புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய இசை ( Introductin to Indian Classical)
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இசைக்கு ஒரு அறிமுகம்:
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.
எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!
இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.
அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.
இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.
ஆக்கம்: viggie நன்றி
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.
எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!
இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.
அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.
இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.
ஆக்கம்: viggie நன்றி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இசையைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல் தந்த திரு தாமுவுக்கு நன்றி பாராட்டுக்கள்
கர்நாடக இசை என்பது கன்னட தேசத்தைச் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் ஆதிகாலத்தது என்றும் சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன எனில் கர்நாடகம் என்பது கருநாடு என்பதன் திரிபு, கருநாடு என்பது தமிழ் நாட்டைக் குறிக்கும் சொல்
விளக்கம்:
பஞ்ச திராவிடம்
1.கன்னடம் 2.தெலுங்கு.3.மகாராஷ்டிரம்.4.கர்நாடகம்.5.கூர்ச்சரம்.
கன்னடம்-மைசூர் முதல் கோல்கொண்டா வரை
தெலுங்கு-காளத்தி முதல் கஞ்சம் வரை
மகாராஷ்டிரம்-கோல்கொண்டா முதல் மேற்கு கடற்கரை வரை
கர்நாடகம்(தமிழ்)கன்யாகுமரி முதல் காளத்தி வரை (அபிதான சிந்தாமணி பக்கம் 1223 டிசம்பர் 2004 செம்பதிப்பு)
இசை தோன்றியது தென்னாட்டில் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் - தென்னா தெனா வென்பதாலத்தியாமே -பஞ்சமரபு
ஆலத்தி என்பது தற்காலத்திய ஆலாபனை. ராகம் என்பது ரக்தியுடையது. பண் என்பது உள்ளத்தைப் பண் படுத்தக் கூடியது, பண்ணை உடையது பனுவல். பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பது தான் ராகம், ஆகவே ராகத்துக்கு அடிப்படை பண்கள் தாம்
பிக் பாங் கொள்கை
பரமாணுவுக்குக் கம்பன் கொடுத்த பெயர் கோண். (ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோண்- கம்பராமாயணம்- இரணிய வதைப் படலம்) இந்தக் கோணுக்கு விஞ்ஞானப் பெயர் க்வார்க் (QUARK) இதன் படத்தை என்னால் இதில் பதிவு செய்ய முடியவில்லை.( யாராவது உதவினால் போடுகிறேன்) அந்த க்வார்க் என்பது சிவபெருமானுடைய கையில் உள்ள உடுக்கை போன்ற தோற்றமுடையது, அதைப் பற்றிய ஒரு பழம் பாடலைத் தருகிறேன்
மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)
அன்புடன்
நந்திதா
இசையைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல் தந்த திரு தாமுவுக்கு நன்றி பாராட்டுக்கள்
கர்நாடக இசை என்பது கன்னட தேசத்தைச் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் ஆதிகாலத்தது என்றும் சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன எனில் கர்நாடகம் என்பது கருநாடு என்பதன் திரிபு, கருநாடு என்பது தமிழ் நாட்டைக் குறிக்கும் சொல்
விளக்கம்:
பஞ்ச திராவிடம்
1.கன்னடம் 2.தெலுங்கு.3.மகாராஷ்டிரம்.4.கர்நாடகம்.5.கூர்ச்சரம்.
கன்னடம்-மைசூர் முதல் கோல்கொண்டா வரை
தெலுங்கு-காளத்தி முதல் கஞ்சம் வரை
மகாராஷ்டிரம்-கோல்கொண்டா முதல் மேற்கு கடற்கரை வரை
கர்நாடகம்(தமிழ்)கன்யாகுமரி முதல் காளத்தி வரை (அபிதான சிந்தாமணி பக்கம் 1223 டிசம்பர் 2004 செம்பதிப்பு)
இசை தோன்றியது தென்னாட்டில் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் - தென்னா தெனா வென்பதாலத்தியாமே -பஞ்சமரபு
ஆலத்தி என்பது தற்காலத்திய ஆலாபனை. ராகம் என்பது ரக்தியுடையது. பண் என்பது உள்ளத்தைப் பண் படுத்தக் கூடியது, பண்ணை உடையது பனுவல். பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பது தான் ராகம், ஆகவே ராகத்துக்கு அடிப்படை பண்கள் தாம்
பிக் பாங் கொள்கை
பரமாணுவுக்குக் கம்பன் கொடுத்த பெயர் கோண். (ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோண்- கம்பராமாயணம்- இரணிய வதைப் படலம்) இந்தக் கோணுக்கு விஞ்ஞானப் பெயர் க்வார்க் (QUARK) இதன் படத்தை என்னால் இதில் பதிவு செய்ய முடியவில்லை.( யாராவது உதவினால் போடுகிறேன்) அந்த க்வார்க் என்பது சிவபெருமானுடைய கையில் உள்ள உடுக்கை போன்ற தோற்றமுடையது, அதைப் பற்றிய ஒரு பழம் பாடலைத் தருகிறேன்
மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
நந்திதா அக்கா முதலில் நீங்க என்னை மன்னிக்கனும்....
எனக்கு இந்த அளவு அறிவு அதுவும் இசையில் தெரியாது....
நான் எதோதும் படிக்கும் போது அது புதுமையாக இருந்தால் அதில் அறிவு பூர்வமாக இந்தால் இதில் போடுவேன்...
" யான் பொற்ற இன்பம் பொருக இவ்வயகம் "
அதான் மத்த படி அதன் நுனுக்கம் எல்லாம் தெரியாது...
என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
அவ்வளவுதான்... உங்க கிட்ட நான் அதிகம் போசினது இல்லை...
ஏனா எனக்கு தெரியாம ஏதாவது ஒலரிக்கூடாது இல்லையா அதான்...
உங்க மேல ஒரு மரியாதை இருக்கு...
கற்றது கையலவு கல்லதாது உலகவு நினைக்கிரவங்க நீஙக அதான் இன்னும் கல்வி தாகம் தணியாம இருக்கிங்க..
நான்லாம் அப்படி கிடையாது...
ஆனா நிறைய விசயம் தெரிஞ்சுக்கனும் ஆர்வம் அதிகம்...
முக்கியாம் ஹால்த், சித்தா, அறிவியல், இன்னும் நிறைய......
அதனால தான் இப்படி அதிகமா பதிவு போடுரேன்....
இப்படி ஒரு தலம் கிடைக்க நன்றி சொல்லனும்...
இதுல அரட்டை அடிச்சுட்டு, ஜலீயா இருக்க பிடிக்கும்...
ஆனா நாம் தெரிஞ்சுகிட்டத எல்லரும்க்கும் அரிஞ்சுக்கனும்.
நமக்கு தெரியாம இன்னும் பிரபாஞ்சத்தில் நிறைய இருக்கு அதான்...
உங்கலுடையது நல்ல தகவல் நன்றி அக்கா.....
ஹான்சாப்....
எனக்கு இந்த அளவு அறிவு அதுவும் இசையில் தெரியாது....
நான் எதோதும் படிக்கும் போது அது புதுமையாக இருந்தால் அதில் அறிவு பூர்வமாக இந்தால் இதில் போடுவேன்...
" யான் பொற்ற இன்பம் பொருக இவ்வயகம் "
அதான் மத்த படி அதன் நுனுக்கம் எல்லாம் தெரியாது...
என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
அவ்வளவுதான்... உங்க கிட்ட நான் அதிகம் போசினது இல்லை...
ஏனா எனக்கு தெரியாம ஏதாவது ஒலரிக்கூடாது இல்லையா அதான்...
உங்க மேல ஒரு மரியாதை இருக்கு...
கற்றது கையலவு கல்லதாது உலகவு நினைக்கிரவங்க நீஙக அதான் இன்னும் கல்வி தாகம் தணியாம இருக்கிங்க..
நான்லாம் அப்படி கிடையாது...
ஆனா நிறைய விசயம் தெரிஞ்சுக்கனும் ஆர்வம் அதிகம்...
முக்கியாம் ஹால்த், சித்தா, அறிவியல், இன்னும் நிறைய......
அதனால தான் இப்படி அதிகமா பதிவு போடுரேன்....
இப்படி ஒரு தலம் கிடைக்க நன்றி சொல்லனும்...
இதுல அரட்டை அடிச்சுட்டு, ஜலீயா இருக்க பிடிக்கும்...
ஆனா நாம் தெரிஞ்சுகிட்டத எல்லரும்க்கும் அரிஞ்சுக்கனும்.
நமக்கு தெரியாம இன்னும் பிரபாஞ்சத்தில் நிறைய இருக்கு அதான்...
உங்கலுடையது நல்ல தகவல் நன்றி அக்கா.....
ஹான்சாப்....
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
இதுல நான் இருக்கனா தாமு......
நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...!
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
இதுல நான் இருக்கனா தாமு......
நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...!
நேத்து நடந்தத யாரு கேட்டா?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|