புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
21 Posts - 6%
prajai
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 12, 2013 3:59 pm

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! 278397d1-c81e-48ca-a972-908c5a595d48_S_secvpf

எத்தனையோ போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டாலும் கூட, சிலர் ஆசை வயப்பட்டு, அதில் மீண்டும் மீண்டும் சிக்கி, தங்கள் பொருளை இழந்து போகின்றனர். ஏமாற்றுவது மட்டுமல்ல; ஏமாறுவதும் கூட ஒரு வகையில் தவறு தான். இதற்கு, பெருமாளின் வாகனமான கருடனின் தாயார் வாழ்வு உதாரணம்.
கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள்.

"அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, "உச்சைஸ்ரவஸ்' என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா?' என்றாள்.
"இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்...' என்றாள் வினதை.
"இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு...' என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள்.
"சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும்...' என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள்.

கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, "நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்...' என, உத்தரவு போட்டாள்.
பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன. வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், "அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே...' என்று, வேதனையுடன் கேட்டது.

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Images?q=tbn:ANd9GcQnZXTPqbfODVo8B5Xd7rSeYI5GZK6ltZtDhj-euY5UiDzOH699

நடந்த விஷயத்தைச் சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,"என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டது.
கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள்.
"கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்...' என்றாள்.

கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத் தோற்கடித்தது. இருப்பினும், "இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து, இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக் கேட்கிறேன்...' என்றது.

மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள்.

எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.
ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே, கருட பஞ்சமி கற்றுத் தரும் பாடம்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக