புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_m10தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சுந்தரராஜத்தேவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:24 pm

செல்வமும், செல்வாக்கும் மிக்கப் பெருமகனார் சுந்தரராஜத்தேவர் விருதுநகர் மாவட்டம் அருகில் அமைந்த சேத்தூர் ஜமீனை செங்கோல் செலுத்தியவர். இவர் தமிழன்னையின் மீது தணியாக் காதல் பூண்டொழுகியவர். எண்ணற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தவர்; கவி இயற்றுவதிலும் வல்லவர்.

திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்து பின்னாளில் "காவடிச்சிந்து' பாடிப் பெரும் புகழ் ஈட்டியவரான (சிறுவன்) அண்ணாமலையை அவ்வூரைச் சார்ந்த பெரும்ஞானி சுந்தர அடிகளார் சேத்தூர் ஜமீனிடம் அழைத்துச் சென்றார். அவர் ஜமீன்தாரிடம், ""இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவன் இச்சிறுவன். இவனை ஆதரித்து மேலும் இலக்கணப் பயிற்சி அளித்து உயர்நிலை எய்த வைப்பின், தமிழன்னை தரணியில் தழைத்தோங்குவாள். இவனைத் தங்கள் பால் அடைக்கலமாக்குகின்றேன்'' எனக் கூறி அறிமுகம் செய்வித்தார்.

ஜமீன்தார் அவர்தம் வேண்டுகோளை ஏற்று, அண்ணாமலையை அரண்மனையில் தங்கவைத்து, பெரும் புலவர்களிடம் பாடங்கேட்க ஏற்பாடு செய்தார். அரண்மனை வாசம் தொடர்ந்திடினும் அண்ணாமலை, மனம் நிறைவு கொண்டானில்லை. அரண்மனைச் சமையல்காரர்கள் அவனை உபசரிப்பதில் குறுகிய மனம் கொண்டோரானதே அதற்குக் காரணம்.

வாடிய முகமும், சோர்வுற்ற மனமும் கொண்ட நிலையில் அண்ணாமலை நின்றதை ஜமீன்தார் தற்செயலாகக் கண்ணுற்றார். காரணத்தைக் கேட்டார். அண்ணாமலை மறுமொழி கூறும் முகத்தான்,

"வாரையணி நகில் மடவார் மாரனென ஆசை கொளவந்த ரூபா!
சேரைநகர் ஆளவந்த சுந்தரராசேந்திர மன்னா! செப்பக் கேண்மோ!
கீரை யெனும் குழம்பதனால் மனம் குழம்பிச் செமியாமல் கிலேச முற்றேன்
ஆரை நொந்து கொள்வதினி இதுவு மென்றன்தலை விதியாம் அதிட்டமிதானே!


எனும் பாடல் வழியாகத் தம் மனக்குறையைக் கொட்டித் தீர்த்தான். சமையற்காரர்கள் அவனைச் சரியாக உபசரிக்காது நாள்தோறும் கீரைக் குழம்பையே அவனுக்குக் கொடுத்ததை குறிப்பால் உணர்ந்த ஜமீன்தார் பெரிதும் அதிர்ச்சியுற்றார். அவர்களைக் கடுமையாகச் சாடினார். அன்று முதல் அண்ணாமலையைத் தம் அருகில் அமரவைத்து ராஜ உபசாரம் செய்யலானார். தன்னைவிட அகவையில் குறைந்தோராயினும் ஜமீன்தார் தன்மேல் செலுத்திய அளப்பரிய அன்பினை எண்ணியெண்ணி அண்ணாமலை இறும்பூதெய்தினான்(ர்).
இராஜை என்.நவநீதகிருஷ்ணராசா - nandri - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக