புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
5 Posts - 4%
viyasan
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுயநலம்-பொது நலம் Poll_c10சுயநலம்-பொது நலம் Poll_m10சுயநலம்-பொது நலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநலம்-பொது நலம்


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 11:17 am


" சுயநலம் என்பது என்ன.? ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக

சேமிப்பதற்கு பெயர் என்ன..?

பொது நலம் என்பது என்ன..?

நண்பர்களே..! தங்களிடம் தீர்வான பதிலை எதிர்பார்க்கிறேன்..





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுயநலம்-பொது நலம் Friendshipcomment54சுயநலம்-பொது நலம் 00fq051jst

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 11:22 am

சுயநலம் இல்லாமல் இருந்தாலே அங்கு பொதுநலம் தோன்றிடும் நண்பரே ,,,,,,
நிச்சயமாக சுயநலம் என்பது ஒரு நச்சுகிருமி ,அதை ஒவ்வொருவரும் வளரவிட்டால் அது அந்த சுற்றுபுரதிற்கே கேடாக மாறிடும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 11:32 am

நன்றி..ரபிக்..மீண்டும்..கேள்வியை படியுங்கள்...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுயநலம்-பொது நலம் Friendshipcomment54சுயநலம்-பொது நலம் 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 11:34 am

சுய நலம் இல்லாதவர்கள் இறந்த பிணங்கள் ..........

பொது நலம் என்பது மற்றவர் இடத்து அக்கறை கொள்வது ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 11:46 am

வாழ்வியலில் சிறப்பான ஒரு அம்சம் தான் சுயநலம்.ஒருவன் தன்னையே முழுதாய் நினைத்துக் கொண்டு வாழ்வை ஓட்டிச் சென்றால் அது சுயநலம் தான்.
தன்னை பற்றி சிந்தித்து கொண்டு வாழ்தல் ஆகும்....

பொது நலம்...என்பது தன்னை பற்றி சிந்திக்காமல் பிறருக்காக வாழ்தல்....


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 22, 2010 11:56 am

ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக சேமிப்பது ஒருவழியில் பொதுநலமே. ஒவ்வொரு குடும்பமும் நலமாக இருந்தால் இந்த நாடே நலமுடன் இருப்பதற்கு இணையாகும்
.......கா.ந.கல்யாணசுந்தரம்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 22, 2010 9:33 pm



" நண்பர்களுக்கு என் நன்றி...என் மனம் இன்னும்
எதையோ எதிர் பார்க்கிறது..."




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுயநலம்-பொது நலம் Friendshipcomment54சுயநலம்-பொது நலம் 00fq051jst
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 22, 2010 9:51 pm

சேமிப்பதற்கு பெயர் என்ன..?
தன்னலம் .
பொது நலம் என்பது என்ன..?
தனக்கும் வாழ்ந்து அடுத்தவர்கள் வாழ வழிச் சொல்வதும்,
அடுத்தவர்களுக்கு உதவுதும் .





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Sep 23, 2010 2:02 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" சுயநலம் என்பது என்ன.? ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக

சேமிப்பதற்கு பெயர் என்ன..?

பொது நலம் என்பது என்ன..?

நண்பர்களே..! தங்களிடம் தீர்வான பதிலை எதிர்பார்க்கிறேன்..


சுயநலம்: இடத்திற்கு ஏற்ப பொருள் மாறலாம்.... மற்றவர்களை பற்றி எந்தவித கவலைக்கொள்ளாமல் வாழ்தல்... தன்னுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்... தன் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுதல்... மற்றவர்களிடம் இருப்பதை அடைதல்....

பொது நலம்: மற்றவர்களையும் மனிதனாக மதித்தல்.... மற்றவர்களை பற்றியும் / பற்றியே சிந்தித்தல், வாழ்தல்.... மற்றவர்களின் கருத்திற்கும் முக்கியதுவம் கொடுத்தல்... இருக்கும் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுதல்...

ஒருவன் தன்னுடைய குடும்ப நலத்திற்காக சேமிப்பதற்கு பெயர் என்ன..? : சேமிப்பு என்பது என்ன? எவ்வகையில் சேமிப்பு?

சேமிப்பு: உழைத்தல்...தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு செலவு செய்தல்... மிஞ்சி இருப்பதை சேர்த்து வைத்தல்...

தன்னுடைய குடும்ப முன்னேறத்திற்கு எவ்வகையிலாவது பொருளை ஈட்டி, சேகரித்தல் ஒர் சுயநலம். (அடுத்தவன் குடும்பம் அழிந்தாலும் தான் குடும்பம் நன்றாக இருக்க நினைப்பது)

தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.


இன்னும் விவரிக்க எத்தனையோ....

எந்தன் மனத்தில் இதனை படிக்கும் சமயம் எழுந்த சில கருத்து இது....

என்னுடைய நிறைகுறையான பதிலுக்கு என்னை மன்னிக்கவும்...









இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 28, 2024 1:06 pm

“தன்னுடைய குடும்ப முன்னேறத்திற்கு எவ்வகையிலாவது பொருளை ஈட்டி, சேகரித்தல் ஒர் சுயநலம். (அடுத்தவன் குடும்பம் அழிந்தாலும் தான் குடும்பம் நன்றாக இருக்க நினைப்பது)

தான் ஒருவன் எப்படி கஷ்டபட்டாலும் தன் குடும்பத்தில் மற்ற அனைவரும் நலமோடு வாழ நினைக்கும் உள்ளம்... (தன்னை தானே அர்ப்பணித்துக்கொள்ளுதல்)... ஓர் பொதுநலம்.” - தஞ்சை வாசன்.
முடிந்தது பஞ்சாயத்து !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக