புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
92 Posts - 61%
heezulia
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
19 Posts - 3%
prajai
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_m10இதயத்திற்கு ஏது வலி ??? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்திற்கு ஏது வலி ???


   
   
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 29/09/2013

Postarul123 Mon Sep 30, 2013 12:21 am

எங்கு நோக்கினும் மாட மாளிகைகள்
ஆடம்பரத்தின் அதிகார வர்க்கத்தின் ஆர்ப்பாட்டங்கள்
விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில் முடிந்து விட்ட
என் கனவுகள்
துள்ளி விளியாடிய பருவத்தில் மதிப்பெண் பெரும்
இயந்திரமாய் ஆக்கி விட்ட என் சமூகம்
கெளரவம் என்று மார்தட்டும் பெற்றோர்கள்
பணம் பிடிங்கி தின்னும் பேய்கள் என்னை
இயந்திரமாக மாற்றுவதில் காட்டிய முனைப்பில்
மனிதனாக மதிக்க மனமில்லை அவர்களுக்கு
மாறிவிட்டேன் இயந்திரமாய்
எனக்குள் பாசமில்லை பந்தமில்லை அன்புமில்லை
அனைத்தையும் அழித்துவிட்டு பணம் என்னும்
பேயை என் மனதில் பதிய வைத்து உருவாக்கியது
என் கல்வி முறை
நானும் பணம் பெருக்கும் இயந்திரமாய்
மாறி விட்டடேன் இப்பொழுது
உள்நாடு வேண்டாமென்று வெளி நாட்டில்
வேலை வாய்ப்பு பெற்றோர்கள் விருப்பப்படி
அதுவும் அவர்கள் கெளரவத்தின் வெளிப்பாடு தான்
பயணப்பட்டேன் எல்லாம் விட்டு
அவ்வப்போது தொடர்பு கொள்ளும் தொலை பேசி
உரையாடல்கள் எங்கள் உறவுகளின் ஞாபகமாய்
உடல் நிலையின் பாதிப்பில்  உடனே வந்துவிடு என்று
அம்மாவின் அழு குரல்கள் என்னை எதுவும் செயவில்லை
காய்ந்த மரமாக நான் இருந்தேன்
இறந்துவிட்ட ஒரு செய்தி என் செவிக்கு எட்டியது
அப்பொழுதும் கலங்கவில்லை என் மனது
விடுமுறையும் எனக்கில்லை விடாமல் தொல்லை வேண்டாம்
விருப்பம் போல் செய்யுங்கள் என்றேன்

உருவாக்கம் உங்களது தானே
சிறு வயதே மரணித்துவிட்ட என் இதயத்திற்கு ஏது வலி
என் மீது எதற்கு பழி………..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 27/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 12:44 am

அம்மாவின் அழு குரல்கள் என்னை எதுவும் செயவில்லை
காய்ந்த மரமாக நான் இருந்தேன்
இறந்துவிட்ட ஒரு செய்தி என் செவிக்கு எட்டியது
அப்பொழுதும் கலங்கவில்லை என் மனது
விடுமுறையும் எனக்கில்லை விடாமல் தொல்லை வேண்டாம்
விருப்பம் போல் செய்யுங்கள் என்றேன்
வரும் காலங்களில் இப்படி தான் நிலமை மாறபோகிறது என்பதின் யூகம் சரியே புன்னகை

கவிதை அருமை
விரும்பினேன் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:57 am

ஓ இன்னொரு கவிதையா? உங்கள் அறிமுகத்தை கொடுங்கள் நண்பரே!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 30, 2013 1:59 am

 பணம் இல்லையென்றால் இன்று ஒன்றுமில்லை என்று சமூகம் உருவாக்கி வைத்துள்ளது.
எனவே பணம் பெருக்கும் இயந்திரமாக இருக்கிறோம்..

கவிதை இதயத்திற்கு ஏது வலி ??? 3838410834

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 5:24 am

தாயின் மறைவிற்கும் வரமுடியாத துயரம்
மனிதன் எந்திரமானான்
எந்திரம் தாய்க்கு கொள்ளிவைத்து மனிதனானது



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 5:33 am

M.M.SENTHIL wrote:தாயின் மறைவிற்கும் வரமுடியாத துயரம்
மனிதன் எந்திரமானான்
எந்திரம் தாய்க்கு கொள்ளிவைத்து மனிதனானது
சூப்பர்ப்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 5:37 am

நடைமுறையில் இப்படித்தானே போய்க்கொண்டிருக்கிறோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 30, 2013 6:31 am

அருமை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக