புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய்மிரட்டி! Poll_c10பேய்மிரட்டி! Poll_m10பேய்மிரட்டி! Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
பேய்மிரட்டி! Poll_c10பேய்மிரட்டி! Poll_m10பேய்மிரட்டி! Poll_c10 
2 Posts - 20%
heezulia
பேய்மிரட்டி! Poll_c10பேய்மிரட்டி! Poll_m10பேய்மிரட்டி! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்மிரட்டி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Aug 17, 2013 4:25 pm

பேய்மிரட்டி! 5lf5

பேய்மிரட்டி என்ற மூலிகைச் செடியின் பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கிறது. இந்தச் செடி, தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்ற செடி. அதிகபட்சமாக சுமார் மூன்றடி உயரம் வரை இச்செடி வளர்கின்றது. நீண்ட இலைகளையும், கருஞ்சிவப்பு நிறத்தில் மலர்களையும் கொண்ட செடி இது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக் கூடியச் செடி. இது LAMIACEAE தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். இதனை ஆங்கிலத்தில் MALABAR CATMINT எனக் கூறுவர். ANISOMELES MALABARICA என்ற தாவரவியல் பெயரும் இதற்கு உண்டு. செடியின் முழுப் பகுதியும் பல்வேறு மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவிவருவதால், இது ஒரு சிறந்த மூலிகைச் செடியாக விளங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாது மாந்தம், வயிற்றுப் போக்கு, காலரா, வாதசுரம், குடல்வாயு போன்ற நோய்களை விரட்டும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடியாகும். மேலும் இந்தச் செடி அதிகம் வளரும் இடங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருக்காதாம். அதற்குக் காரணம், இச்செடியில் உள்ள வெகுட்டல் மணம் தானாம். இதுபோன்ற பல்வேறு குணாதிசயங்களை பேய்மிரட்டி செடி கொண்டிருந்தாலும், தற்போது அதற்கும் மேலாக அச்செடியின் பச்சை இலையை அகல் விளக்கிற்கு திரியாகப் பயன்படுத்தி வருகின்றனர் மக்கள்.

தமிழகத்திலுள்ள கொல்லிமலைப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், பேய்மிரட்டியின் இலையை நன்றாகச் சுருட்டி, விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இலையை திரியாகப் பயன்படுத்தி தீபம் ஏற்றும் போது எந்தவொரு வாசமும் வருவதில்லையாம்.

நாங்கள் கடந்த ஜூன் மாதம் கொல்லிமலைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கின்ற அதிசயத்தை நேரில் கண்டிருந்தோம். எந்தவொரு சிறிய அசைவும் இல்லாமல் விளக்கு அழகாக ஒளிர்கின்றது. காடாத் துணி திரிகளுக்கும் இதற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இந்த இலையினுள் அடங்கியுள்ள ஏதோவொரு வேதிப் பொருள்தான் இதற்குக் காரணம்" என்கிறார் பட்டதாரியான லக்ஷ்மி நரசிம்மன்.

பேய்மிரட்டி இலைகள் தற்போது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் பெற்று சோதனை செய்து பார்க்கலாம்.
நன்றி-புதிய thalaimurai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 4:28 pm

சூப்பருங்க அரிய தகவல் , இதை ஆராய்ச்சி செய்து பெட்ரோலுக்கு மாற்றாக ஏதேனும் கண்டுபிடிக்க முடியுமான்னு ஆராய்ச்சியாளர்கள் பார்க்கணும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 5:18 pm

சூப்பர் தகவல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 17, 2013 5:30 pm

நல்ல தகவல்

ஆரம்பத்தில் ஏதோ பேய் வேறட்டும் என்று நினைத்தேன்



பேய்மிரட்டி! Mபேய்மிரட்டி! Aபேய்மிரட்டி! Dபேய்மிரட்டி! Hபேய்மிரட்டி! U



பேய்மிரட்டி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 17, 2013 5:58 pm

பேய் மிரட்டி மூலம் சித்த மருத்துவர்களை ஒரு மிரட்டு மிரட்டியுள்ளார் சாமி ! வணக்கம் சாமி ! இது போன்ற தாவரங்கள் தமிழ் மண்ணில் ஏராளமாக உள்ளன ! இத் துறையில் சித்தமருத்துவர்கள்தான் ஈடுபடவேண்டும் என மற்றவர்கள் ஒதுங்கக்கூடாது !  இந்த அடிப்படையில்தான் நான் எனது தொல்காப்பிய ஆய்வுகளில் இயன்ற அளவு , தமிழ் நாட்டுப் பழைய தாவரங்களை ஆய்ந்து தந்துகொண்டிருக்கிறேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக