புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_m10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10 
30 Posts - 83%
heezulia
மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_m10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_m10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_m10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_m10மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,,


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Aug 16, 2013 3:16 pm

மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Qzxz


மதுரையில் பொதுப்பணித் துறை அலுவலகம் ஒன்று இயங்கிவந்த ராணி மங்கம்மாள் அரண்மனையின் சில பகுதிகள் அண்மையில் இடிக்கப்பட்டுள்ளன.
இந்த அரண்மனையை ஒட்டிய இடத்தை வாங்கியதாகக் கூறும் ஒருவர், இந்த அரண்மனையின் பின் பக்கத்தில் சில பகுதிகளை இடித்திருப்பது வெளியில் தெரியவந்ததை அடுத்து, தமிழக பொலிசார் ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நடந்தது என்ன?
இடிக்கப்பட்ட இடங்களை மீண்டும் கட்டித்தருவதாக உத்திரவாதம் தந்து இடித்தவர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த அரண்மனை இந்தியத் தொல்லியல் துறையுடைய பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என போராடிவருவதாக மதுரை திருமலை நாயக்கர் சமூக நல சங்கத்தின் தலைவர் எல். ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
மாவட்ட ஆட்சியாளரின் பரிந்துரைக்குப் பின்னர்தான் இந்தக் கட்டிடத்தை தொல்லியல்துறை பொறுப்பேற்க முடியும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்

அவலத்தின் காரணங்கள்,,
இந்திய சமூகத்தில் பாரம்பரியச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாது இருப்பதும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருப்பதும், இந்தியாவின் ஏராளமான பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதற்குரிய நிதி வசதி இல்லாதிருப்பதுமே பாரம்பரியச் சின்னங்கள் பாதிக்கப்படுவதற்குரிய காரணங்கள் என இந்திய கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியச் சின்னங்கள் அமைப்பான இண்டாக்கின் மதுரை மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் குமார் ஷங்கர் கூறினார்.
மாவட்டம் தோறும் குழுக்களை அமைத்து அங்குள்ள பாரம்பரியச் சின்னங்களை ஆவணப்படுத்தி அவற்றைப் பாதுகாப்பதற்குரிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அரசாங்கமும் சிவில் சமூகமும் சேர்ந்து மேற்கொண்டால்தான் இந்நிலை மாறும் என அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்,

ராணி மங்கம்மாள் யார்?
தமிழகத்தின் சரித்திரத்தில் ஆட்சி செய்த பெண் அரசிகள் என்றால் மிகச் சிலரே, அந்த ஒரு சிலரில் அரசியல் சாதுரியத்துக்காகவும், ஆட்சித் திறனுக்காகவும், நிர்வாகத்துக்காகவும் பேர் வாங்கியவர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் வழிவந்த ராணி மங்கம்மாள் ஆவார். முகலாயப் பேரரசின் அச்சுறுத்தல் இருந்த சமயத்தில், மதுரை நாயக்கர் சமஸ்தானத்தை திறம்பட ஆண்ட வீரமங்கை இவரென சரித்திரம் சொல்கிறது.
அந்தக் காலத்திலேயே மதுரையிலிருந்து அண்டை மாவட்டங்கள் பலவற்றுக்கு சாலைகளையும், வழிப்போக்கர்களுக்கான சத்திரங்களையும் அமைத்தவர் மங்கம்மாள்.
17ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மங்கம்மாள் காலத்துக் கட்டிடங்கள் மதுரையில் இன்றும் பல இடங்களில் நிற்கின்றன.

பி‌பி‌சி தமிழ் ,,,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக