புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
88 Posts - 38%
i6appar
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதா அட மனிதா  Poll_c10மனிதா அட மனிதா  Poll_m10மனிதா அட மனிதா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா அட மனிதா


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 2:18 pm

மனிதா அட மனிதா
உன் மகிமை மீட்டெடடா!
மனதில் ஏன் மமதை?
மலர்ச் செடியை அதில் நடடா!

அன்பென்ற உரமள்ளி
அடிநெஞ்சில் இடடா!
சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி
உனை சூழாது களையெடடா!

அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?

வீண் சண்டை, விதர்ப்பங்கள்
விலகட்டும் விடடா!
விட்டுப்போன நட்புக்கெல்லாம்
விண்ணப்பங்கள் கொடடா!

சூழும் தீய எண்ணங்களைச்
சூரியனாய்ச் சுடடா!
விலகிப் போன பந்தங்களை
விரல்நீட்டித் தொடடா!

பாசமெனும் சிறகு கொண்டு
பாரெங்கும் பறடா!
மனிதமெனும் புனிதம் தவிர
மற்றதெல்லாம் மறடா!

பிரிவினைகள் பிய்த்தெறிந்து
புதிதாய் நீ பிறடா!
அகம்பாவம் அனைத்தும் விலக்கி
அறிவுக் கண்ணைத் திறடா!

வேற்றுமையை வேரறுத்து
வேகமாய் நீ எழடா!
கடவுளுக்கு ஈடான
கருணையை நீ தொழடா!

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!


   - நிலவை.பார்த்திபன்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Aug 26, 2013 2:31 pm

அருமையான வரிகள் தோழரே!

எனக்கு ரொம்ப பிடித்த வரி இது
"அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?
"
thazeem
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் thazeem



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 3:00 pm

அடடா கவிதை ரொம்ப அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 4:03 pm

நல்ல கவிதை பகிர்வு குறிப்பாக

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது




மனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Uமனிதா அட மனிதா  Tமனிதா அட மனிதா  Hமனிதா அட மனிதா  Uமனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Oமனிதா அட மனிதா  Hமனிதா அட மனிதா  Aமனிதா அட மனிதா  Mமனிதா அட மனிதா  Eமனிதா அட மனிதா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:33 am

thazeem wrote:அருமையான வரிகள் தோழரே!

எனக்கு ரொம்ப பிடித்த வரி இது
"அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?
"
தோழருக்கு என் நன்றிகள்.நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:34 am

ஜாஹீதாபானு wrote:அடடா கவிதை ரொம்ப அருமை
ரொம்ப நன்றிங்க!நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:41 am

Muthumohamed wrote:நல்ல கவிதை பகிர்வு குறிப்பாக

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது
மிக மிக நன்றி முத்துநன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 10:48 am

மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 

ஈவு இறக்கம் மனித நேயம் இழந்து
அகம்பாவம் ஆணவம் கொண்டு அலையும்
எங்களுக்கு போதையும் உடன் சேர நற்குணங்களை
மறந்தே தான் போனோம் என்பதே தெரியாமல் திரிக்கிறோமே!!!

என்ன செய்வது பார்த்திபன்???




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 27, 2013 10:55 am

யினியவன் wrote:மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 மனிதா அட மனிதா  3838410834 

ஈவு இறக்கம் மனித நேயம் இழந்து
அகம்பாவம் ஆணவம் கொண்டு அலையும்
எங்களுக்கு போதையும் உடன் சேர நற்குணங்களை
மறந்தே தான் போனோம் என்பதே தெரியாமல் திரிக்கிறோமே!!!

என்ன செய்வது பார்த்திபன்???
நன்றி ஐய்யய்யோ யினியவன்! பொதுவாத்தான் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 27, 2013 11:23 am

பார்த்திபன் wrote:நன்றி ஐய்யய்யோ யினியவன்! பொதுவாத்தான் சொன்னேன். தவறாக என்ன வேண்டாம்.
என்ன கவிஞரே நானும் மனிதர்களை பொதுவாத்தான் சொன்னேன் - என்னை மட்டும் சொல்லவில்லை புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக