் மூலம் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு .
அளவான சாப்பாடு
நிறைவான தூக்கம்
ஆரோக்கியமான வாழ்வு !
.
மனிதநேயம் மறந்து மனிதர்கள் விலங்காக மாறி
சாதியின் பெயரால் , மதத்தின் பெயரால் மோதி உயிரை இழக்கும் மடமையைச் சாடி வடித்த ஹைக்கூ நன்று .
உயிரே
உன் விலை என்ன ?
சாதிக் கலவரம் !
தடுக்கி விழுந்தால் மதுக்கடை. மாணவர்கள் குடிக்கும் அவலம் .மாணவர்கள் பிறந்த நாளை மாறி மாறி மதுக்கடையில் குடித்துக் கொண்டாடும் புதிய கொடிய பழக்கம் தொற்றிக் கொண்டது.இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது .மனித நேய ஆர்வலர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை .குடியின் கேடு உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .
குடும்பமே
குட்டிச்சுவர்
குடிப்பழக்கம் !
ஈழத்தில் நடந்த படுகொலைகளை நெஞ்சம் என்றும் மறக்காது .போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளே தமிழர்க்கு திருநாள் .ஈழத்துயரை நினைவூட்டும் ஹைக்கூ .
பிறந்து வளர்ந்த இடம்
பிணக்காடனது
ஈழப் படுகொலை !
பலர் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்துபவராக இல்லை .மூட நம்பிக்கையில் மூழ்கித் தவிக்கிறார்கள் .பகுத்தறிவு இன்றி படிப்பறிவு இருந்தும் பயன் இல்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
படித்தறிவைவிட
பகுத்தறிவு
சமுதாய முன்னேற்றம் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
Re: மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1006314- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Similar topics
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|