புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
75 Posts - 56%
heezulia
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
70 Posts - 55%
heezulia
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயும் நானும்!!! Poll_c10நீயும் நானும்!!! Poll_m10நீயும் நானும்!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் நானும்!!!


   
   
kotravai
kotravai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/08/2013

Postkotravai Sat Aug 24, 2013 3:39 pm

எங்கிருந்தாய் நீ!
என் நிலவாய்...........
என் கனவாய்...........
என் கவிதையாய்...........
என் மூச்சாய்.......
என் நிழலாய்.........
என் உயிராய்........

இப்படி எல்லாம் இயல்பாய் சொல்லிட நீ ஒன்றும் அத்தனை இயற்கை இல்லை.....
உன் இயல்பை என்னக்காய் மாற்றி....
எல்லாம் மாறி.....
புரிதலை புரிந்து பூவாய் மலர்ந்தாய்
அதுவும் எனக்காக மட்டும்........

எத்தனை கசப்புக்கள்......
அத்தனைக்கும் கடைசியில் கண்டது உன்னை மட்டும்தான்.....
மாற்றங்கள் மாறின நீ எனக்காக மாறிய போது......
ஆனால் சந்தேகங்கள் சட்டென்று சாட்டை அடித்தன..........

மாற்றங்கள் நிகழ்தது யாருள்?
மாற்றினாய்.......
மாறினாய்...
மாற்றபட்டோம்......
அன்பென்னும் அசாத்தியத்தால்.
அழகிய அன்பிற்கு அகராதிகள் கிடையாது.
அழிவிலாததற்கு அகராதிகள் தேவை இல்லை என்பதால்..


அது என்ன அழகிய அன்பு எனலாம்.....
உன் அழகிய மனதால் அன்பும் அழகு நிலையதிற்கு செல்லாமலையை அழகானது.....
அத்தனை அழகு உன்னிடத்தில்...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 24, 2013 4:22 pm

அருமை கொற்றவை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 24, 2013 4:22 pm

அருமை கொற்றவை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 24, 2013 7:09 pm

அன்புக்கு எதுவும் ஈடு இணை ஆகாது..!
சூப்பர் கொற்றவை! நீயும் நானும்!!! 3838410834 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 11:08 am

அழகான வரிகள் கொற்றவை. படிக்கும்போதே தென்றல் வீசுவது போல உள்ளது நன்றி

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Sun Aug 25, 2013 3:21 pm

நீயும் நானும்

அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !

சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…

அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.

இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”

நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்

பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று

பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்

முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 1:30 pm

thazeem wrote:நீயும் நானும்

அரிச்சுவடி படிக்கையிலே அழகான சட்டையுடன்
மினுமினுக்கும் சப்பாத்தும் மிடுக்கான கைப்பையும்
விரல் கோர்த்து விலாசமிட உன் அக்காளின்
கை பிடித்துஆசையுடன் நடப்பாயே !

சிவந்து போன சீமைக் களிசனுடன் அங்காங்கே
காற்றுக்காய் பொத்தலிட்ட அரைக்கை சேட்டுடனும்
உலகப்படத்தினையே ஓட்டைகளாய்க் கொண்ட
பிய்ந்து போன செருப்புடனும் ஓய்யாரமாய் நான்…

அடிக்கடி உன் பார்வையும் என் பார்வையும்
ஓர் நேர்கோட்டில் சங்கமிக்க உணா்வுகளின்
ஒத்த விம்பம் காட்டாறாய் கரை புரண்டு
வாய் மூலம் வழுக்கி விழும் புன் சிரிப்பாய்.

இரு வருடம் இருவரும் பேசவில்லை பார்வையால்
பரிமாறினோம் பாசம் என்ற பகுத்தறிவை
பேனை ஒன்றை இரவல் வாங்க பயத்துடன்
சொன்ன வார்த்தை முதன் முதலாய் ”பேனை”

நண்பி என்ற வேடம் புண்டு நாடகத்தில் நீ நடிக்க
நண்பன் என்ற பாத்திரத்தில் காத்திரமாய் நானிருக்க
நிஜத்திலே நண்பர்களாய் நானிலத்தில்
நாம் என்ற நாமத்துடனும் நாணத்துடனும்

பதினெட்டாம் வருடத்தில் பல நாட்கள்
நீயில்லை வகுப்பறையில் பயந்து விட்டேன் நானும்
புரிந்து கொண்டேன் பின்னா் மொட்டொன்று
மலராகி மணம் வீசுகின்றது என்று

பள்ளிக் கூடத்தின் கடைசி நாள் அன்று
கண்ணீரில் நனைந்த என் 20ரூபாய் கைக் குட்டை
இன்னும் இருக்கிறது என்வீட்டு அலுமாரியில்
சவர்காரம் படாத கன்னியாஸ்திரியாய்

முந்த நாள் பெய்த மழையில் ஒதுங்கி நின்றேன்
பிரான்சு தேசத்தின் பிரதான வீதியிலே
ஹாய்! என்ற வார்த்தையுடன் என்னருகே
நீ, உன் குழந்தை, அத்துடன் அவரும்?.....?......?
அருமையான கவிதை

இதைத் தனித் திரியில் போடாமல் ஏன் இங்கே போட்டிருக்கிங்க. உங்க சொந்தக் கவியா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Aug 26, 2013 1:37 pm

நான் இதை என் தனித்திரியல் சுமார் ஓரிரு வருடங்களுக்கு முன் இட்டிருந்தேன். என் இணையத்திலும் பதிவேற்றிருந்தேன். இது என் சக நண்பனின் அனுபவத்தைக் கொண்டு நான் எழுதிய கவிதை



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 08, 2013 4:54 pm

kotravai wrote:
அழகிய அன்பிற்கு அகராதிகள் கிடையாது.
அழிவிலாததற்கு   அகராதிகள் தேவை இல்லை என்பதால்..
 
ஆழமான சிந்தனை. அசத்தலான வார்த்தைகள். அழகிய அன்பு நிறைந்த கவிதை! தொடர்க......... வெல்க!!  கவியிலும்.



நீயும் நானும்!!! Aநீயும் நானும்!!! Aநீயும் நானும்!!! Tநீயும் நானும்!!! Hநீயும் நானும்!!! Iநீயும் நானும்!!! Rநீயும் நானும்!!! Aநீயும் நானும்!!! Empty
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 6:15 am

thazeem wrote:நான் இதை என் தனித்திரியல் சுமார் ஓரிரு வருடங்களுக்கு முன் இட்டிருந்தேன். என் இணையத்திலும் பதிவேற்றிருந்தேன். இது என் சக நண்பனின் அனுபவத்தைக் கொண்டு நான் எழுதிய கவிதை
கவிக்குக் கவி
அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக