புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
81 Posts - 64%
heezulia
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
1 Post - 1%
viyasan
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
1 Post - 1%
eraeravi
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
273 Posts - 45%
heezulia
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
19 Posts - 3%
prajai
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகம் அழகாக... Poll_c10முகம் அழகாக... Poll_m10முகம் அழகாக... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் அழகாக...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:34 pm



* பச்சைப் பயறை அரைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, கழுவி விடுங்கள். இரண்டு வாரம் இதைச் செய்தால், முகத்தில் இருக்கும் ரோமங்கள் உதிர்ந்து விடும்.

* நல்லெண்ணெயில், மருதாணி இலையே போட்டு நன்றாக காய்ச்சி, அதில், ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, கலந்து, மயிர்கால்களின் இடுக்குகளில் நன்றாக தேய்த்து, ஊற வைத்து, பின் சீயக்காய் தேய்த்து அலச வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் செய்து வந்தால், பொடுகு நீங்கி விடும்.

* தூளாக்கிய ஆரஞ்சு பழத்தோல், ஒரு தேக்கரண்டி ஓட்மீல், சிறிது பன்னீர், கிளிசரின் கலந்து, முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் ஊற விட்டுக் கழுவுங்கள். இப்படி செய்தால், முகத்தில் உள்ள பழைய இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

* மஞ்சள் தேய்த்து குளியுங்கள். இதனால், பலவித பயன்கள் உண்டு. வியர்வை நாற்றம் போகும்; முகத்தில், ரோம வளர்ச்சியும் இருக்காது.

* ஆரஞ்சு பழச்சாறு, உளுந்துமாவு, முள்ளங்கி சாறு தலா, ஒவ்வொரு தேக்கரண்டி அளவு எடுத்து, குழைத்து, கண் புருவம் தவிர, முகத்தின் அனைத்து பகுதிகளிலும் பூசவும் தொடர்ந்து, பதினைந்து நாட்கள் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும்.



முகம் அழகாக... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 02, 2013 5:44 pm

சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:46 pm

சிவா சார், என்னை பொறுத்தவரை மனதில் எந்தவித இருக்கமும் இல்லாமல், எதுவந்த போதும் அதை ஏற்று கொண்டு வாழப் பழகிவிட்டாலே முகம் அழகாக இருக்கும். (என்ன செய்ய எது போட்டாலும் முகம் மின்னவே மாட்டேங்குதே) நிழற்படத்தில் தெரிவது புகைப்படக்காரர் செய்த வித்தை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 7:54 pm

M.M.SENTHIL wrote:(என்ன செய்ய எது போட்டாலும் முகம் மின்னவே மாட்டேங்குதே) நிழற்படத்தில் தெரிவது புகைப்படக்காரர் செய்த வித்தை.
முகம் மின்னனும்னா இரண்டு காதிலும் சின்ன சின்ன டார்ச்சை வச்சிருந்தா நல்லா மின்னும் ஹிஹி ஜாலி ஜாலி 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 25, 2013 4:12 am


க்ரீன் டீ

க்ரீன் டீ போட்டு குடித்ததும், அதில் உள்ள இலைகளை
முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால்,
முகத்தை அழகோடு கரும்புள்ளிகளின்றி வைத்துக்
கொள்ளலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக