புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
First topic message reminder :
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நல்லா சொன்னீங்க. ஆமா நம்ம அசுரன் என்ன ஆனார்
யினியவன் wrote:இப்ப இருக்கும் மாணவர்களை ஒண்ணும் பண்ண முடியாது - சாரு நம்மள தான் மிரட்டுவாரு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி தம்பி உங்களை போன்ற ஆபரணங்கள் தான் ஈகரையின் அழகே
ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி தம்பி
ராஜா wrote:நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி அசோகன் அவர்களே
அசோகன் wrote:எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உங்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்கிறேன் தர்மா! என்றும் ஈகரையுடனான நம் அன்பு இதுபோல் தொடர வேண்டும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
தர்மா அண்ணாதர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஆலமரமான ஈகரையில் நானும் ஒரு விழுது என்பதில் பெருமையடைகிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோஷமாக இருக்கு தர்மா உங்கள் திரியை படிக்க நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. எனக்கு நம்ப தளத்தை ரொம்ப பிடிக்கும். ம...சில சமையங்களில் சில உறுப்பினர்களால் 'கஸா மூஸா' உண்டுதான் என்றாலும், என்றாவது ஒருநாள் நாம் சமையலில் உப்பு உரப்பு தூக்கலாக போடுவதில்லை யா அது போல எண்ணிக்கொண்டு மேலே போய்க் கொண்டு தானே இருக்கிறோம் மேலும் சில சமையம் நம் கையே கண்ணில் பட்டு வீடுகிறது...தாங்க முடியாத வலிதான் அதற்காக நம் கைவிரலை நாமே வெட்டிக்க முடியுமா? அதுபோலவும் நினைத்துக்கொண்டு சிலரை மீண்டும் இணைத்தும் கொள்கிறோமே இது ரொம்ப சூப்பர் இல்லையா? அந்த பண்பு தான் அதாவது " மறப்போம் மன்னிப்போம் " குணம்தான் எனக்கு இங்கு ரொம்ப பிடிக்கும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|