புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!
Page 1 of 1 •
மக்கள் குரல் : பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!
ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேந்தர் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து, ‘மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு ரூ100 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து அவர் என்னிடம், ‘ரூ 80 கோடி செலவழித்து மாநிலங்களவை உறுப்பினராகி விட்டேன். இதனால் எனக்கு ரூ 20 கோடி லாபம்’ என்று கூறினார். எனவே, ஒரு நாட்டில் ரூ 100 கோடி செலவழித்து உறுப்பினர் பதவியை அடைய ஒருவரால் முடிகிறது என்றால், இது ஏழை நாடா?" என்று பேசினார். இது அரசியல் கட்சிகள் நடுவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தெரசா கேத்ரின் (ஆசிரியை):
ஒரு கட்சி பதவிக்கு விலை வைத்து விற்பனை செய்கிறது. அதை அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவரே கூறியிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான விஷயம். பணம் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்ற நிலைமை ஜனநாயகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு செயல். இதனால் ஊழல்கள் அதிகரிக்கத்தான் செய்யும்."
கார்த்திக் (தொடர்வோம் அறக்கட்டளை):
பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் சூழல் வந்தால் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மனதளவில் தளர்ந்து விடுவர். இதே நிலைமை நீடித்தால் இளைஞர்களுக்கு அரசியல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்."
சங்கரநாராயணன் (பொறியியல் பட்டதாரி):
பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் தரக்கூடாது. அவர்கள் தங்களது அதிகாரத்தை சொந்த உபயோகத்திற்கு பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகின்றனரே ஒழிய, மக்கள் நலன் குறித்து யோசிப்பதில்லை. ஒரு எம்.பி. சீட்டிற்கு 100 கோடி விலை என்றால், அவர் அந்தப் பதவி மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதையும் எம்.பி.க்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்."
சிவக்குமார் (சமூக ஆர்வலர்):
இந்தியாவில் மக்களாட்சி நடக்கவில்லை. முதலாளிகள் ஆட்சிதான் நடக்கிறது. முதலாளிகள் என்ன சொன்னாலும் அதை உடனே செய்து முடிக்கும் அரசுதான் தற்போது இருந்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வரவேண்டும் என்பதை, பல கட்சிகள் தற்போது வரை எதிர்த்து வருகின்றன. எந்தெந்த எம்.பி.க்கள் எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினார்கள் என்கிற தகவலை யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறார்களோ?"
ஜெகநாதன் (சமூக ஆர்வலர்) :
எப்படி காசு கொடுத்து கல்வித் தகுதியே இல்லாத ஒருவன் டாக்டர் பட்டம் பெறுகிறானோ, அதே போன்று இனி பணம் படைத்தவர்கள் காசு கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் எனவும் தெரிகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு அரசியல் எட்டாக் கனியாக மாறியுள்ளது. மொத்தத்தில் உலக நாடுகளுக்கு மத்தியில் இது நமக்குப் பெருத்த அவமானம்."
நன்றி-புதிய தலைமுறை
ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேந்தர் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து, ‘மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு ரூ100 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து அவர் என்னிடம், ‘ரூ 80 கோடி செலவழித்து மாநிலங்களவை உறுப்பினராகி விட்டேன். இதனால் எனக்கு ரூ 20 கோடி லாபம்’ என்று கூறினார். எனவே, ஒரு நாட்டில் ரூ 100 கோடி செலவழித்து உறுப்பினர் பதவியை அடைய ஒருவரால் முடிகிறது என்றால், இது ஏழை நாடா?" என்று பேசினார். இது அரசியல் கட்சிகள் நடுவே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தெரசா கேத்ரின் (ஆசிரியை):
ஒரு கட்சி பதவிக்கு விலை வைத்து விற்பனை செய்கிறது. அதை அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவரே கூறியிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான விஷயம். பணம் கொடுத்தால் பதவி கிடைக்கும் என்ற நிலைமை ஜனநாயகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு செயல். இதனால் ஊழல்கள் அதிகரிக்கத்தான் செய்யும்."
கார்த்திக் (தொடர்வோம் அறக்கட்டளை):
பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் சூழல் வந்தால் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மனதளவில் தளர்ந்து விடுவர். இதே நிலைமை நீடித்தால் இளைஞர்களுக்கு அரசியல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்."
சங்கரநாராயணன் (பொறியியல் பட்டதாரி):
பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் தரக்கூடாது. அவர்கள் தங்களது அதிகாரத்தை சொந்த உபயோகத்திற்கு பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகின்றனரே ஒழிய, மக்கள் நலன் குறித்து யோசிப்பதில்லை. ஒரு எம்.பி. சீட்டிற்கு 100 கோடி விலை என்றால், அவர் அந்தப் பதவி மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதையும் எம்.பி.க்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்."
சிவக்குமார் (சமூக ஆர்வலர்):
இந்தியாவில் மக்களாட்சி நடக்கவில்லை. முதலாளிகள் ஆட்சிதான் நடக்கிறது. முதலாளிகள் என்ன சொன்னாலும் அதை உடனே செய்து முடிக்கும் அரசுதான் தற்போது இருந்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வரவேண்டும் என்பதை, பல கட்சிகள் தற்போது வரை எதிர்த்து வருகின்றன. எந்தெந்த எம்.பி.க்கள் எவ்வளவு பணம் கொடுத்து சீட் வாங்கினார்கள் என்கிற தகவலை யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சுகிறார்களோ?"
ஜெகநாதன் (சமூக ஆர்வலர்) :
எப்படி காசு கொடுத்து கல்வித் தகுதியே இல்லாத ஒருவன் டாக்டர் பட்டம் பெறுகிறானோ, அதே போன்று இனி பணம் படைத்தவர்கள் காசு கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராகி விடலாம் எனவும் தெரிகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு அரசியல் எட்டாக் கனியாக மாறியுள்ளது. மொத்தத்தில் உலக நாடுகளுக்கு மத்தியில் இது நமக்குப் பெருத்த அவமானம்."
நன்றி-புதிய தலைமுறை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எல்லாம் பணம் + பதவி படுத்தும் பாடு தான்
நமக்கே தெரியும் சாதாரணமாக ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஆக கூட நிறைய பணம் செலவளிக்க வேண்டியுள்ளது ஆக பொதுமக்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்தால் தான் சரி காரணம் இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது
நமக்கே தெரியும் சாதாரணமாக ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஆக கூட நிறைய பணம் செலவளிக்க வேண்டியுள்ளது ஆக பொதுமக்கள் ஒன்று கூடி இதற்கு ஒரு நல்ல முடிவு எடுத்தால் தான் சரி காரணம் இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதற்கெல்லாம் முடிவு நிச்சயம் ஏற்படும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பார்க்கலாம் பொறுத்து இருந்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- reenakumarபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 08/08/2013
இந்தியாவை அன்னியரிடம் க்கமல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|