புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
44 Posts - 47%
heezulia
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
29 Posts - 31%
Dr.S.Soundarapandian
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
2 Posts - 2%
prajai
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
1 Post - 1%
Rutu
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
1 Post - 1%
raajmithun
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
232 Posts - 43%
heezulia
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
217 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
24 Posts - 4%
i6appar
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
13 Posts - 2%
prajai
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_m10அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:51 am

ஒரு காட்டில் உடல் கொழுத்து பலம் மிகுந்த சிங்கம் ஒன்று வசித்த வந்தது.

அந்தச் சிங்கம் ஒரு வரைமுறையின்றி நாள்தோறும் கண்முன் தென்படும் விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்ற தின்று வந்தது.

பசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்முன் தென்படும் விலங்குகளைக் கொன்று அழிப்பது அதன் பொழுது போக்காக இருந்தது.

சிங்கத்தின் அந்த அக்கிரமச் செயலால் பீதியும், கவலையும் அடைந்த வனவிலங்குகள் ஒருநாள் ஒன்று திரண்டு சிங்கத்திடம் சென்றன.

அனைத்து விலங்குகளும் சிங்கத்திடம் மண்டியிட்டு வணங்கி அரசப் பெருமானே. தங்கள் குடிமக்களாகிய எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டிய தாங்கள் எங்கள் இனத்தவர்களைக் கண்டபடி அழித்து நிர்மூலப் படுத்துவது நியாயமாகுமா ?

மன்னராகிய தாங்கள் பசி நீங்கப் பெற்றவராக உடல் வலிமை மிக்கவராக இருந்தால்தான் எங்களுக்கு நிச்சயமான பாதுகாப்பு கிட்டும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். எங்களைப் போன்ற விலங்குகள் தான் உங்களுக்கு உணவாக முடியும் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா ? தங்களுக்குத் தேவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களைக் கொன்றழிப்பது தங்களின் விளையாட்டு என்று ஆகிவிட்டால் நாங்கள அனைவரும் பூண்டற்றுப் போய் விடுவோம், அப்போது தாங்கள் பசி நீங்க வழியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டி நேரிடும் அல்லவா!

இவ்வாறெல்லாம் வன விலங்குகள் மிகவும் பணிவுடன் கூறின.

சரி நான் என்ன செய்ய வேண்டுமென்ற எதிர்பார்க்கிறீர்கள் ? என்று சிங்கம் கேட்டது.

மகிமை மிக்க மன்னவா, நமக்குள் ஓர் ஏற்பாடு செய்துக் கொள்வோம். இன்று முதல் தங்களுடைய உணவு நேரத்தில் நாஙகள் முறை வைத்துக் கொண்டு எங்களில் ஒருவரை உணவாக அனுப்புகிறோம். தாங்கள் அதோடு அன்றைய தினம் திருப்தியடைந்து விட வேண்டும். தாங்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால் எங்கள் குலமும் படு நாசத்திலிருந்து தப்பிப் பிழைக்கும், தங்களுக்கும் தட்டின்றி வாழ்நாள் முழுவதும் உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு வன விலங்குகள் ஒருமித்த மனத்துடன் ஒரு திட்டத்தைச் சிங்கத்திடம் சமர்ப்பித்தன.

சிங்கம் யோசித்துப் பார்த்தது.

காட்டில் வன விலங்குகள் எல்லாம் ஒரு குறுகிய காலத்தில் பூண்டற்று போனால் அப்புறம் பசிக்கு விலங்குகள் கிடைக்காமலேயே போய்விடும். ஆகவே விலங்குகளின் கோரிக்கையை ஏற்பதுதான் நல்லது என்ற முடிவுக்குச் சிங்கம் வந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:52 am

பிறகு வன விலங்குகளை நோக்கி, நீங்கள் இத்தனை பேர் திரண்டு வந்து முறையிடும்போது உங்கள் திட்டத்தை மறுதலிக்க மனம் வரவில்லை. நீங்கள் கூறியவாறு என் பசி நேரத்திற்கு கொஞ்சம்கூட காலம் தாழ்த்தாமல் உங்களில் ஒருவர் வந்தாக வேண்டும். இந்த ஏற்பாட்டில் ஒருநாள் குழப்பம் ஏற்பட்டால் கூட, உங்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுவேன் என்று சிங்கம் கூறிற்று.

சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவதாக விலங்குகள் வாக்குறுதி அளித்துவிட்டுத் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.

பிறகு விலங்குகள் தனியாக ஒன்று கூடிப் பேசி ஒவ்வொருநாளும் இனவாரியாக ஒரு விலங்கை அனுப்புவது என்றும், எந்த நாள் எந்த இன விலங்கு சிங்கத்துக்கு இரையாகப் போக வேண்டுமென்றும் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் செய்தன.

அந்த தீர்மான வழி ஒவ்வொரு நாளும் இன வாரியாக ஒரு விலங்கு சென்று சிங்கத்துக்கு இரையாகி வந்தது.

கிராமப்படி ஒருநாள் முயல் இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு சிங்கத்திற்கு இரையாகச் செல்ல வேண்டும்.

ஒரு முயலைத் தேர்ந்தெடுத்து பிற விலங்குகள் சிங்கத்திடம் அனுப்பி வைத்தன.

அந்த முயல் உருவத்தில் சிறியதாகவும் வயதில் இளைதாகவும் இருந்தாலும் நல்ல அறிவாற்றலும் - தந்திர புத்தி கொண்டதாகவும் விளங்கியது.

அன்று தான் சிங்கத்திற்கு இரையாகச் செல்ல வேண்டும்.

இன்று நான் சிங்கத்துக்கு இரையாகாமல் தப்பித்துக் கொள்வதோடு ஏதாவது தந்திரம் செய்து சிங்கத்தையும் கொன்றழிக்க வேண்டுமென்று முயல் தீர்மானித்தது.

மிகவும் தீர்க்கமாக யோசித்த தந்திரத்துடன் கூடிய ஒரு திட்டத்தை வகுத்தது.

வேண்டுமென்றே சிங்கத்தின் உணவு வேலை தவறி நேரங்கழித்து முயல் மிகவும் சோர்வுற்றிருப்பது போல பாவனை செய்தவாறு சிங்கத்தின் முன்னிலையில் சென்று நின்றது.

ஏற்கனவே கடும் பசியினால் அவதியுற்றிருந்த சிங்கம் முயலைக் கண்டதும் கோபாவேசம் கொண்டது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 11:53 am

அற்பப் பிராணியே உனக்கு எவ்வளவு நெ்சழுத்தம் ? என் பசியைப் பொருட்படுத்தாத அளவுக்கு அவ்வளவு ஆணவமா உனக்கு இனி. விலங்குகள் சமர்ப்பித்த திட்டத்துக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன். முதலில் உன்னைக் கொல்லப் போகிறேன். இன்று மாலைக்குள் இந்த காட்டிலுள்ள அத்தனை விலங்குகளையும் கொன்று அழித்து நிர்மூலமாக்குகிறேன். என்று கூறிக் காடே அதிரும் வண்ணம் கர்ஜனை புரிந்தது.

முயல் நடுநடுங்குவது போல பாவனை செய்து என் மீது சிறு தவறும் இல்லை. வழியில் என்னை மடக்கி மிரட்டிய ஒரு சிங்கந்தான் நான் நேரங்கழித்து வந்ததற்குக் காரணம் என்று கூறிற்று.

இந்தக் காட்டின் மற்றொரு சிங்கமா ? என்ன உளறுகின்றாய். இந்தக் காட்டுக்கு நான் மட்டுமே அல்லவா ஏக சக்ராதிபதி என்று சிங்கம் இரைச்சல் போட்டது.

மன்னர் பெருமானே, நான் கூறுவது முற்றிலும் உண்மை. வழியில் ஒரு சிங்கம் வழி மறைத்து என்னைக் கொன்று தின்ன வந்தது. நான் சிங்கத்தைத் தடுத்து தங்கள் பெருமையும் புகழையும் எடுத்துக் கூறி காட்டு விலங்குகளுக்கும் தங்களுகட்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தைப்பற்றித் தெரிவித்தேன். அந்தச் சிஙகம் அட்டகாசமாகச் சிரித்து, இந்த காட்டின் ஏக சர்ராதிபதியாக நான் இருக்க எந்த அறிவு கெட்டவன் உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்ற ஆத்திரத்துடன் கேட்டது. நான் பயந்து போய் அந்தச்சிங்கத்தை வணங்கி உங்கள் விவகாரம் எனக்குத் தெரியாது. தாங்கள் விரும்பினால் எங்களக்கு மன்னராக இருக்கும் சிங்கத்தை அழைத்து வருகிறேன். நீங்கள் இருவரும் நேருக்குநேராகப் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுத்தப்பித்தோம் - பிழைத்தோம் என்று ஓடி வந்தேன் என்று முயல் மிகவும் சாதுரியமாக - சாமர்த்தியமாக ஒரு கதையைக் கூறிற்று.

அதைக் கேட்ட சிங்கம் கோபாவேசம் அடைந்து, வா, அந்த அடிமுட்டாள் இருக்குமிடத்திற்குச் செல்வோம். அவனை எனக்குக் காண்பி. ஒரே நொடியில் அவனைத் துவம்சம் செய்து நார் நாராகக் கிழித்துப் போடுகிறேன் என்றது.

முயல் சிங்கத்தை அழைத்துக்கொண்டு ஒரு பாழ்கிணற்றருகே சென்றது.

அந்தக் கிணற்றில் அழுகி முடை நாற்றமெடுத்துக் கிடந்த நீர் நிறைய இருந்தது.

முயல் சிங்கத்தை நோக்கி, மகாராஜா, நான் சொன்ன சிங்கம் இந்தக் கிணற்றுக்குள் தான் அமர்ந்திருக்கின்றது என்று கூறியது.

அப்படியா! அவனை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறியவாறு சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது.

கிணற்றினுள் அதன் நீரில் சிங்கத்தின் பிரதி பிம்பம் தெரிந்தது.

அதன் பிரதி பிம்ப உருவந்தான் தனக்கு வந்து வாய்த்த எதிரி என்று எண்ணிக் கொண்ட சிங்கம் ஆவேசத்துடன் கர்ஜனை செய்தவாறு கிணற்றுக்குள் பாய்ந்தது.

அடுத்த கணம் சிங்கம் நீரில் மூழ்கிவிட அதன் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன.

மூச்சுவிட முடியாமல் திணறி சிங்கம் சற்று நேரத்திற்கெல்லாம் இறந்து போய் விட்டது.

உடனே முயல் விரைந்து சென்ற மற்ற விலங்குகளிடம் தான் தந்திரமாக சிங்கத்தைக் கொன்ற அழித்த செய்தியைக் கூறியது.

வன விலங்குகள் அனைத்தும் பேரானந்தம் அடைந்து முயலுக்கு நன்றி கூறி வாழ்த்தின.

அறிவாற்றலும் விடா முயற்சியும் இருந்தால் உலகத்தில் சாதிக்க முடியாத காரியங்களே இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:31 am

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் V236pa10

இந்தக் கதைக்கு இன்றுதான் படம் கிடைத்தது! சோகம் 



அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 10:46 am

சிவா wrote:அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் V236pa10

இந்தக் கதைக்கு இன்றுதான் படம் கிடைத்தது! சோகம் 
படம் நல்லா இருக்கே இதுக்கு ஒரு கதை எழுதுங்க தல , நல்லா வருவீங்க சிரி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:56 am

ராஜா wrote:படம் நல்லா இருக்கே இதுக்கு ஒரு கதை எழுதுங்க தல , நல்லா வருவீங்க சிரி 
2008-ல் பதிந்த கதைக்கு 2013-ல் படம் இணைத்துள்ளேன்! 2013-ல் இணைத்த படத்திற்கு 2018-ல் தான் கதை எழுதி முடிப்பேன்.

எனவே என் கதையைப் படிக்க சற்று காத்திருக்கவும்!



அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 10:59 am

சிவா wrote:
ராஜா wrote:படம் நல்லா இருக்கே இதுக்கு ஒரு கதை எழுதுங்க தல , நல்லா வருவீங்க சிரி 
2008-ல் பதிந்த கதைக்கு 2013-ல் படம் இணைத்துள்ளேன்! 2013-ல் இணைத்த படத்திற்கு 2018-ல் தான் கதை எழுதி முடிப்பேன்.
எனவே என் கதையைப் படிக்க சற்று காத்திருக்கவும்!
எழுதுங்க எழுதுங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 2:02 pm

சிவா wrote:

இந்தக் கதைக்கு இன்றுதான் படம் கிடைத்தது! சோகம் 
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் 9k=

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 2:03 pm

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Images?q=tbn:ANd9GcSJ4_aFvA_y9-pPSIIS9Hs5pqGOfrcDXHY3fxve0v-nl7JmWhxK
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Images?q=tbn:ANd9GcTA8_qhMTLzG5I7zEHL8wWmszU6M4E0xIVSKft0iVt13ngeHQqpSA
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் The-Clever-Rabbit-and-The-Foolish-Lion-5
அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் The-Clever-Rabbit-and-The-Foolish-Lion-1

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 1:03 am

சிவா wrote:
ராஜா wrote:படம் நல்லா இருக்கே இதுக்கு ஒரு கதை எழுதுங்க தல , நல்லா வருவீங்க சிரி 
2008-ல் பதிந்த கதைக்கு 2013-ல் படம் இணைத்துள்ளேன்! 2013-ல் இணைத்த படத்திற்கு 2018-ல் தான் கதை எழுதி முடிப்பேன்.

எனவே என் கதையைப் படிக்க சற்று காத்திருக்கவும்!
 
இருக்கிறோம் பாஸ்




அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Mஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Uஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Tஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Hஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Uஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Mஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Oஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Hஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Aஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Mஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Eஅறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக