புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
89 Posts - 68%
heezulia
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
1 Post - 1%
viyasan
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
266 Posts - 45%
heezulia
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
18 Posts - 3%
prajai
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_m10எட்டப்பன் இருக்க ஏன் கவலை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டப்பன் இருக்க ஏன் கவலை?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon 26 Aug 2013 - 20:24

எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர். அரண்மனையிலிருந்து அவரை அழைத்துவர நித்தமும் அரசர் பல்லக்கு அனுப்புவார். எல்லா வசதிகளையும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்த புலவர், முதுமையில் நோய்வாய்ப்பட்டார். "நாலு வைத்தியரும் நம்புதற்கு இல்லை' என்று கூறிவிட்டனர்.

இச்செய்தி கேட்ட மன்னர், புலவரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்து மனம் வருந்தினார். புலவரின் ஒரே மகளும் அழுது புலம்பினாள். அந்த நேரமும் நெருங்கியது. உறவினர்கள், புலவரின் மகளை நோக்கி, ""அம்மா! பஞ்சைப் பச்சைப் பாலில் நனைத்து அப்பாவின் வாயில் பிழி'' என்று கூறினார்.

அப்போது பஞ்சு அங்கு இல்லாததால், பழைய வெள்ளைத் துணியை அதற்குப் பயன்படுத்தினாள் மகள். புலவர், வாயில் பால் விழுந்ததும் முகம் மாறினார். ""அப்பா! பாலும் கசக்கிறதோ?'' என அவள் கேட்க, அவர், ""பாலும் கசக்கவில்லை; பாலைப் பிழிந்த துணியும் கசக்க (துவைக்க) வில்லை'' எனத் தான் இறக்கும் தருவாயிலும் தமிழில் விளையாடினார்.

""அப்பா அப்பா'' என மகள் அழ, ""அழாதே அம்மா! இந்த ஓர் அப்பன் போனால் என்ன? உன்னைக் காப்பாற்ற எட்டு அப்பன் (எட்டப்பன்) இருக்கிறான்; ஏன் கவலைப்படுகிறாய்?'' என்று கூறிக் கண் மூடினார்.

மன்னர் மகளது கரம் பற்றி, "நானிருக்கிறேன் உன் தந்தையாக'' என்று ஆறுதல் கூறினார். புலவர்கள் வாழ்வில் தமிழ் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது பாருங்களேன்!
நன்றி- சிவகிரி மு.கணேசன்-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக