புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
வா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
வா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
வா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barவா ... வியாபாரி ஆகலாம் !  நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வா ... வியாபாரி ஆகலாம் ! நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 23, 2013 9:51 pm

வா ... வியாபாரி ஆகலாம் !

நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அமுதா பதிப்பகம் A- 82.அண்ணா நகர் ,சென்னை .600102.
தொலைபேசி 044- 26261601. விலை ரூபாய் 50.

நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு வியாபாரி , தொழில் அதிபர் மட்டுமல்ல இலக்கிய ஆர்வலர் ,படைப்பாளி என்பதால் வாழ்க்கையில் கண்டு உணர்ந்த வென்ற அனுபத்தை நூலாக்கி உள்ளார்கள் பாராட்டுக்கள் .இவர் சிற்றிதழ்களின் செல்லப்பிள்ளை .இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் படித்து இருக்கிறேன் .பணமும் ,மனமும் , குணமும் உடையவர் .பல சிற்றிதழ்களின் போட்டிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கி வரும் வள்ளல் .சென்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் இனியவர் .சென்னையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில்தான் இவரை சந்தித்தேன் .படைப்பாளி என்பதையும் தாண்டி நல்ல பண்பாளர் .பல நூல்கள் எழுதி உள்ளார் .இவரது " வாழ்க்கை வாழ்வதற்கே " எனும் நூல் திருவையாறு தமிழ்ப்பா கல்வி கழகத்தின் முதல் பரிசு பெற்றது .இந்த நூலுக்கு இலக்கிய பீடம் விருது கிடைத்துள்ளது .

இந்த நூலை தந்தைக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .வியாபாரத்தில் வென்றதோடு நின்று விடாமல் இலக்கித் தொண்டும் செய்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் அணிந்துரையும் ,பெரிய மீசைக்காரர் எழுத்தாளர் மெர்வின் அவர்களின் அணிந்துரையும் நூலிருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன .நண்பர்களை மறக்காமல் பெயர் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .இந்த நூலில் 32 கட்டுரைகள் உள்ளன .அமுதா என்ற நிறுவனத்தின் அதிபர் என்பதால் நிறுவனத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக பெயர்க்கு முன்பாக நிறுவனத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டவர் . தொழிலை அந்த அளவிற்கு நேசிப்பவர் .இவரை செல்லிடப் பேசியில் அழைத்தால் வணக்கம் அமுதா என்று நிறுவனம் பெயர் சொல்லியே தொடங்குகின்றார் .அந்த அளவிற்கு நிறுவனத்தின் மீது பற்று பாசம் மிக்கவர் .கட்டுரைகள் பேச்சு நடையிலேயே எல்லோருக்கும் புரியும் படியாக மிக மிக எளிமையாக உள்ளன .

வா ... வியாபாரி ஆகலாம் ! என்ற இந்த நூலை வியாபாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் படித்தால் வியாபாரி ஆவது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .சின்னச் சின்ன கதைகளின் மூலம் ,ஒப்பற்ற திருக்குறள்களின் மூலம் பொன் மொழிகள் மூலம் அவையின் ஆத்திச்சுடி மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
.
பொன்மொழி போன்று வியாபாரி மொழி எழுதி உள்ளார் .

" வியாபாரத்தைப் பற்றி தெரியாமல் வியாபாரம் பண்ண ஆசைப்படுறது ,விசத்தைக் கையில் வச்சு விளையாடுகிற குழந்தைக்குச் சமம் .

ஊதியம் இல்லாமல் கூட வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டு வியாபாரி ஆகு என்கிறார் .

வேலை மணியைப் பார்க்கும் !
உழைப்பு உயர்வைப் பார்க்கும் !

கட்டுரைகள் மிக இயல்பாக இருப்பதால் நூல் , ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்கள் நம்முடன் பேசுவது போன்று வித்தியாசமான நடை .

'நயம்பட உரை ' என்ற அவ்வை மொழியை வழிமொழிந்து எழுதி உள்ளார் .கட்டுரைகளை அந்தாதி போல ஒரு கட்டுரை முடியும் சொல்லில் அடுத்த கட்டுரை தொடங்கி உள்ளார் .நல்ல உத்தி .எள்ளல் சுவையும் நூலில் உள்ளன .

இந்தியாவின் தேசியப் பறவை தேசிய விலங்கு எல்லாம் எழுதி விட்டு .
இந்தியாவின் தேசிய குணம் எது ? என்று கல்வி கேட்டு .
பொறாமை என்று பதில் எழுதி உள்ளார் .உண்மைதான் .பலர் உழைக்காமலே சோம்பேறியாக இருந்து கொண்டு உழைத்து முன்னேருபவனைப் பார்த்து பொறாமை படும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் .

தலைக்கனம் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார் .உண்மைதான் தலைக்கனம் காரணமாக வீழ்ந்தவர்கள் பலரை நம் கண் முன் பார்க்கிறோம் .

முதலில் நல்ல தொழிலாளியாக இருந்து தொழில் பழகு பிறகு முதலாளி ஆகி விடலாம் என்கிறார் .உண்மைதான் .பல் முதலாளிகள் இப்படிதான் உருவானார்கள் .

நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ( 679)
ஒட்டரை ஒட்டிக் கொளல் .

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பகைமை உணர்ச்சி மறையும் ,கூட்டு முயற்சி பலன் தரும் என்கிறார் .

பல வருடங்கள் வெற்றிகரமாக தொழில் செய்து வரும் அனுபவம் இருப்பதால் தான் சந்தித்த மனிதர்களைப் புரிந்து , உணர்ந்து நூல் எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .உளவியல் ரீதியான பல உண்மைகளை எழுதி உள்ளார் .

நேரம் போகலையே - என்பவன் சோம்பேறி !

நேரம் போதலையே - என்பவன் உழைப்பாளி !

பொன்னை விட உயர்வான நேரத்தின் அருமையை நன்கு உணர்த்தி உள்ளார் .

பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வைர வரிகளும் நூலில் உள்ளன .

கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் !
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் !

வியாபாரி பகலில் தூங்காதே என்று விழிப்புணர்வு விதைக்கின்றார் .

யானையின் பலம் தும்பிக்கையிலே !
மனிதனோட பலம் நம்பிக்கையிலே !

கேள்வி கேட்டு விடை சொல்லும் விதமாக சிலவற்றை எழுதி இருப்பது சிறப்பு .படிக்க சுவையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளன .
எல்லோரும் பால் ஊற்றுங்கள் என்றபோது எல்லோரும் பால் ஊற்றுவார்கள் நாம் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகுது என்று எல்லோரும் நினைத்து எல்லோருமே தண்ணீர் ஊற்றிய கதை நூலில் உள்ளது .

தாயிற்ச் சிறந்த கோயிலுமில்லை !
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை !

அறநெறி கற்பிக்கும் வைர வரிகள் நூலில் உள்ளன சென்னையின் பெருமைகளில் ஒன்றாகி விட்ட நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
நூல் விமர்சனதிற்காக இந்த நல்ல நூலை அனுப்பி வைத்த இனிய நண்பர்' நம்பிக்கை வாசல் மாத' இதழ் ஆசிரியர் ஏகலைவன் அவர்களுக்கும் நன்றி


.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக