புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : இன்றைய அவசர உலகில் வங்கிகளுக்கு சென்று வங்கி இருப்புக்களை சரிபார்க்க பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகள், எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை அறிந்து கொள்ளும் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் இதற்காக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை விதித்து, தாங்களாகவே வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றன.
வங்கிகளின் வசூல் :
எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கின்றன. இவைகள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தும் போதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. இதே சேவையை வழங்க கனரா வங்கி ரூ.100 மேல் வசூலிக்கிறது. ஆனால் ஹச்.டி.எப்.சி., வங்கி கூறுகையில், காசோலைகள் செல்லுபடியாகல் இருப்பது, சம்பளம் தொகை வரவாகும் போது, வங்கியின் இருப்பு தொகை குறைந்தபட்ச அளவை விட குறைவது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்காக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி ஆகியன வங்கி கணக்கில் பற்று வைக்கும் போது மட்டுமே எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
சிதம்பரம் தகவல் :
நேற்று பார்லிமென்ட் அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 5 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., சேவைக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மாநில வங்கிகள் மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹச்.டி.எப்.சி., உள்ளிட்ட தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களின் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தங்கள் வசதிக்கேற்க கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் சிதம்பரம் கூறுகையில், 2010-11ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ., வங்கி ரூ.1 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ்., கட்டண வசூல் மூலம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று விஜயா வங்கி ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது போன்ற வங்கிகளின் கட்டண வசூலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் சேவை :
பெரும்பாலான வங்கிகள் தாங்கள் வழங்கும் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு வசூலிக்கும் சேவை கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த ஆண்டு தான் கட்டண வசூலை துவக்கி உள்ளன. மக்களின் நேரமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிகள் செய்து வரும் இந்த கொள்ளை வசூலை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கையோ, பதிலோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் செய்யும் பண பறிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தர அனைத்து வங்கிகளையும் 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.
சில தனியார்துறை வங்கிகள் இது போன்ற வங்கி கணக்கு விபரம் குறித்த மொத்தமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி விட்டு, எஸ்.எம்.எஸ்., ஒன்றிற்கு தலா 2 பைசா முதல் 20 பைசா வரை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இத்தகைய சேவைக்காக வங்கி மூலம் பணம் எடுக்கப்படுவதை அறியாமலேயே, வங்கியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை அலட்சியம் செய்கின்றனர்.
நன்றி : தினமலர்
வங்கிகளின் வசூல் :
எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கின்றன. இவைகள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தும் போதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. இதே சேவையை வழங்க கனரா வங்கி ரூ.100 மேல் வசூலிக்கிறது. ஆனால் ஹச்.டி.எப்.சி., வங்கி கூறுகையில், காசோலைகள் செல்லுபடியாகல் இருப்பது, சம்பளம் தொகை வரவாகும் போது, வங்கியின் இருப்பு தொகை குறைந்தபட்ச அளவை விட குறைவது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்காக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி ஆகியன வங்கி கணக்கில் பற்று வைக்கும் போது மட்டுமே எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
சிதம்பரம் தகவல் :
நேற்று பார்லிமென்ட் அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 5 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., சேவைக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மாநில வங்கிகள் மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹச்.டி.எப்.சி., உள்ளிட்ட தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களின் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தங்கள் வசதிக்கேற்க கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் சிதம்பரம் கூறுகையில், 2010-11ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ., வங்கி ரூ.1 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ்., கட்டண வசூல் மூலம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று விஜயா வங்கி ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது போன்ற வங்கிகளின் கட்டண வசூலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் சேவை :
பெரும்பாலான வங்கிகள் தாங்கள் வழங்கும் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு வசூலிக்கும் சேவை கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த ஆண்டு தான் கட்டண வசூலை துவக்கி உள்ளன. மக்களின் நேரமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிகள் செய்து வரும் இந்த கொள்ளை வசூலை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கையோ, பதிலோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் செய்யும் பண பறிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தர அனைத்து வங்கிகளையும் 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.
சில தனியார்துறை வங்கிகள் இது போன்ற வங்கி கணக்கு விபரம் குறித்த மொத்தமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி விட்டு, எஸ்.எம்.எஸ்., ஒன்றிற்கு தலா 2 பைசா முதல் 20 பைசா வரை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இத்தகைய சேவைக்காக வங்கி மூலம் பணம் எடுக்கப்படுவதை அறியாமலேயே, வங்கியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை அலட்சியம் செய்கின்றனர்.
நன்றி : தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எப்படியாவது ஜனங்களின் பணத்தை கொள்ளை அவர்களும் தயார் ஆகிவிட்டார்கள்
மக்களுக்கு அடுத்த இடி ரெடி
எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க
மக்களுக்கு அடுத்த இடி ரெடி
எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:எப்படியாவது ஜனங்களின் பணத்தை கொள்ளை அவர்களும் தயார் ஆகிவிட்டார்கள்
மக்களுக்கு அடுத்த இடி ரெடி
எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச்சு ...........ராஜா wrote: எது நடந்தாலும் புரிந்துகொள்ளமுடியாத காது கேட்காத வாய்பேச முடியாத ஒருத்தன் பிரதமரா இருக்கும் போது இதையும் நாம் சகித்து கொள்ள தான் வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|