புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
81 Posts - 67%
heezulia
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
1 Post - 1%
viyasan
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
273 Posts - 45%
heezulia
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
18 Posts - 3%
prajai
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 28, 2013 9:59 am

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின....

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி :
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

-தர்மத்தின் பாதையில்



நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம் - முகநூல் பக்கம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 1:12 pm

சிறந்த பதிவு அனைத்து விஷயங்களிலும் கருத்தும் கவனமும் நிச்சயம் தேவை தான்




செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Uசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Tசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Hசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Uசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Oசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Hசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Aசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Eசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக