Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
+4
யினியவன்
கே. பாலா
பூவன்
மதுமிதா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
பாலை நிலத்தில் ஒருவகை தாவரம் காணப்படும்..... வறுத்தெடுக்கும் வெயில் கொளுத்தும் போதெல்லாம் அது இருக்குற இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக, அதன் விதைகள் கிடக்குமாம்.......
ஆனால் ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம்
நேத்து ஒரு நாவல் படிக்கும் போது இத்தகவலை பார்த்தேன் ஆனால் அதன் பெயர் குடுக்கவில்லை...
தெரிந்தவர்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள் உறவுகளே ......!
ஆனால் ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம்
நேத்து ஒரு நாவல் படிக்கும் போது இத்தகவலை பார்த்தேன் ஆனால் அதன் பெயர் குடுக்கவில்லை...
தெரிந்தவர்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள் உறவுகளே ......!
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
இதுவா கள்ளிமுளையான்.
தும்பை இதுவா ,
இது இரண்டும் வறண்டநில தாவரம் தான்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
@ பூவன் அண்ணா : தெரியவில்லை அண்ணா எனக்கு சரியாக நான் படித்த புத்தகத்தில் மேற்கண்ட தகவல்கள் மட்டும் தான் இருந்தது
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
//ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம் .///.நம்புகின்ற செய்தியாக இல்லையே
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
ஒரு காதல் கடைக்கண் பார்வை விழுந்தா அக்கணமே காதல் செடி முளைத்து வளர்ந்து பூ பூக்கிற மாதிரி இருக்குமோ பாலா சார்?கே. பாலா wrote://ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம் .///.நம்புகின்ற செய்தியாக இல்லையே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
இருக்கலாம் ... எதுக்கும் பூவனை கேட்டுபார்க்கலாம்யினியவன் wrote:ஒரு காதல் கடைக்கண் பார்வை விழுந்தா அக்கணமே காதல் செடி முளைத்து வளர்ந்து பூ பூக்கிற மாதிரி இருக்குமோ பாலா சார்?கே. பாலா wrote://ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம் .///.நம்புகின்ற செய்தியாக இல்லையே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
யினியவரே இருக்கும்... இருக்கும்...:
நீங்க வேற பாலாஜி அவரே தேடி களைச்சு பேயிட்டாரு
நீங்க வேற பாலாஜி அவரே தேடி களைச்சு பேயிட்டாரு
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
கே. பாலா wrote:யினியவரே இருக்கும்... இருக்கும்...:
நீங்க வேற பாலாஜி அவரே தேடி களைச்சு பேயிட்டாரு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
நாம இல்லாத இடமும் உண்டோ ...பாலாஜி wrote:இருக்கலாம் ... எதுக்கும் பூவனை கேட்டுபார்க்கலாம்யினியவன் wrote:ஒரு காதல் கடைக்கண் பார்வை விழுந்தா அக்கணமே காதல் செடி முளைத்து வளர்ந்து பூ பூக்கிற மாதிரி இருக்குமோ பாலா சார்?கே. பாலா wrote://ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம் .///.நம்புகின்ற செய்தியாக இல்லையே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
ஆமா பாலா சார் - பாலாஜி சிரிக்கறத பார்த்தாலே தெரியுதுபாலாஜி wrote:கே. பாலா wrote:யினியவரே இருக்கும்... இருக்கும்...:
நீங்க வேற பாலாஜி அவரே தேடி களைச்சு பேயிட்டாரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|