ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

3 posters

Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Empty எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

Post by krishnaamma Sat Aug 24, 2013 8:14 pm

புதுடில்லி : இன்றைய அவசர உலகில் வங்கிகளுக்கு சென்று வங்கி இருப்புக்களை சரிபார்க்க பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகள், எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை அறிந்து கொள்ளும் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் இதற்காக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை விதித்து, தாங்களாகவே வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றன.
வங்கிகளின் வசூல் :

எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியன ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கின்றன. இவைகள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தும் போதும் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. இதே சேவையை வழங்க கனரா வங்கி ரூ.100 ‌மேல் வசூலிக்கிறது. ஆனால் ஹச்.டி.எப்.சி., வங்கி கூறுகையில், காசோலைகள் செல்லுபடியாகல் இருப்பது, சம்பளம் தொகை வரவாகும் போது, வங்கியின் இருப்பு தொகை குறைந்தபட்ச அளவை விட குறைவது எஸ்.எம்.எஸ்.,கள் மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்காக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி ஆகியன வங்கி கணக்கில் பற்று வைக்கும் போது மட்டுமே எஸ்.எம்.எஸ்., களுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.

சிதம்பரம் தகவல் :

நேற்று பார்லிமென்ட் அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், 5 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே எஸ்.எம்.எஸ்., சேவைக்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், மாநில வங்கிகள் மட்டுமின்றி ஐசிஐசிஐ, ஹச்.டி.எப்.சி., உள்ளிட்ட தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களின் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தங்கள் வசதிக்கேற்க கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் சிதம்பரம் கூறுகையில், 2010-11ம் நிதியாண்டில் ஐ.டி.பி.ஐ., வங்கி ரூ.1 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ்., கட்டண வசூல் மூலம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று விஜயா வங்கி ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது போன்ற வங்கிகளின் கட்டண வசூலை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிற்கு இல்லை என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் சேவை :

பெரும்பாலான வங்கிகள் தாங்கள் வழங்கும் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு வசூலிக்கும் சேவை கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்துள்ளன. மேலும் பல வங்கிகள் இந்த ஆண்டு தான் கட்டண வசூலை துவக்கி உள்ளன. மக்களின் நேரமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கிகள் செய்து வரும் இந்த கொள்ளை வசூலை தடுக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கையோ, பதிலோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் செய்யும் பண பறிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தர அனைத்து வங்கிகளையும் 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.

சில தனியார்துறை வங்கிகள் இது போன்ற வங்கி கணக்கு விபரம் குறித்த மொத்தமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி விட்டு, எஸ்.எம்.எஸ்., ஒன்றிற்கு தலா 2 பைசா முதல் 20 பைசா வரை கணக்கிட்டு மொத்தமாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இத்தகைய சேவைக்காக வங்கி மூலம் பணம் எடுக்கப்படுவதை அறியாமலேயே, வங்கியில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை அலட்சியம் செய்கின்றனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

Post by Muthumohamed Sat Aug 24, 2013 8:17 pm

எப்படியாவது ஜனங்களின் பணத்தை கொள்ளை அவர்களும் தயார் ஆகிவிட்டார்கள்

மக்களுக்கு அடுத்த இடி ரெடி

எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க சோகம் சோகம் சோகம் 



எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Mஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Uஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Tஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Hஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Uஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Mஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Oஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Hஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Aஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Mஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Eஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

Post by ராஜா Sun Aug 25, 2013 11:10 am

என்ன கொடுமை சார் இது எது நடந்தாலும் புரிந்துகொள்ளமுடியாத காது கேட்காத வாய்பேச முடியாத ஒருத்தன் பிரதமரா இருக்கும் போது இதையும் நாம் சகித்து கொள்ள தான் வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

Post by krishnaamma Mon Aug 26, 2013 4:20 pm

Muthumohamed wrote:எப்படியாவது ஜனங்களின் பணத்தை கொள்ளை அவர்களும் தயார் ஆகிவிட்டார்கள்

மக்களுக்கு அடுத்த இடி ரெடி

எனக்கு 2 மாதத்துக்கு முன்பே 100 ரூபாய் புடிங்கிட்டாங்க சோகம் சோகம் சோகம் 
சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

Post by krishnaamma Mon Aug 26, 2013 4:21 pm

ராஜா wrote:என்ன கொடுமை சார் இது எது நடந்தாலும் புரிந்துகொள்ளமுடியாத காது கேட்காத வாய்பேச முடியாத ஒருத்தன் பிரதமரா இருக்கும் போது இதையும் நாம் சகித்து கொள்ள தான் வேண்டும்
ச்சு ...........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Empty Re: எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்
» ஜன்னலோர இருக்கைக்கு ரயிலில் கூடுதல் கட்டணம்?
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum