Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
+11
krishnaamma
ஜாஹீதாபானு
சிவா
அசோகன்
ராஜா
ராஜு சரவணன்
Muthumohamed
கே. பாலா
பூவன்
யினியவன்
தர்மா
15 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
First topic message reminder :
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Last edited by தர்மா on Fri Aug 16, 2013 8:12 am; edited 1 time in total
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
நல்லா சொன்னீங்க. ஆமா நம்ம அசுரன் என்ன ஆனார்
யினியவன் wrote:இப்ப இருக்கும் மாணவர்களை ஒண்ணும் பண்ண முடியாது - சாரு நம்மள தான் மிரட்டுவாரு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
நன்றி தம்பி உங்களை போன்ற ஆபரணங்கள் தான் ஈகரையின் அழகே
ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
ஈகரையில் பகிரப்படும் செய்திகள் ஒன்று கூட சோடை போகதவை. அன்றாட வாழ்கை சம்மந்தமான தகவல்கள் முதற்கொண்டு அறிவியல்,சமுகம்,இலக்கியம் ,இறையியல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்துவரும் ஈகரை இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் தன் பெயரை மனதில் பதியும்படி செயல்பட்டு வருகிறது. நானும் நம் தளத்தை பற்றி மற்றவர்களிடம் பேசும்போது பெரும்பான்மையான நண்பர்கள் எங்களுக்கு இந்த தளத்தை பற்றி தெரியும் நல்ல பயனுள்ள தளம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தர்மா சொன்னதுபோல ஈகரை பொழுதுபோக்கு தளமாக நாம் பார்க்க முடியாது, அதற்கும் மேலானது. நான் கண்ட இனையதளங்களில் ஈகரை போன்றதொரு தளத்தை பார்த்ததில்லை.
இன்று காசை காட்டினால் தான் பல்லை காட்டும் இந்த உலகத்தில் எந்தவொரு விளம்பர இடையுறு இல்லாமல். மற்றவர்கள் பயன்பெற்றால் போதும் என நினைத்து தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஈகரையில் ஓட்டத்தின் குறுக்கே சிலரால் எந்தவொரு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஓட்டத்தை நிறுத்தாமல் தடையை தகர்த்து பயணத்தை தொடரும் ஆற்றல் ஈகரைக்கு உண்டு.
நானும் பணியில் பல சமயம் ஆழ்ந்துவிட்டாலும் சில சமயமாவது ஈகரையை பார்த்தால் தான் எனக்கு அந்நாள் முழுமையடையும்.ஈகரையில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். இது பத்தாது இன்னமும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் ஈகரையில் முடிந்தளவிற்க்கு இணைந்திருந்து எனது பங்களிப்பை தொடர்வேன் என கூறிக்கொள்ள ஆசைபடுகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
நன்றி தம்பி
ராஜா wrote:நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அண்ணே , எல்லாவற்றுக்கும் காரணமான அந்த சிவபெருமானை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
நன்றி அசோகன் அவர்களே
அசோகன் wrote:எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது............ராஜு சரவணன் wrote:இந்த உலகத்தில் நல்லதை சொல்லித்தரும் இணையத்தளங்கள் ரொம்ப குறைவு ,அதுவும் நமது நலனுக்காக பணத்தை செலவு செய்து எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் ஈகரையை நடத்திவரும் நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவினர் ஆகியோருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துத்கொள்கிறேன்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
உங்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்கிறேன் தர்மா! என்றும் ஈகரையுடனான நம் அன்பு இதுபோல் தொடர வேண்டும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
தர்மா அண்ணாதர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஆலமரமான ஈகரையில் நானும் ஒரு விழுது என்பதில் பெருமையடைகிறேன் .
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை ஒரு பொழுது போக்கு இடம் மட்டும் அல்ல
ரொம்ப சந்தோஷமாக இருக்கு தர்மா உங்கள் திரியை படிக்க நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. எனக்கு நம்ப தளத்தை ரொம்ப பிடிக்கும். ம...சில சமையங்களில் சில உறுப்பினர்களால் 'கஸா மூஸா' உண்டுதான் என்றாலும், என்றாவது ஒருநாள் நாம் சமையலில் உப்பு உரப்பு தூக்கலாக போடுவதில்லை யா அது போல எண்ணிக்கொண்டு மேலே போய்க் கொண்டு தானே இருக்கிறோம் மேலும் சில சமையம் நம் கையே கண்ணில் பட்டு வீடுகிறது...தாங்க முடியாத வலிதான் அதற்காக நம் கைவிரலை நாமே வெட்டிக்க முடியுமா? அதுபோலவும் நினைத்துக்கொண்டு சிலரை மீண்டும் இணைத்தும் கொள்கிறோமே இது ரொம்ப சூப்பர் இல்லையா? அந்த பண்பு தான் அதாவது " மறப்போம் மன்னிப்போம் " குணம்தான் எனக்கு இங்கு ரொம்ப பிடிக்கும்.தர்மா wrote:ஈகரையில் இணைந்து மூன்று வருடங்கள் எப்படி போனதே என்று தெரியவில்லை. ஈகரை மற்ற தலங்கள் போல அல்ல அது ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளது. ஈகரை நிர்வாகம் அதிக சுதந்திரம் கொடுக்கும் நிர்வாகம். நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் மிகவும் தரமானவர்கள். வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் நட்பு பாராட்ட வைக்கும் தளம். இதில் உறுப்பினராக இருப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன். ஒரு நல்ல நட்பு வட்டாரத்தை ஈகரை மூலம் கொடுத்த நிர்வாகிகள் நடத்துனர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Last edited by krishnaamma on Fri Aug 16, 2013 12:22 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பொழுது போக்கு - சினிமா
» விலங்கு, பறவை- பொழுது போக்கு என்ன?
» காதல்
» விஜய் நடிக்கும் குடும்ப பொழுது போக்கு படம் ஜில்லா..
» புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம் கொடுக்கிறீர்கள்!
» விலங்கு, பறவை- பொழுது போக்கு என்ன?
» காதல்
» விஜய் நடிக்கும் குடும்ப பொழுது போக்கு படம் ஜில்லா..
» புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம் கொடுக்கிறீர்கள்!
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|