Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
4 posters
Page 1 of 1
மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
(குறிப்பு-இங்கே சினிமா Vs அரசியல் என்பது பற்றியும் இந்த மகாயுத்தம் எப்படி ஆரம்பமானது..இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றியும் ஓர் அலசல். )
கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன...
அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) படம் காட்டிக்கொண்டிருந்த வேளையில்..
பெரியாரின் தொண்டர்களான பேரறிஞர் அண்ணா...கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் சினிமா ஊடகத்தையும் கைப்பற்றிச் சினிமாவிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார்கள்...அதற்கு கணேசன் என்ற பக்திமான் நடிகரை சிவாஜி கனேசனாக்கி நடிகர்த்திலகமாக அரிதாரம் பூசவைத்தார்கள்
தந்தை பெரியாரின் -அண்ணா கூட்டணியினருக்கும் உருவான மனஸ்தாபம் தி.மு.க.உருவாகி...அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜரின் பொற்கால ஆட்சியைப் புதைக்க அவர்கள் சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்...அப்போதைய நடிகர் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராக்கி தங்களது திரைக்கதையால் அவரைக் கூர் படுத்தி.. குத்தீட்டியாக்கி..காங்கிரசை வீழ்த்தி.. ஒண்டவந்தபிடாரி ஊர் பிடாரி ஆனகதையைப் போலத் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கொடைவள்ளலாக நடித்தவரும் வாழ்ந்தருமான புரட்சி நடிகரும் புரட்சித் தலைவராகப் பரிணமித்து.... தமிழ்நாட்டு அரசியலில் சினிமா சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்டார்....
கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகத்தின் கதையைப் போல உண்மையான அரசியல்.. சினிமா அரசியல் என்றாகி அம்மா...அய்யா..இப்படி சினிமா சம்பந்தப் பட்டவர்களே ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஆனது
அன்று சினிமாவில் கதாநாயகராக நடித்த புரட்சி தலைவர் மக்கள் தலைவராக மாறி முதலமைச்சர் ஆனதுபோல் இன்று சினிமாவில் கதாநாயகராக நடிப்பவர்கள் அனைவரும் தங்கள் சினிமா செல்வாக்கை தவறாக எடைபோட்டு நாளைய முதலமைச்சர் என்று அவர்கள்தலையில் அவர்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்...சினிமா ரசிகர்களையும் கொல்கிறார்கள்.
இன்று மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகள் என்பதைவிட மாயங்கள் அறிந்தவர்கள்... மந்திரவாதிகள்... தந்திரவாதிகள்.... தாங்கள் ஆட்சிக்கு வந்த மாயவழியை அறிந்த இவர்கள் தங்களை அழிக்க நினைப்பவர்களின் சூதுவழியை அறியாதவர்கள் அல்ல...தங்களைப் பாதுகாக்கவே இன்றைய சினிமா அரசியல்வாதிகள் மீண்டும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைச் சதுரங்க காய்களாக வீழ்த்துகிறார்கள்
அவர்கள் அவ்வாறு உஷாராக இல்லையென்றால்...அன்று இப்படித்தான் ஒரு நடிகர் "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது" என்று ஊளையிட்டு ஆட்சிமாற்றத்தை உண்டாக்கினார்.
இன்றைய சினிமா நடிகர்கள் கருப்பு எம்ஜியார் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த்..இன்னும் சரத்குமார்,சீமான்....இவர்கள் வரிசையில் இன்று மக்கள் இயக்கம் நடத்தும் இளைய தளபதி...இப்படியே இவர்கள் நாளைய முதலமைச்சர் நான்தான் என்று வரிசைகட்டி நிற்கிறார்கள்..மல்லுகட்டுகிறார்கள்...
அய்யோ...அய்யா நடிக்கும் நியாயன்மார்களே! நீங்கள் கனவு காணுங்கள் அதில் தவறில்லை...நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நாளை நாடு உங்கள் வசப்படும்..இல்லை நீங்கள் சினிமாவில் நடிப்பது போன்று சமுதாயத்திலும் நடித்தீர்கள் என்றால் நாளை நாடு உங்களைத் தூக்கி தூர வீசிவிடும் மறந்துவிடாதீர்கள்...
மக்கள் மடையர்கள் என்று நினைத்து நீங்கள் உங்கள் பிறந்த நாளிலும் உங்கள் படம் வெளிவரும் நாட்களிலும் கோடிகளில் பணம் ஈட்டும் நீங்கள் சில லட்சங்களை வாரியிறைத்து வள்ளல் போல் காட்டுகிறீர்கள்..உண்மை உறங்கும் அது குட்டித்தூக்கம்...நிரந்தரத் தூக்கமல்ல...
மக்களுக்கு நல்லது செய்யவே தந்தை பெரியார்...அறிஞர் அண்ணா போன்றவர்கள் சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் இன்று அந்தச் சினிமாவே சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது...
இதற்குமேலும் நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை...ஏனென்றால் இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் அறிவேன்...
Nandri kavidhaivanam valaipoo
கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன...
அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) படம் காட்டிக்கொண்டிருந்த வேளையில்..
பெரியாரின் தொண்டர்களான பேரறிஞர் அண்ணா...கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் சினிமா ஊடகத்தையும் கைப்பற்றிச் சினிமாவிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார்கள்...அதற்கு கணேசன் என்ற பக்திமான் நடிகரை சிவாஜி கனேசனாக்கி நடிகர்த்திலகமாக அரிதாரம் பூசவைத்தார்கள்
தந்தை பெரியாரின் -அண்ணா கூட்டணியினருக்கும் உருவான மனஸ்தாபம் தி.மு.க.உருவாகி...அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜரின் பொற்கால ஆட்சியைப் புதைக்க அவர்கள் சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்...அப்போதைய நடிகர் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராக்கி தங்களது திரைக்கதையால் அவரைக் கூர் படுத்தி.. குத்தீட்டியாக்கி..காங்கிரசை வீழ்த்தி.. ஒண்டவந்தபிடாரி ஊர் பிடாரி ஆனகதையைப் போலத் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கொடைவள்ளலாக நடித்தவரும் வாழ்ந்தருமான புரட்சி நடிகரும் புரட்சித் தலைவராகப் பரிணமித்து.... தமிழ்நாட்டு அரசியலில் சினிமா சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்டார்....
கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகத்தின் கதையைப் போல உண்மையான அரசியல்.. சினிமா அரசியல் என்றாகி அம்மா...அய்யா..இப்படி சினிமா சம்பந்தப் பட்டவர்களே ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஆனது
அன்று சினிமாவில் கதாநாயகராக நடித்த புரட்சி தலைவர் மக்கள் தலைவராக மாறி முதலமைச்சர் ஆனதுபோல் இன்று சினிமாவில் கதாநாயகராக நடிப்பவர்கள் அனைவரும் தங்கள் சினிமா செல்வாக்கை தவறாக எடைபோட்டு நாளைய முதலமைச்சர் என்று அவர்கள்தலையில் அவர்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்...சினிமா ரசிகர்களையும் கொல்கிறார்கள்.
இன்று மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகள் என்பதைவிட மாயங்கள் அறிந்தவர்கள்... மந்திரவாதிகள்... தந்திரவாதிகள்.... தாங்கள் ஆட்சிக்கு வந்த மாயவழியை அறிந்த இவர்கள் தங்களை அழிக்க நினைப்பவர்களின் சூதுவழியை அறியாதவர்கள் அல்ல...தங்களைப் பாதுகாக்கவே இன்றைய சினிமா அரசியல்வாதிகள் மீண்டும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைச் சதுரங்க காய்களாக வீழ்த்துகிறார்கள்
அவர்கள் அவ்வாறு உஷாராக இல்லையென்றால்...அன்று இப்படித்தான் ஒரு நடிகர் "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது" என்று ஊளையிட்டு ஆட்சிமாற்றத்தை உண்டாக்கினார்.
இன்றைய சினிமா நடிகர்கள் கருப்பு எம்ஜியார் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த்..இன்னும் சரத்குமார்,சீமான்....இவர்கள் வரிசையில் இன்று மக்கள் இயக்கம் நடத்தும் இளைய தளபதி...இப்படியே இவர்கள் நாளைய முதலமைச்சர் நான்தான் என்று வரிசைகட்டி நிற்கிறார்கள்..மல்லுகட்டுகிறார்கள்...
அய்யோ...அய்யா நடிக்கும் நியாயன்மார்களே! நீங்கள் கனவு காணுங்கள் அதில் தவறில்லை...நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நாளை நாடு உங்கள் வசப்படும்..இல்லை நீங்கள் சினிமாவில் நடிப்பது போன்று சமுதாயத்திலும் நடித்தீர்கள் என்றால் நாளை நாடு உங்களைத் தூக்கி தூர வீசிவிடும் மறந்துவிடாதீர்கள்...
மக்கள் மடையர்கள் என்று நினைத்து நீங்கள் உங்கள் பிறந்த நாளிலும் உங்கள் படம் வெளிவரும் நாட்களிலும் கோடிகளில் பணம் ஈட்டும் நீங்கள் சில லட்சங்களை வாரியிறைத்து வள்ளல் போல் காட்டுகிறீர்கள்..உண்மை உறங்கும் அது குட்டித்தூக்கம்...நிரந்தரத் தூக்கமல்ல...
மக்களுக்கு நல்லது செய்யவே தந்தை பெரியார்...அறிஞர் அண்ணா போன்றவர்கள் சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் இன்று அந்தச் சினிமாவே சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது...
இதற்குமேலும் நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை...ஏனென்றால் இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் அறிவேன்...
Nandri kavidhaivanam valaipoo
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
அரசியலுக்கு திறமை வேண்டும்.அவனுடைய மனது கசாப்பு கடைக்காரனை போல் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் நீங்களும் நாட்டை ஆளலாம்.நீங்கள் உட்பட !!!!!!!!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
நாடு முன்னேற இந்த திரைபட துறை அழிந்தால் நல்லது .
மக்கள் திரைபடத்தை பார்த்து தெரிந்து கொண்ட நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்களே அதிகம்
மக்கள் திரைபடத்தை பார்த்து தெரிந்து கொண்ட நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்களே அதிகம்
Re: மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
மக்களை மாக்கள் ஆக்கும் மந்திர சாவிகளில் முதன்மையானது சினிமா ....ஏய் தமிழா உன் அம்மா தொலைக்காட்சியாலும் ,அப்பா மதுவாலும் , நீ மாது,சினிமாவால் மடையர் ஆனால் உன்னை மாற்ற யாராலும் முடியாது ??????????????? .....கவனம்
Similar topics
» KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» இரண்டாவது உலக மகாயுத்தம்
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» இரண்டாவது உலக மகாயுத்தம்
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|