புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
89 Posts - 38%
heezulia
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
3 Posts - 1%
manikavi
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
340 Posts - 48%
heezulia
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
24 Posts - 3%
prajai
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
3 Posts - 0%
manikavi
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_m10கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2013 11:55 am

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Beggar


ஓட்ஸ் கஞ்சி குடிப்பதாலேயே தன்னுடைய ஒரு நாள் உணவுத் தேவையை குறைந்தபட்சம் 50-ல் இருந்து அதிகப்பட்சம் 120 ரூபாய்க்குள் முடித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.. இது அவரைப் பொறுத்தவரையில் சரிதான். ஏனெனில் அவர்தான் மூன்று வேளையும் ஓட்ஸ் கஞ்சியே குடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரே..!? ஆனால் நாமெல்லாம் அப்படியா..?

எனக்கு ஒரு நாளைக்கு எனக்கு ஆகக் கூடிய உணவுக்கான செலவுகளை பாருங்கள்..!

பேச்சிலர் என்பதால் அதிகம் சமைப்பதில்லை. லீவு நாட்களில் மட்டும் அவ்வப்போது சமையல் உண்டு. எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிடுவேன்..! பருப்பு பொடி பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். நல்லெண்ணெய் உண்டு.. இதனை மிக்ஸ் செய்து முதல் தவணை சோற்றை உள்ளே தள்ளிவிடுவேன். அடுத்த ரவுண்டுக்கு பக்கத்து வீட்டில், கீழ் வீட்டில் டீசண்டான முறையில் பிச்சையெடுத்து வாங்கும் கொஞ்சூண்டு ரசம். ஒருவேளை ரசம் இல்லையெனில் தயிர் பாக்கெட்..! இதுதான் அந்த லீவு நாளின் மூணு வேளைக்கும்..!

ஒரு பாக்கெட் பருப்புப் பொடியின் விலை 18 ரூபாய். அரிசி ஒரு கிலோ 45 ரூபாய். ஏதோ கலரா இருக்கு. நீங்களே பார்த்துக் கொடுங்கன்னு கேட்டுக்குவேன். நமக்கு அரிசில கல்லு பொறுக்கக் கூடத் தெரியாது..! அப்புறம் தயிர் பாக்கெட். 8 ரூபாய். ஒரு பாக்கெட் பருப்புப் பொடி பயன்படுத்துவதைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் வரும்.. ஒரு மாதத்திற்கும் வரும்.. தயிர் பாக்கெட் அதிகப்பட்சம் 6 முறைகள் என்றால் 48 ரூபாய்.. ஆக மொத்தம் வீட்டில் சமைத்துச் சாப்பிடும் அதிகப்பட்சம் 6 நாட்களுக்கு மட்டுமே மொத்தம் 119 ரூபாய்.

இனி வெளியில் தின்னு தீர்ப்பதை கணக்கு பார்ப்போம்.. காலையில் ஹோட்டலில் சாப்பிடுவது 2 இட்லி, ஒரு தோசை, ஒரு காபி.. அதிகப்பட்சம் 50 ரூபாய். மதியம் ஐ.டி. ஏழைகள் அதிகமிருக்கும் தரமணி ஏரியாவில் இருக்கும் ஆந்திரா மெஸ் சாப்பாடு.. மதியம் கண்டிப்பாக ஆம்லெட் உண்டு. ஆக அதோடு சேர்த்து 60 ரூபாய். இரவு 3 புரோட்டா 1 ஆம்லெட். அல்லது 3 கல்தோசை 1 ஆம்லெட்.. இதுவும் 50 ரூபாய் வந்துவிடும்.. ஆக.. கடையில் சாப்பிடும் எனது ஒரு நாள் செலவு 160 ரூபாய். 31 நாளில் வீட்டில் சாப்பிடும் 6 நாட்களைக் கழித்து மிச்சமிருக்கும் 25 நாட்களுக்கு இந்தச் செலவு என்றால் ஒரு மாதத்திற்கு கொட்டிக்கிறதுக்காக மட்டுமே நான் செலவழிக்கும் தொகை 4000 ரூபாய். இதில் வீட்டில் சாப்பிடுவதற்கான தொகையையும் சேர்த்தால் 4119. இதன் மூலமாக ஒரு நாளின் எனது தின்னும் செலவு தோராயமாக 132 ரூபாய் வருகிறது..!

பத்ரி சொன்னதுபோல ஓட்ஸ் கஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதனை செய்து தருவதற்கு அவருக்கு மனைவி இருக்கிறார்.. குடும்பச் சூழல் இருக்கிறது.. அதனால் அவரால் சுருக்கமாக வைத்துக் கொண்டு அனுபவிக்க முடிகிறது.. என்னை போன்ற பேச்சுலர்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி பிடிக்காமல் மற்றவைகளை சாப்பிட நினைப்பவர்களின் கதி என்னாவது..? நாங்களெல்லாம் நாட்டில் இருக்கவே கூடாதா என்ன..?

அரசுகளை நடத்தும் கூமுட்டைகள் என்றைக்காவது சொந்தக் காசில் சாப்பிட்டிருப்பார்களா..? இது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குள் சாப்பிட முடியும் என்று சொல்லும் அறிவாளிகள், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து எங்களைப் போன்றவர்களுடன் இருந்து சாப்பிட்டுப் பார்க்கலாமே..?

அரசியலுக்கு வந்ததில் இருந்து கடைசியாக கட்டையில்போய் சுடுகாட்டில் எரியும்வரையில் அரசு செலவிலேயே தின்னுக் கொழுத்த திமிர் பிடித்தவர்கள்தான்... தம் மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு நாட்டு மக்களைப் பற்றியே கவலைப்படாமல் எழுதுவதும், பேசுவதுமாக இருக்கிறார்கள்.

6 நாட்களுக்கு 119 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் நான் காலம் முழுக்க வெறும் பருப்பு சாதம், தயிர் சாதமே சாப்பிட்டுவிட்டு சாக வேண்டியதுதானே..? குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு சாப்பிடு.. இன்னமும் குறையும் என்பார்கள்.. குறையவில்லை. ஆனால் குறைத்துக் கொள்கிறார்கள் மக்கள். இதுதான் உண்மை..!

தனி நபர் வருமானம் குறையும்போது ஒவ்வொரு தனி மனிதனும் முதலில் செய்யும் சிக்கன நடவடிக்கையே வெளியில் சாப்பிடுவதை நிறுத்துவது.. காபி குடிப்பதை நிறுத்தவது.. மாலை சிற்றுண்டியை நிறுத்துவதுதான்.. இப்படி தனது சாப்பாட்டு ஆசையைக்கூட நிராசை செய்துவிட்டு சிக்கனம் பிடிக்கிறான் என்பது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஓசியில் தின்னே கொழுத்து போயிருக்கும் அரசியல் அயோக்கியர்களுக்கு புரியாது.. தெரியாது..!

ஒரு வேளைக்கே வெறும் 30 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் அனைத்து மக்களும் இப்போது கையேந்தி பவனில்தான் சாப்பிட வேண்டும்.. இப்போதே சரவணபவனில் ஒரு காபி 35 ரூபாய் என்கிறார்கள். ஒரு தோசை 60 ரூபாய் என்கிறார்கள். இதெல்லாம் எதற்காக தெரியுமா..? கொஞ்சம் விலையைக் குறைத்தால் அழுக்கு உடைகளுடன், குளிக்காத உடலுடன், உழைத்த களைப்புடன் உண்மையாகவே மனிதர்களாக வாழும் ஒரு தொழிலாளர் கூட்டமும் சரவண பவனுக்குள் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் காசைப் பற்றியே கவலைப்படாமல் பச்சைத் தண்ணிக்குக்கூட கடன் அட்டையை எடுத்து வீசும் ஒரு பணக்காரக் கூட்டம் அசூயைபடும். அதன் பிறகு அவர்கள் சரவண பவனுக்குள் வர மாட்டார்கள். சங்கோஜப்படுவார்கள் என்பதால்தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அந்த ஹோட்டலில் விலைகள் கூடிக் கொண்டே போகின்றன..

மிடில் கிளாஸ் அம்பிகளும், அண்ணாச்சிகளும் அங்கே போய் தின்பதையே ஒரு கவுரமாக நினைத்து பணத்தைக் கொட்டுகிறார்கள். இது அவர்களைவிட ஏழ்மை நிலையில் இருக்கும் மற்ற மக்களுக்கு அவர்கள் செய்யும் பச்சைத் துரோகம் என்பது மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை..! அவர்களுக்கு இது ஸ்டேட்டஸ் பிரச்சினை..! ஆனால் இதே பணக்காரக் கூட்டம் செத்துப் போன பிணமாய் சென்னையைச் சுற்றியிருக்கும் எந்தவொரு சுடுகாட்டிற்கு போனாலும், முன்பு எரியூட்டப்பட்ட ஒரு பிச்சைக்காரனின் சாம்பல் ஒட்டியிருக்கும் அதே தகரப் பெட்டியில்தான், இவர்களது சாம்பலும் ஓட்டித்தான் கிடைக்கப் போகிறது என்பதையும் உணர்ந்தவர்களில்லை..!

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போகுது மேட்டர்.. ரிட்டர்ன் டூ மேட்டர்..!

ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு என்ன சாப்பிட முடியுமாம்..? அரிசி விக்கிற விலைல.. பருப்பு விக்குற விலைல.. எண்ணெய் விக்குற விலைல.. அட.. கிராமப்புறங்களில் அடுப்பூதி சமைக்கும் வீடுகளில்கூட.. ஒரு வீட்டுக்கு 4 பேர் என்று வைத்து கொண்டால்கூட.. மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்க முடியும்.. இப்போது அரசாங்கமும் இதனைத்தான் சொல்கிறது..!

வெறும் கஞ்சி குடிச்சாவது வாழுடா.. அது உன் தலைவிதி.. உனக்காச்சும் கஞ்சி கிடைக்குது.. இந்தக் கஞ்சியும் கிடைக்காதவன் நாட்டுல நிறைய பேரு இருக்கான். அவன்தான் எங்களைப் பொறுத்தவரையிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவன் என்கிறார்கள்.. இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் சத்தியமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள்தான் எல்லா ஊரிலும் பிச்சையெடுக்கிறார்கள்.. கோவில் வாசலில் அமர்ந்திருக்கிறார்கள். நடு ரோட்டில் சிக்னல்களில் கைக்குழந்தையோடு வந்து பசிக்குது என்கிறார்கள்..! நடக்க முடியாமல் குண்டி தேய கைகளில் குஷ்டத்துடன் வந்து காசு கொடு என்கிறார்கள்.. இந்த பாவப்பட்டவர்கள்தான் நிசமாகவே கஞ்சிக்கும் வழியில்லாமல் சாகிறார்கள்.. இவர்களுக்குத்தான் இந்த அரசுகள் இப்போது மானியம் வழங்கி அவர்களைக் காப்பாற்றப் போகிறது போலிருக்கு..! மொதல்ல அந்த கஞ்சிக்கு செத்தவங்களுக்கு அடையாள அட்டையைக் கொடுத்திட்டு அப்புறமா அவங்களுக்கான காசை கொடுங்கப்பா.. இல்லைன்னா உங்க அரசியல் கூட்டாளி நாய்களே இதுலேயும் புகுந்து ஆட்டையைப் போட்டுட்டு போயிருவானுக..!

இந்த நாடும், ஆள்பவர்களும் நாசமாப் போய்த் தொலையட்டும்..!


--
உண்மை தமிழன் வலை பூ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 12:07 pm

30 ரூபாய்ல எப்படி சாப்பிட முடியும்?

விறகு அடுப்புல சமைச்சா கூட 30 ரூபாய்ல கஞ்சி கூட குடிக்க முடியாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2013 12:11 pm

ஜாஹீதாபானு wrote:30 ரூபாய்ல எப்படி சாப்பிட முடியும்?

விறகு அடுப்புல சமைச்சா கூட 30 ரூபாய்ல கஞ்சி கூட குடிக்க முடியாது
பாரத பிரதமர் சொல்றாரு .. அவர என்ன செய்யலாம் ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 12:20 pm

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:30 ரூபாய்ல எப்படி சாப்பிட முடியும்?

விறகு அடுப்புல சமைச்சா கூட 30 ரூபாய்ல கஞ்சி கூட குடிக்க முடியாது
பாரத பிரதமர் சொல்றாரு .. அவர என்ன செய்யலாம் ?
அவர குனிய வச்சு குத்துங்க
முதல்ல அவர சமைச்சு காட்டச் சொல்லுங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2013 12:25 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:30 ரூபாய்ல எப்படி  சாப்பிட முடியும்?

விறகு அடுப்புல சமைச்சா கூட  30 ரூபாய்ல கஞ்சி கூட குடிக்க முடியாது
பாரத பிரதமர் சொல்றாரு .. அவர என்ன செய்யலாம் ?
அவர குனிய வச்சு குத்துங்க
முதல்ல அவர சமைச்சு காட்டச்  சொல்லுங்க
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Ass-kickingகஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Punch

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2013 12:26 pm

கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Knee-to-head-knockout போதுமா மகாராணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 12:41 pm

புரட்சி wrote:கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Knee-to-head-knockout போதுமா மகாராணி
போதும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 10, 2013 1:21 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Knee-to-head-knockout போதுமா மகாராணி
போதும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
என்ன ஒரு சந்தோஷம் .. இப்படி ஆடுங்க ..கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Big-dancing-banana-smiley-emoticon

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 10, 2013 1:31 pm

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Knee-to-head-knockout போதுமா மகாராணி
போதும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
என்ன ஒரு சந்தோஷம் .. இப்படி ஆடுங்க ..கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Big-dancing-banana-smiley-emoticon
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Smiley

ஓகேவா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 10, 2013 1:40 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Knee-to-head-knockout போதுமா மகாராணி
போதும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
என்ன ஒரு சந்தோஷம் .. இப்படி ஆடுங்க ..கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Big-dancing-banana-smiley-emoticon
கஞ்சி குடிச்சே சாவுங்கடா..! Smiley

ஓகேவா.
ஏன் மாமி வயசான காலத்தில இது தேவையா .......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக