Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது விமர்சனம் அன்று...
+6
அசுரன்
யினியவன்
ராஜா
பாலாஜி
ஜாஹீதாபானு
ரா.ரா3275
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இது விமர்சனம் அன்று...
First topic message reminder :
ஆதலால் காதல் செய்வீர்….
காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.
அம்மா இறந்ததைக்கூட “ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…” என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.
எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான்.
மக்கள் மறுதலிப்பார்கள்.வந்தது போனது போல காட்சிகள் வைக்க வேண்டும் என்று மவுடீக மனம் கொண்டோர் பேசும் வேளையில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைபோல்
இருக்க வேண்டும் என்பதே எப்போதும் ஈர்க்கும் என்ற திரைக்கதை அமைப்பைக் கொண்டு காமெடி டிரெண்டை போட்டு உடைத்துப் பொளக்கும் படம்.சுசீந்திரன் உள்ளிட்ட மூவர் குழு திரைக்கதைக் குழுவிற்கு வாழ்த்துகள்.
வர்த்தக ரீதியாகப் பார்த்தால் பி அண்ட் சி எனப்படும் ஏரியாக்களில் எப்படிப் போகும் என்று தெரியாவிட்டாலும் ஏ சென்டர் ஏரியாக்களில் ஏகபோக அறுவடை செய்யும் என்பதில் ஐயமில்லை.
காதல் குழைத்த காமம் போய் காதல் துடைத்த காமம் மேலோங்கியிருக்கும் இன்றைய நடப்புச் சொல்லும் இயல்பான களம்கொண்ட கதை இது.
சுசீந்திரன் படங்களில் இது மாற்று வரிசையில் தனித்து நிற்கும் படம் என்பது என் தனிப்பட்ட கருத்து.அதற்கு அடித்தளம் தந்த மூலக்கதை லெனின் பாரதிக்கு மூச்சுமுட்ட சுமந்து வந்து ஒரு பூங்கொத்து தரவேண்டும்.
அதிலும் அந்த இறுதிக்கட்ட காட்சியில் குழந்தையை வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி அழத்தெரியாதவன் கண்களிலும் அணை கட்டிவிடும் அற்புதத்தைச் செய்தே தீரும்.அது உறுதி.
அந்தப் பாடல் வரிகள் படைதிரட்டிக்கொண்டு வரும் உணர்ச்சிக் குவியலுக்குள் பார்வையாளர் கூட்டம் புதைந்துபோகும்.
இது எல்லாவற்றையும் இந்த அளவிற்கு உயர்த்திப் பிடிப்பதில் ஓர் உன்னதப் பங்கு ஒளிப்பதிவுக்கு மட்டும் தனியென உண்டு.சூர்யா ஏ.ஆர்.என்ற புதியவராம் ஒளிப்பதிவாளர்.நம்பவே முடியவில்லை.
வண்ணக்கலவையிலாகட்டும்,வைக்கும் ஷாட்டுகளிலாகட்டும் அத்துணை தெளிவு.அத்துணை மெனக்கடல்.தேர்ந்த ஒளிப்பதிவாளருக்குரிய திறமை திமிறிக்கொண்டு திரிகிறது படம் நெடுக.
மிகமிக சீக்கிரமே இந்த ஒளிப்பதிவாளர் மேலே வருவார்.மேன்மை அடைவார் என்பது தெரிகிறது.
ஏராளமான அன்புடன் இதயப்பூர்வமானப் பாராட்டுகள்.:suspect:
மக்கள் இத்திரைப்பதிவை மரியாதை செய்வர் என்ற நம்பிக்கை மட்டற்று மண்டிக்கிடக்கிறது மனதில்.
ஆதலால் காதல் செய்வீர்….
காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.
அம்மா இறந்ததைக்கூட “ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…” என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.
எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான்.
மக்கள் மறுதலிப்பார்கள்.வந்தது போனது போல காட்சிகள் வைக்க வேண்டும் என்று மவுடீக மனம் கொண்டோர் பேசும் வேளையில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதைபோல்
இருக்க வேண்டும் என்பதே எப்போதும் ஈர்க்கும் என்ற திரைக்கதை அமைப்பைக் கொண்டு காமெடி டிரெண்டை போட்டு உடைத்துப் பொளக்கும் படம்.சுசீந்திரன் உள்ளிட்ட மூவர் குழு திரைக்கதைக் குழுவிற்கு வாழ்த்துகள்.
வர்த்தக ரீதியாகப் பார்த்தால் பி அண்ட் சி எனப்படும் ஏரியாக்களில் எப்படிப் போகும் என்று தெரியாவிட்டாலும் ஏ சென்டர் ஏரியாக்களில் ஏகபோக அறுவடை செய்யும் என்பதில் ஐயமில்லை.
காதல் குழைத்த காமம் போய் காதல் துடைத்த காமம் மேலோங்கியிருக்கும் இன்றைய நடப்புச் சொல்லும் இயல்பான களம்கொண்ட கதை இது.
சுசீந்திரன் படங்களில் இது மாற்று வரிசையில் தனித்து நிற்கும் படம் என்பது என் தனிப்பட்ட கருத்து.அதற்கு அடித்தளம் தந்த மூலக்கதை லெனின் பாரதிக்கு மூச்சுமுட்ட சுமந்து வந்து ஒரு பூங்கொத்து தரவேண்டும்.
அதிலும் அந்த இறுதிக்கட்ட காட்சியில் குழந்தையை வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி அழத்தெரியாதவன் கண்களிலும் அணை கட்டிவிடும் அற்புதத்தைச் செய்தே தீரும்.அது உறுதி.
அந்தப் பாடல் வரிகள் படைதிரட்டிக்கொண்டு வரும் உணர்ச்சிக் குவியலுக்குள் பார்வையாளர் கூட்டம் புதைந்துபோகும்.
இது எல்லாவற்றையும் இந்த அளவிற்கு உயர்த்திப் பிடிப்பதில் ஓர் உன்னதப் பங்கு ஒளிப்பதிவுக்கு மட்டும் தனியென உண்டு.சூர்யா ஏ.ஆர்.என்ற புதியவராம் ஒளிப்பதிவாளர்.நம்பவே முடியவில்லை.
வண்ணக்கலவையிலாகட்டும்,வைக்கும் ஷாட்டுகளிலாகட்டும் அத்துணை தெளிவு.அத்துணை மெனக்கடல்.தேர்ந்த ஒளிப்பதிவாளருக்குரிய திறமை திமிறிக்கொண்டு திரிகிறது படம் நெடுக.
மிகமிக சீக்கிரமே இந்த ஒளிப்பதிவாளர் மேலே வருவார்.மேன்மை அடைவார் என்பது தெரிகிறது.
ஏராளமான அன்புடன் இதயப்பூர்வமானப் பாராட்டுகள்.:suspect:
மக்கள் இத்திரைப்பதிவை மரியாதை செய்வர் என்ற நம்பிக்கை மட்டற்று மண்டிக்கிடக்கிறது மனதில்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இது விமர்சனம் அன்று...
ஆறு அறிவு இருக்கணுமேஜாஹீதாபானு wrote:அப்புடியெ நான் பார்த்துட்டாலும்பாலாஜி wrote:படம் பார்க்க என்று நினைக்கின்றேன்ரா.ரா3275 wrote:பாட்டி ஏன் ஓடுறாங்க?....ஜாஹீதாபானு wrote:
இன்னும் 7ம் அறிவு கிளைமேக்ஸ் பார்க்கல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது விமர்சனம் அன்று...
சரியான கமென்ட். நல்ல படங்களை மக்கள் முன்வந்து ஆதரிக்கவேன்டும். அப்ப தான் சரியில்லாத படங்கள் மற்றும் அதை எடுக்கும் குழுக்கள் உணர்ந்து திருந்துவார்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இது விமர்சனம் அன்று...
அப்ப அஞ்சு இருக்குன்னு கண்பர்ம் பன்றீங்களா?பாலாஜி wrote:ஆறு அறிவு இருக்கணுமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது விமர்சனம் அன்று...
யாருப்பா எங்க மாமியை உரண்ட இழுக்குறது;.யினியவன் wrote:அப்ப அஞ்சு இருக்குன்னு கண்பர்ம் பன்றீங்களா?பாலாஜி wrote:ஆறு அறிவு இருக்கணுமே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது விமர்சனம் அன்று...
இருக்கா இல்லையா அதச் சொல்லுங்க முதல்லயினியவன் wrote:அப்ப அஞ்சு இருக்குன்னு கண்பர்ம் பன்றீங்களா?பாலாஜி wrote:ஆறு அறிவு இருக்கணுமே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இது விமர்சனம் அன்று...
இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறதுபாலாஜி wrote:யாருப்பா எங்க மாமியை உரண்ட இழுக்குறது;.யினியவன் wrote:அப்ப அஞ்சு இருக்குன்னு கண்பர்ம் பன்றீங்களா?பாலாஜி wrote:ஆறு அறிவு இருக்கணுமே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இது விமர்சனம் அன்று...
விமர்சனம் படிக்காம ஓடுறேன்...ரா.ரா3275 wrote:பாட்டி ஏன் ஓடுறாங்க?....ஜாஹீதாபானு wrote:
படம்னு பார்த்தா விமர்சன்ம்னு ஒன்னு படிச்சா அது ரா.ரா அண்ணா படமாத் தான் இருக்கனும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இது விமர்சனம் அன்று...
டாமியை உரண்டை இழுத்தா என் லெக் பீசு காணாம போயிடுமே அதான் மாமியைபாலாஜி wrote:யாருப்பா எங்க மாமியை உரண்ட இழுக்குறது;.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது விமர்சனம் அன்று...
அய்யோ...என்னகொடு்ம இது?.... பச்சக்கொழந்த நானு…பல்லுபகிடுபோன பாட்டிக்கு அண்ணனா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இது விமர்சனம் அன்று...
அதென்ன பிரமாதம் ஒரு 5C ரெடி பண்ணுங்க , உடனே ஒரு படம் எடுத்து உங்களுக்கு முதலில் காட்ட சொல்லுறோம்ஜாஹீதாபானு wrote:விமர்சனம் படிக்காம ஓடுறேன்...ரா.ரா3275 wrote:பாட்டி ஏன் ஓடுறாங்க?....ஜாஹீதாபானு wrote:
படம்னு பார்த்தா விமர்சன்ம்னு ஒன்னு படிச்சா அது ரா.ரா அண்ணா படமாத் தான் இருக்கனும்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum