புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!
Page 1 of 1 •
மக்கள் குரல் : பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!
ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேந்தர் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து, ‘மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு ரூ100 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து அவர் என்னிடம், ‘ரூ 80 கோடி செலவழித்து மாநிலங்களவை உறுப்பினராகி விட்டேன். இதனால் எனக்கு ரூ 20 கோடி லாபம்’ என்று கூறினார். எனவே, ஒரு நாட்டில் ரூ 100 கோடி செலவழித்து உறுப்பினர் பதவியை அடைய ஒருவரால் முடிகிறது என்றால், இது ஏழை நாடா?" என்று பேசினார். இது அரசியல் கட்சிகள் நடுவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தெரசா கேத்ரின் (ஆசிரியை):
ஒரு கட்சி பதவிக்கு விலை வைத்து விற்பனை செய்கிறது. அதை அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவரே கூறியிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான விஷயம். பணம் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்ற நிலைமை ஜனநாயகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு செயல். இதனால் ஊழல்கள் அதிகரிக்கத்தான் செய்யும்."
கார்த்திக் (தொடர்வோம் அறக்கட்டளை):
பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் சூழல் வந்தால் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மனதளவில் தளர்ந்து விடுவர். இதே நிலைமை நீடித்தால் இளைஞர்களுக்கு அரசியல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்."
சங்கரநாராயணன் (பொறியியல் பட்டதாரி):
பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் தரக்கூடாது. அவர்கள் தங்களது அதிகாரத்தை சொந்த உபயோகத்திற்கு பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகின்றனரே ஒழிய, மக்கள் நலன் குறித்து யோசிப்பதில்லை. ஒரு எம்.பி. சீட்டிற்கு 100 கோடி விலை என்றால், அவர் அந்தப் பதவி மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதையும் எம்.பி.க்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்."
சிவக்குமார் (சமூக ஆர்வலர்):
இந்தியாவில் மக்களாட்சி நடக்கவில்லை. முதலாளிகள் ஆட்சிதான் நடக்கிறது. முதலாளிகள் என்ன சொன்னாலும் அதை உடனே செய்து முடிக்கும் அரசுதான் தற்போது இருந்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வரவேண்டும் என்பதை, பல கட்சிகள் தற்போது வரை எதிர்த்து வருகின்றன. எந்தெந்த எம்.பி.க்கள் எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினார்கள் என்கிற தகவலை யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறார்களோ?"
ஜெகநாதன் (சமூக ஆர்வலர்) :
எப்படி காசு கொடுத்து கல்வித் தகுதியே இல்லாத ஒருவன் டாக்டர் பட்டம் பெறுகிறானோ, அதே போன்று இனி பணம் படைத்தவர்கள் காசு கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் எனவும் தெரிகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு அரசியல் எட்டாக் கனியாக மாறியுள்ளது. மொத்தத்தில் உலக நாடுகளுக்கு மத்தியில் இது நமக்குப் பெருத்த அவமானம்."
நன்றி-புதிய தலைமுறை
ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேந்தர் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து, ‘மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு ரூ100 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து அவர் என்னிடம், ‘ரூ 80 கோடி செலவழித்து மாநிலங்களவை உறுப்பினராகி விட்டேன். இதனால் எனக்கு ரூ 20 கோடி லாபம்’ என்று கூறினார். எனவே, ஒரு நாட்டில் ரூ 100 கோடி செலவழித்து உறுப்பினர் பதவியை அடைய ஒருவரால் முடிகிறது என்றால், இது ஏழை நாடா?" என்று பேசினார். இது அரசியல் கட்சிகள் நடுவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தெரசா கேத்ரின் (ஆசிரியை):
ஒரு கட்சி பதவிக்கு விலை வைத்து விற்பனை செய்கிறது. அதை அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவரே கூறியிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான விஷயம். பணம் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்ற நிலைமை ஜனநாயகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு செயல். இதனால் ஊழல்கள் அதிகரிக்கத்தான் செய்யும்."
கார்த்திக் (தொடர்வோம் அறக்கட்டளை):
பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் சூழல் வந்தால் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மனதளவில் தளர்ந்து விடுவர். இதே நிலைமை நீடித்தால் இளைஞர்களுக்கு அரசியல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்."
சங்கரநாராயணன் (பொறியியல் பட்டதாரி):
பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் தரக்கூடாது. அவர்கள் தங்களது அதிகாரத்தை சொந்த உபயோகத்திற்கு பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகின்றனரே ஒழிய, மக்கள் நலன் குறித்து யோசிப்பதில்லை. ஒரு எம்.பி. சீட்டிற்கு 100 கோடி விலை என்றால், அவர் அந்தப் பதவி மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதையும் எம்.பி.க்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்."
சிவக்குமார் (சமூக ஆர்வலர்):
இந்தியாவில் மக்களாட்சி நடக்கவில்லை. முதலாளிகள் ஆட்சிதான் நடக்கிறது. முதலாளிகள் என்ன சொன்னாலும் அதை உடனே செய்து முடிக்கும் அரசுதான் தற்போது இருந்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வரவேண்டும் என்பதை, பல கட்சிகள் தற்போது வரை எதிர்த்து வருகின்றன. எந்தெந்த எம்.பி.க்கள் எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினார்கள் என்கிற தகவலை யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறார்களோ?"
ஜெகநாதன் (சமூக ஆர்வலர்) :
எப்படி காசு கொடுத்து கல்வித் தகுதியே இல்லாத ஒருவன் டாக்டர் பட்டம் பெறுகிறானோ, அதே போன்று இனி பணம் படைத்தவர்கள் காசு கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் எனவும் தெரிகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு அரசியல் எட்டாக் கனியாக மாறியுள்ளது. மொத்தத்தில் உலக நாடுகளுக்கு மத்தியில் இது நமக்குப் பெருத்த அவமானம்."
நன்றி-புதிய தலைமுறை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எல்லாம் பணம் + பதவி படுத்தும் பாடு தான்
நமக்கே தெரியும் சாதாரணமாக ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஆக கூட நிறைய பணம் செலவளிக்க வேண்டியுள்ளது ஆக பொதுமக்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்தால் தான் சரி காரணம் இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது
நமக்கே தெரியும் சாதாரணமாக ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஆக கூட நிறைய பணம் செலவளிக்க வேண்டியுள்ளது ஆக பொதுமக்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்தால் தான் சரி காரணம் இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதற்கெல்லாம் முடிவு நிச்சயம் ஏற்படும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பார்க்கலாம் பொறுத்து இருந்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- reenakumarபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 08/08/2013
இந்தியாவை அன்னியரிடம் க்கமல
- Sponsored content
Similar topics
» வீராசாமிக்கு சீட் இல்லை-அவரது பி.ஏ.வுக்கு நன்னிலத்தில் சீட்
» இனி பணக்காரர்களுக்கு மட்டுமே குடியுரிமை.. இங்கிலாந்து அறிவிப்பு!
» ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு
» பசுவதைத் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: தேவ கெளடா
» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
» இனி பணக்காரர்களுக்கு மட்டுமே குடியுரிமை.. இங்கிலாந்து அறிவிப்பு!
» ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு
» பசுவதைத் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: தேவ கெளடா
» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|