புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 14%
heezulia
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Aug 15, 2013 8:26 am

கைக்குள் கவிதை !

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !

விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70.

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .தமிழ்ப்பணியும் செய்து வருபவர் .பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் பெருகவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அன்பைப் பெற்றவர் .அவரால் காவியக் கவிஞர் வாலியை சந்தித்து தன நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியவர் .வாலி இறந்ததும் மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் .அட்டைப்பட வடிமைப்பு ,உள் ஒவியம் ,அச்சு அனைத்தும் நன்று .வனிதா பதிப்பகதாருக்குப் .பாராட்டுக்கள்.

.பட்டிமன்றப் பேச்சாளர் திரு .இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று .ஓவ்வொரு கவிதையின் சாரத்தையும் பிழிந்து சாறாக புதிய நடையில் எழுதி உள்ளார் .பேச்சாளர் மட்டுமல்ல எழுத்தாளரும்தான் என்று பறை சாற்றும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி ,பெருக்கவிகோ வா .மு .சேதுராமன் ,கவிவேந்தன் மு .மேத்தா ,முனைவர் அவ்வை நடராஜன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் ,முனைவர் கோ .பெரியண்ணன் ,முனைவர் மு .சாதிக் பாட்சா ,பேராசிரியர் இரா .செ .டென்சன் எக்டர் உளளிட்ட பலரின் சுருக்கமான மதிப்புரைகள் நூலில் உள்ளன . நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன

இந்த நூலை பாசமிகு அன்னைக்கு காணிக்கை ஆக்கி அன்னை மீதான் பாசத்தை பறை சாற்றி உள்ளார் .

கவிஞனுக்கு நிறம் !

தத்துவத்தைச் சொல்லும்போது
சாக்ரடீசு நிறம் !

அகிம்சைக்காக ஆற்றுபடுத்தும் போது
அண்ணல் காந்தியின் நிறம் !

இம்சையை எழுதும்போது
ஈடரற்ற மண்டேலா நிறம் !

அரவணைப்புக்கு
அடியெடுத்து எழுதும்போது
அன்னை தெரசாவின் நிறம் !

சுயமரியாதைத் தேடலின்போது
தந்தை பெரியாரின் நிறம் !

இப்படி நிறங்களைப் பட்டியலிட்டு ஒப்பற்ற மானிட ஆளுமைகளின் ஆற்றலை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார்
நாம் சுதந்திர நாடு என்கிறோம் .ஆனால் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை நன்று .

.வாய்ப்பூட்டுச் சட்டம் !

எப்போது போட்டார்கள் !
உழைப்போரே
ஒருங்கிணையுங்கள் !

ஆதிக்க சக்தி
அடக்கப் பார்க்கிறது !

எதையாவது செய்து
மடக்கப் பார்க்கிறது !

உணர்ந்து செயல்பட்டால்

ஆதிக்க சக்தியே
பாதித்து நிற்கும் !

மதபோதகர் மதம் பரப்பாமல் மனித நேயம் பரப்பும் விதமாக கவிதை வடித்துள்ளார் .

பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகம் பற்றி கேலிக் கூத்தாகி விட்ட தேர்தல் பற்றி உணர்த்தும் கவிதை நனி நன்று .

இய்சுவின் முடிவு !

ஜாதி மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று !

அரசியல் மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
ஜாதிக்கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று !

ஆன்மிக மாநாட்டில் முடிவெடுத்தார்கள்
வேறுமாத வேட்பாளரை ஆதரிக்கக் கூடாதென்று !

மக்கள் கூடி முடிவெடுத்தார்கள்
கூடுதலாய்க் கொடுப்போருக்கு
வாக்களிக்கப்போமென்று !

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இயேசு ஒரு முடிவெடுத்தார் 1

எனது நாமத்தில்
இருவரோ - மூவரோ கூடுமிடத்தில்
இனி இருக்க மாட்டேன் !
.
தொலைக்காட்சியில் சமையல் நகழ்ச்சியை சுவைபட வழங்கி இளமையிலேயே இறந்து விட்ட ஜேக்கப் அருணி பற்றி ஒரு கவிதை .
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தோன்றி
நேயர்களுக்கு விருந்து வைத்தாய் !

இறுதியாக பெட்டிக்குள் படுத்துக் கொண்டு
நேயர்களை வருந்த வைத்தாய் !

திருச்சபைகளிலும் இன்று அரசியல் நடக்கின்றது .போட்டிகள் உள்ளது .அதனை மத போதகராக இருந்துகொண்டே சாடியது நன்று .

இயேசு சொல்கிறார் ...

அன்றைக்கு என்னை
கொல்கதாவில் சிலுவையில்
அடித்தார்கள்
உயிர்த்தெழுந்தேன் !

இன்றைக்கு என்னை
திருச்சபையில்
தேர்தல்களால் அடிக்கிறார்கள்
உயிர்தெழ மாட்டேன் !

மதவாதிகள் மக்களை வெறிப்படுத்தும் வேலை செய்து வரும் காலத்தில் மக்களை நெறிப்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன .பாராட்டுக்கள் .திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழியும் விதமாக உள்ளது .

துன்பம் யாரும் செய்தாலே
இன்பம் என்று எண்ணிடுக !

தீமைக்குத் தீமை செய்யாதே !
தீர்வு அதுவும் ஆகாதே !

பட்டிமன்ற நடுவர் பாப்பையா அவர்களை பற்றி பெரிய கவிதை உள்ளது .சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு

பட்டிமன்றப் பாப்பையா
தமிழன்னையின் கரத்தை அலங்கரிக்கும்
தங்கக் காப்பையா !
.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் விதமாக நல்ல பல் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இனியவர் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு .பாராட்டுக்கள்

.

.

View previous topic View next topic Back to top

Similar topics
» கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக