புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
251 Posts - 52%
heezulia
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
18 Posts - 4%
prajai
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_m10திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 10:45 pm

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும்
முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள்தான்.

மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும்
சித்திரைத் திருவிழாவும் இவ்விழாவும்
ஒரே சமயத்தில் நடக்கின்றன.

திருமலை நாயக்கர்
காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும்
வெவ்வேறு மாதங்களில் நடந்தன.

அப்போது அழகரின் சைத்ரோற்சவம்
சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம்
மாசி மாதத்திலும் நடந்தன.

இதனால் தான்
மாசி மாதத்தில் நடக்கும் இத்திருவிழாவில்
மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும்
வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர்
ஏற்பட்டது.

திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர்
சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர்
முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில்
இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து, மீண்டும்
அழகர் மலையையைடைவது வழக்கம்.

திருமலை நாயக்கர், இந்த இரண்டு விழாக்களையும்
ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக
இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார்.

அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும்
நடந்து வருகிறது .

இப்பொழுது கள்ளழகர் வைகையாற்றில்
இறங்கி வண்டியூர் சென்று, தன் மலைக்குத்திரும்
பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது.

இக்கதைக்கு சாஸ்திர, புராண ஆதாரம் ஒன்றும்
இல்லை ஆகையால் பொதுவாக சைவ, வைஷ்ணவ
மதங்களை ஐக்கியப்படுத்தும்
ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்

தன் தங்கை ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ
சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும்
போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர்,
கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப்
பார்க்க 24 கி.மீ தூரத்திலுள்ள தன்
இருப்பிடத்தை விட்டுச்சகல கோலாகலகங்களுடன்
மதுரையை நோக்கி வருகிறார்
என்பது இக்கதை

பல்லக்கில் கள்ளர்
திருக்கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில்
தங்கி, இந்தச்சேவையைப் பார்பதற்கும்
அழகரை எதிர் கொள்வதற்கும் மதுரை மக்கள்
திரண்டு வரும் காட்சிகள் ஸ்ரீ கள்ளழகர் எதிர்
சேவை என்று சொல்லப்படும்

இரவில்
அம்பலத்துக்காரர் மண்டபத்தில் பிரம்மாண்டமான
வாண வேடிக்கைகள் கூத்துக்கள்,
கொட்டு மேளங்கள் முதலியவை நடக்கும்.

மறுநாள் விடியற்காலை தல்லாகுளம் பெருமாள்
கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர்
குதிரை வாகனத்தில்
புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார்.

புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூர
ிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ
ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார்.

இது தவறாமல் நடந்து வரும் விஷேசம்.

ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச்செல்லும் பொழுது முதலில்
வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர்
மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும்
எழுந்து அருளும் காட்சியே கண்
கொள்ளா காட்சியாகும்.

ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர்
கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர்
ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும்

இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள்
திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்.

மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா.
வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும்
இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல்
நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன்
கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள்.

பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக
வண்டியூர் போகிறார்.
அங்கு அன்றிரவு தங்கி இளைப்பாறிச்
சைத்யோபசாரம் செய்து கொண்டு, மறுநாள்
காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர்
மண்டபத்தை அடைகிறார் . அங்கு தங்க கருட
வாகனத்தில் காட்சி நல்கி மண்டுக
மகரிஷிக்கு மோஷ மளிக்கிறார்.

பிறகு அன்றிரவு ராமராயர்
மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார
சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர்
மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர்
பல்லக்கில் ராஜாங்க சேவையுடன்
புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர்
திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு
சேவை நடக்கும்.

மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர்
அப்பன் திருப்பதிக்குச்
சென்று திருமலையை அடைவார். மறுநாள்
அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்
இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள்
நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும்

முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள்
தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள்
மதுரைக்குப் புறப்படும் ஒன்பதாம் நாள் மீண்டும்
தம் மலைக்குத் திரும்பி விடுவார்.

அழகர்
வைகையாற்றில் தங்கியிருக்கும் படியான
மூன்று நாட்களில் இரவும் பகலும் அங்கு சேரும்
ஜனக்கூட்டம் கணக்கிட முடியாதது.

அங்கே அழகர்
அருளுகின்ற பலவிதமான சேவைகளைக்
கண்டு களிக்கவே மக்கள் கூட்டம் திரண்டிருக்கும்.
அப்போது இரவில் வாண வேடிக்கைகளும்,
விளையாட்டுக்களும், ஆரவாரங்களும்
அளவற்று நடக்கும்.

இவற்றியெல்லாம் காண, பல
மைல் தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள்
மாட்டு வண்டிகளில் வந்து மூன்று ,
நான்கு நாட்கள் குடும்பத்துடன்
தங்கியிருந்து போவார்கள்.

அழகருக்கு நடக்கும் மற்ற திருவிழாக்களில்
முக்கியமானவை வைகாசி வசந்த உற்சவ திருநாள்

( இது வசந்த மண்டபத்தில் 10 நாள் நடக்கும் )
ஆடி பிரமோற்சவம் ( 10 நாள் )
ஐப்பசி தலையருவி உற்சவம்
அல்லது தொட்டி உற்சவம் ( 3
நாள் )கார்த்திகை கைசிகம் மார்கழித் திருநாள்,
திரு அத்தியயன உற்சவம் இது பகற் பத்து,
இராப்பத்து என்று இரண்டு பிரிவுகளாக மொத்தம்
20 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில்
நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுவதும்
அத்யா பகர்களால் சேவிக்கப் படுகிறது பகற்பத்தில்
இங்கு பெரியாழ்வார் அழகரின் திருவடி சேர்வதாக
விழா நடை பெறுவது தனிச்சிறப்பு வாய்ந்தது மற்ற
திவ்விய தேசங்களில் திருமங்கையாழ்வார் திருவடிச்
சேருவதாக விழா நடைபெறும். இங்கு பெரியாழ்வார்
இறுதிக் காலத்தில் வாழ்ந்து அழகர்
திருவடி சேர்ந்ததால்
இவ்வாறு விழா அமைக்கப்பட்டிருக்கிறது.

மாசி தெப்பம், பங்குனி திருக் கல்யாணம் முதலியன
நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவிற்கு அடுத்தப்படி பெரிய
திருவிழா ஆடிப் பிரமோற்சவமே. இந்த ஒன்பதாம்
நாள் பௌர்ணமியன்று திருத்தேர் நடக்கும். இந்தப்
பிரமோற்சவதிற்குக் கிருஷ்ண தேவராயர்
இரண்டு கிராமங்களை மானியமாகக் கொடுத்தார்.

ஸ்ரீ ஆண்டாள் இங்கு கள்ளழகரைக் கல்யாணம்
செய்து கொண்டதாக ஐதீகம் உண்டு. ஆகையால்
இந்தவிழா இங்கு மிகச்சிறப்பாக நடைபெறும் .

இத்திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில்நடைபெறும்.
திருமாலிருஞ் சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவங்கள்:
மாதம் பூஜை

சித்திரை மாதம் கொட்டகை உற்சவம்

கோடை சைத்திர உற்சவம் ( 9 நாள் உற்சவம் )
( 1 நாள் )
வைகாசி மாதம் வஸந்த உற்சவம் ( 10 நாட்கள் )
ஆனி மாதம் முப்பழ உற்சவம் ( 1 நாள் )
ஆடி மாதம் கருட சேவை ( ஆடி அமாவாசை )
திருவாடிப் பூரம் ( 1 நாள் )
பிரமோற்சவம் ( 10 நாட்கள் )
ஆவணி மாதம் திருப்பவித்திர உற்சவம் ( 5 நாட்கள் )
உறியடி உற்சவம்
புரட்டாசி மாதம் விநாயகர் சதூர்த்தி ( 1 நாள் )
கருட சேவை ( 1 நாள் )
நவராத்திரி உற்சவம் ( 9 நாட்கள் )
விஜய தசமி - அம்பு போடுதல் ( 1 நாள் )
ஐப்பசி மாதம் தீபாவளி உற்சவம் ( 1 நாள் )
தொட்டி உற்சவம் ( 3 நாட்கள் )
மார்கழி மாதம் திருவத்யயனம் பகல் பத்து உற்சவம் (10 நாட்கள் )
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவம் (10 நாட்கள் )
தை மாதம் கனு உற்சவம் ( 1 நாள் )
தைலப் பிரதிஷ்டை ( 3 நாட்கள்)
சப்ர முகூர்த்தம் ( 1 நாள் )
மாசி மாதம் கஜேந்திர மோஷம் ( 1 நாள் )
தெப்ப உற்சவம் ( 1 நாள் )
பங்குனி மாதம் திருக்கல்யாண உற்சவம் ( 5 நாட்கள் )

நன்றி முகநூல்



திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Mதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Aதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Dதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Hதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: U



திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 14, 2013 2:25 pm

விளக்கமான வரலாற்று பதிவிற்கு நன்றி மது..!! சூப்பருங்க  சூப்பருங்க 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 14, 2013 3:18 pm

malik wrote:விளக்கமான வரலாற்று பதிவிற்கு நன்றி மது..!! சூப்பருங்க  சூப்பருங்க 
நன்றி அண்ணா



திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Mதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Aதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Dதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Hதிருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: U



திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: 0bd6
Cry with someone. its more than crying alone..................!
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Wed Aug 14, 2013 8:24 pm

மிக அருமை





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 04, 2014 10:05 am

மதுமிதா நல்ல வரலாற்றைத் தந்துளார்கள் ! 

இவ் வரலாறுகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை !

இவற்றில் ஆழமான வரலாறுகள் பொதிந்துகிடக்கின்றன !
எனது புராண ஆய்வுகளில் பல ஆழங்களை விளக்கியுள்ளேன் !

 திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: 103459460  திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக