புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
19 Posts - 3%
prajai
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_m10 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது கண்டெடுக்கும் இன்னொரு காந்தியை ?


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 15, 2013 11:39 am

அகமும் புறமும்
என்னவென்று அறியாமலே
கலிங்கத்து பரணிக்கு
உரை எழுதுபவர்கள் !
நெல்லிக்கனியின்
சுவையறியாது
அதியாமானின்
வள்ளல்தன்மைக்கு
மகுடம் சூட்டுபவர்கள் !
ஆறாம் அறிவை
அடகுவைத்துவிட்டு
ஏழாம் அறிவை அலசுபவர்கள் !
இவர்களெல்லாம் ....
வெளிச்சத்துக்கு விளக்கு
ஏற்றுபவர்கள் !
வெளிச்சப்பார்வையில்
இவர்களெல்லாம்
இருளின் சொந்தக்காரர்கள்  !
சமுதாயப் புத்தகத்தின்
முகவரியைக் கூட
படிக்கத்  தெரியாத
சுயநலவாத
கூட்டமைப்பின்
கொள்கைச்செம்மல்கள் !
வாக்கு வங்கிகளை
கொள்ளையடித்து ....
மக்களாட்சியின் மகிமைக்கு
மலர்வளையம் வைப்பவர்கள்!
சுதந்திர தினம் ஆண்டுதோறும்
கொடியேற்றத்தில் மட்டுமே
கொண்டாடப்படுகிறது!
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகளை
கட்டவிழ்த்துவிடுவோரை
இனம்கண்டும் ...
ஆர்த்தெழாத  மானுடம்
எப்போது கண்டெடுக்கும்
இன்னொரு காந்தியை ?

..........கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 15, 2013 1:27 pm

இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினம் இன்று நாம் பணம் என்னும் மாயை பின்னால் அலைகிறோம்.
சமுதாய சீர்கேடுகள் நம் கண்முன்னே பத்தோடு பதின் ஒன்றாக வந்து செல்கிறது.

சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை மிக அருமை அய்யா.!



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 16, 2013 12:14 am

மிகவும் கஷ்டமான கேள்வி இது




 எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? M எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? U எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? T எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? H எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? U எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? M எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? O எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? H எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? A எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? M எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? E எப்போது கண்டெடுக்கும்  இன்னொரு காந்தியை ? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Aug 16, 2013 4:12 am

அய்யா இங்கு இப்போது காந்தி இருந்தால் ஒன்று அவரை காந்தி நோட்டுக்கு அடிமையாக்கத் துடிப்பார்கள் அல்லது அரிவாளுக்கு இரையாக்கத் துடிப்பார்கள்.இப்போதைய நிலையில் நாட்டுக்குத் தேவை காந்தியும் அல்ல....சுபாஷ் சந்திர போசும் அல்ல.......நல்ல குடிமக்கள் தாம் என்பது எனது தாழ்மையான கருத்து........வாக்களிக்கும் நாளையும் மற்றொரு விடுமுறை தினமாகக் கருதி வாக்கு வங்கியை சரிவரப் பயன்ப்டுத்தாத குடிமகன்கள் இருக்கும் வரையில் மக்களாட்சி என்பது கேலிச்சித்திரமே.....இவர்களுக்கு சுதந்திர தினம் என்பது கூடுதலாக இனிப்புடன் கூடிய விடுமுறை மட்டுமே.............

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Aug 16, 2013 12:15 pm

நல்லதொரு கவிதை!அருமையிருக்கு 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக