புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
48 Posts - 60%
heezulia
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
43 Posts - 60%
heezulia
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Aug 15, 2013 8:26 am

கைக்குள் கவிதை !

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !

விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70.

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .தமிழ்ப்பணியும் செய்து வருபவர் .பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் பெருகவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அன்பைப் பெற்றவர் .அவரால் காவியக் கவிஞர் வாலியை சந்தித்து தன நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியவர் .வாலி இறந்ததும் மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் .அட்டைப்பட வடிமைப்பு ,உள் ஒவியம் ,அச்சு அனைத்தும் நன்று .வனிதா பதிப்பகதாருக்குப் .பாராட்டுக்கள்.

.பட்டிமன்றப் பேச்சாளர் திரு .இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று .ஓவ்வொரு கவிதையின் சாரத்தையும் பிழிந்து சாறாக புதிய நடையில் எழுதி உள்ளார் .பேச்சாளர் மட்டுமல்ல எழுத்தாளரும்தான் என்று பறை சாற்றும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி ,பெருக்கவிகோ வா .மு .சேதுராமன் ,கவிவேந்தன் மு .மேத்தா ,முனைவர் அவ்வை நடராஜன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் ,முனைவர் கோ .பெரியண்ணன் ,முனைவர் மு .சாதிக் பாட்சா ,பேராசிரியர் இரா .செ .டென்சன் எக்டர் உளளிட்ட பலரின் சுருக்கமான மதிப்புரைகள் நூலில் உள்ளன . நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன

இந்த நூலை பாசமிகு அன்னைக்கு காணிக்கை ஆக்கி அன்னை மீதான் பாசத்தை பறை சாற்றி உள்ளார் .

கவிஞனுக்கு நிறம் !

தத்துவத்தைச் சொல்லும்போது
சாக்ரடீசு நிறம் !

அகிம்சைக்காக ஆற்றுபடுத்தும் போது
அண்ணல் காந்தியின் நிறம் !

இம்சையை எழுதும்போது
ஈடரற்ற மண்டேலா நிறம் !

அரவணைப்புக்கு
அடியெடுத்து எழுதும்போது
அன்னை தெரசாவின் நிறம் !

சுயமரியாதைத் தேடலின்போது
தந்தை பெரியாரின் நிறம் !

இப்படி நிறங்களைப் பட்டியலிட்டு ஒப்பற்ற மானிட ஆளுமைகளின் ஆற்றலை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார்
நாம் சுதந்திர நாடு என்கிறோம் .ஆனால் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை நன்று .

.வாய்ப்பூட்டுச் சட்டம் !

எப்போது போட்டார்கள் !
உழைப்போரே
ஒருங்கிணையுங்கள் !

ஆதிக்க சக்தி
அடக்கப் பார்க்கிறது !

எதையாவது செய்து
மடக்கப் பார்க்கிறது !

உணர்ந்து செயல்பட்டால்

ஆதிக்க சக்தியே
பாதித்து நிற்கும் !

மதபோதகர் மதம் பரப்பாமல் மனித நேயம் பரப்பும் விதமாக கவிதை வடித்துள்ளார் .

பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகம் பற்றி கேலிக் கூத்தாகி விட்ட தேர்தல் பற்றி உணர்த்தும் கவிதை நனி நன்று .

இய்சுவின் முடிவு !

ஜாதி மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று !

அரசியல் மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
ஜாதிக்கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று !

ஆன்மிக மாநாட்டில் முடிவெடுத்தார்கள்
வேறுமாத வேட்பாளரை ஆதரிக்கக் கூடாதென்று !

மக்கள் கூடி முடிவெடுத்தார்கள்
கூடுதலாய்க் கொடுப்போருக்கு
வாக்களிக்கப்போமென்று !

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இயேசு ஒரு முடிவெடுத்தார் 1

எனது நாமத்தில்
இருவரோ - மூவரோ கூடுமிடத்தில்
இனி இருக்க மாட்டேன் !
.
தொலைக்காட்சியில் சமையல் நகழ்ச்சியை சுவைபட வழங்கி இளமையிலேயே இறந்து விட்ட ஜேக்கப் அருணி பற்றி ஒரு கவிதை .
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தோன்றி
நேயர்களுக்கு விருந்து வைத்தாய் !

இறுதியாக பெட்டிக்குள் படுத்துக் கொண்டு
நேயர்களை வருந்த வைத்தாய் !

திருச்சபைகளிலும் இன்று அரசியல் நடக்கின்றது .போட்டிகள் உள்ளது .அதனை மத போதகராக இருந்துகொண்டே சாடியது நன்று .

இயேசு சொல்கிறார் ...

அன்றைக்கு என்னை
கொல்கதாவில் சிலுவையில்
அடித்தார்கள்
உயிர்த்தெழுந்தேன் !

இன்றைக்கு என்னை
திருச்சபையில்
தேர்தல்களால் அடிக்கிறார்கள்
உயிர்தெழ மாட்டேன் !

மதவாதிகள் மக்களை வெறிப்படுத்தும் வேலை செய்து வரும் காலத்தில் மக்களை நெறிப்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன .பாராட்டுக்கள் .திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழியும் விதமாக உள்ளது .

துன்பம் யாரும் செய்தாலே
இன்பம் என்று எண்ணிடுக !

தீமைக்குத் தீமை செய்யாதே !
தீர்வு அதுவும் ஆகாதே !

பட்டிமன்ற நடுவர் பாப்பையா அவர்களை பற்றி பெரிய கவிதை உள்ளது .சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு

பட்டிமன்றப் பாப்பையா
தமிழன்னையின் கரத்தை அலங்கரிக்கும்
தங்கக் காப்பையா !
.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் விதமாக நல்ல பல் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இனியவர் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு .பாராட்டுக்கள்

.

.

View previous topic View next topic Back to top

Similar topics
» கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக