புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_m10ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 12, 2013 3:59 pm

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! 278397d1-c81e-48ca-a972-908c5a595d48_S_secvpf

எத்தனையோ போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டாலும் கூட, சிலர் ஆசை வயப்பட்டு, அதில் மீண்டும் மீண்டும் சிக்கி, தங்கள் பொருளை இழந்து போகின்றனர். ஏமாற்றுவது மட்டுமல்ல; ஏமாறுவதும் கூட ஒரு வகையில் தவறு தான். இதற்கு, பெருமாளின் வாகனமான கருடனின் தாயார் வாழ்வு உதாரணம்.
கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள்.

"அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, "உச்சைஸ்ரவஸ்' என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா?' என்றாள்.
"இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்...' என்றாள் வினதை.
"இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு...' என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள்.
"சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும்...' என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள்.

கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, "நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்...' என, உத்தரவு போட்டாள்.
பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன. வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், "அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே...' என்று, வேதனையுடன் கேட்டது.

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி! Images?q=tbn:ANd9GcQnZXTPqbfODVo8B5Xd7rSeYI5GZK6ltZtDhj-euY5UiDzOH699

நடந்த விஷயத்தைச் சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,"என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டது.
கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள்.
"கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்...' என்றாள்.

கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத் தோற்கடித்தது. இருப்பினும், "இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து, இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக் கேட்கிறேன்...' என்றது.

மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள்.

எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.
ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே, கருட பஞ்சமி கற்றுத் தரும் பாடம்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக