Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் !
வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க !
வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் !
வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் !
புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை !
பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் !
உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் !
உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் !
தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை !
தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் !
வர்த்தகம் என்ற பெயரில் நமது நாட்டின் !
வளங்களை சிதைத்திட வருகிறான் வெள்ளையன் !
வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் !
வால் முளைக்காத குரங்கு வர உள்ளது !
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக !
குமுகாயம் சிதைக்க வருகிறான் வெள்ளையன் !
பன்னாட்டு முதலாளிகள் அல்ல அவர்கள் !
பன்னாட்டு முதலைகள் அவர்கள் எச்சரிக்கை !
கண்களை விற்று ஓவியம் வாங்கலாமா ?
களவாணிகளை விட்டு வேடிக்கைப் பார்க்கலாமா ?
அபகரிக்க வருகிறான் மிகவும் ஆபத்தானவன் !
அனைவரும் சேர்ந்து நின்று எதிர்த்திடுவோம் !
.
அன்று வணிகம் என்றதான் வந்தான் வெள்ளையன் !
அடிமைப்படுத்தி ஆளத்தொடங்கி ஆணவம் பெற்றான் !
இன்றும் வணிகம் என்ற பெயரில் வருகிறான் !
இழித்தவாயராக இருந்தால் ஆளத்தொடங்கிடுவான் !
தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம் !
தூங்குவது போல நடிப்பவர்ககளை எழுப்ப முடியாது !
பலகோடிகள் அரசியல்வாதிக்கு லஞ்சம் தந்து வருகிறான் !
பல் இளித்து கொள்ளையனை வரவேற்கின்றனர் !
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து !
நித்தம் பாட்டிலில் அடைத்து விற்றுக் கொள்ளை !
அடிக்கின்ற கொள்ளைகள் போதாதென்று !
அடிக்க வருகிறான் சில்லறை வணிகம் என்று !
சில்லறை வணிகம் என்ற பெயரில் நாட்டில்
மொத்தக் கொள்ளை அடித்திட வருகிறான் !
புதியவை என்ற பெயரில் குழியில் நம்மை !
புதைத்து அழித்திட வருகிறான் வெள்ளையன் !
தூய்மை என்று சொல்லி ஏமாற்றி !
துயரம் தந்திட வருகிறான் வெள்ளையன் !
நாகரிகம் என்று சொல்லி நாட்டில் !
நம்மை சீரழிக்க வருகிறான் வெள்ளையன் !
நோய் தரும் பொருள்களை விற்று !
நோய்நீக்கும் மருந்து விற்க வருகிறான் வெள்ளையன் !
சின்னப்புத்திக் காரர்களின் சின்னத்தனம் !
சில்லறை வணிகத்தில்அந்நிய அனுமதி !
உலக நாடுகளில் விரட்டியடிக்கப்பட்டவன் !
ஒதுங்க வருகிறான் விரட்டிடுவோம் வாருங்கள் !
உஷார் அய்யா !உஷாரு ! அட்டைப் பூச்சியாக !
உறிஞ்சிக் குடிப்பான் உஷார் !அய்யா உஷாரு !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடகங்கள் திருந்த வேண்டும் !
என்று திருந்தும் எமது நாடு !
ஏழை எளியவர்களின் விடியலை நாடு !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் !
வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க !
வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் !
வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் !
புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை !
பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் !
உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் !
உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் !
தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை !
தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் !
வர்த்தகம் என்ற பெயரில் நமது நாட்டின் !
வளங்களை சிதைத்திட வருகிறான் வெள்ளையன் !
வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் !
வால் முளைக்காத குரங்கு வர உள்ளது !
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக !
குமுகாயம் சிதைக்க வருகிறான் வெள்ளையன் !
பன்னாட்டு முதலாளிகள் அல்ல அவர்கள் !
பன்னாட்டு முதலைகள் அவர்கள் எச்சரிக்கை !
கண்களை விற்று ஓவியம் வாங்கலாமா ?
களவாணிகளை விட்டு வேடிக்கைப் பார்க்கலாமா ?
அபகரிக்க வருகிறான் மிகவும் ஆபத்தானவன் !
அனைவரும் சேர்ந்து நின்று எதிர்த்திடுவோம் !
.
அன்று வணிகம் என்றதான் வந்தான் வெள்ளையன் !
அடிமைப்படுத்தி ஆளத்தொடங்கி ஆணவம் பெற்றான் !
இன்றும் வணிகம் என்ற பெயரில் வருகிறான் !
இழித்தவாயராக இருந்தால் ஆளத்தொடங்கிடுவான் !
தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம் !
தூங்குவது போல நடிப்பவர்ககளை எழுப்ப முடியாது !
பலகோடிகள் அரசியல்வாதிக்கு லஞ்சம் தந்து வருகிறான் !
பல் இளித்து கொள்ளையனை வரவேற்கின்றனர் !
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து !
நித்தம் பாட்டிலில் அடைத்து விற்றுக் கொள்ளை !
அடிக்கின்ற கொள்ளைகள் போதாதென்று !
அடிக்க வருகிறான் சில்லறை வணிகம் என்று !
சில்லறை வணிகம் என்ற பெயரில் நாட்டில்
மொத்தக் கொள்ளை அடித்திட வருகிறான் !
புதியவை என்ற பெயரில் குழியில் நம்மை !
புதைத்து அழித்திட வருகிறான் வெள்ளையன் !
தூய்மை என்று சொல்லி ஏமாற்றி !
துயரம் தந்திட வருகிறான் வெள்ளையன் !
நாகரிகம் என்று சொல்லி நாட்டில் !
நம்மை சீரழிக்க வருகிறான் வெள்ளையன் !
நோய் தரும் பொருள்களை விற்று !
நோய்நீக்கும் மருந்து விற்க வருகிறான் வெள்ளையன் !
சின்னப்புத்திக் காரர்களின் சின்னத்தனம் !
சில்லறை வணிகத்தில்அந்நிய அனுமதி !
உலக நாடுகளில் விரட்டியடிக்கப்பட்டவன் !
ஒதுங்க வருகிறான் விரட்டிடுவோம் வாருங்கள் !
உஷார் அய்யா !உஷாரு ! அட்டைப் பூச்சியாக !
உறிஞ்சிக் குடிப்பான் உஷார் !அய்யா உஷாரு !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடகங்கள் திருந்த வேண்டும் !
என்று திருந்தும் எமது நாடு !
ஏழை எளியவர்களின் விடியலை நாடு !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடகங்கள் திருந்த வேண்டும் !
அவர்களை தலயில் ஏற்றி கொண்டாடும் மக்களும் திருந்தவேண்டும்
கவிதை
நம் நாட்டு ஊடகங்கள் திருந்த வேண்டும் !
அவர்களை தலயில் ஏற்றி கொண்டாடும் மக்களும் திருந்தவேண்டும்
கவிதை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்
» சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு. இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|