புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
25 Posts - 38%
heezulia
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
2 Posts - 3%
prajai
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
21 Posts - 6%
prajai
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_m10எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 2:21 am


திருவங்கட மலையில் வாசம் செய்யும் வெங்கடேசப் பெருமாளுக்கு அனந்தாழ்வான் என்பவர் புஷ்ப கைங்கர்யம் செய்து வருபவர். ஆழ்வானுக்குத் திருவரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய வேண்டுமென்று எண்ணினார். கட்டு சாதத்துடன் திருவரங்கம் புறப்பட்டார்.

நடந்த களைப்பு. சிறிது நேரம் ஓய்வு எடுக்க ஒரு குளக்கரையிலே படுத்தார்.

பிறகு குளித்து விட்டு சாப்பாடு மூட்டையை அவிழ்த்தார். சாப்பாடு முழுவதும் எறும்புகள் சூழ்ந்திருந்தன. அதனை உண்ணாது பிரிக்க மூட்டையைக் கட்டி தலை மேல் வைத்துக் கொண்டு திருமலைக்கே வந்து விட்டார்.

திருமலையில் சாப்பாடு மூட்டையைப் பிரித்து வைத்துவிட்டு ஆழ்வான் வருவதைப் பார்த்தவர்கள், ஆழ்வாளே, என்ன காரியம் செய்தீர்கள் என்றனர். அதற்கு ஆழ்வான் சுவாமிகளே, திருவரங்கம் செல்லும் வழியில் பசியாறலாம் என்று உண்ண முற்பட்டேன் சாப்பாடு முழுவதும் எறும்புகள் சூழ்ந்திருந்தது.

குலசேகர ஆழ்வார் அவருடைய பிரார்த்தனைப் பாடல்களில்
திருமலையில் ஒரு மீனாய்ப் பறக்க வேண்டும்.
ஒரு கல்லாய் இருக்க வேண்டும். செடியாயிருக்க வேண்டும்;
படியாயிருந்து உன் பவள வாய்க் காண வேண்டும்.
எது இல்லாவிடினும், திருமலைமேல் ஏதாவது ஒரு பொருளாயிருக்க வேண்டுமெனப் பத்துப் பாடல்களில் பிரார்த்தனை செய்துள்ளார். அப்படியிருக்க, இந்த உணவை நான் சாப்பிட்டிருப்பேன் எனில் குலசேகரர் எந்த எறும்பாயிருப்பாரோ அதை நான் சாப்பிட்டுவிட்டு இருப்பேன். குலசேகரார்க்குத் திருமலை வாசம் போயே போயிருக்கும். அதனால்தான் சாப்பிடாமல் அப்படியே கொண்டு வந்து மலையில் வைத்துவிட்டு குலசேகர ஆழ்வாரின் எண்ணத்தைப் பூர்த்தி செய்துவிட்டேன் என்றார் அனந்தாழ்வார்.




எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 28, 2013 7:40 am

படித்ததா? கேட்டதா சிவா?



எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Aஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Aஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Tஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Hஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Iஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Rஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Aஎறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 12:28 pm

Aathira wrote:படித்ததா? கேட்டதா சிவா?
படித்தது அக்கா!



எறும்புக்குப் பயந்த குலசேகரராழ்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக