புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
இளைய தளபதி விஜய் இதுவரை சினிமாவில் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்து வந்தார். தீபாவளியோ, பொங்கலோ குறித்த நேரத்தில் அவரது படங்கள் திரைக்கும் வரும் அளவிற்கு அவரது திட்டமிடல் இருந்தது.
ஒரு படத்தில் நடித்து முடித்ததுமே அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார் விஜய். முந்தைய படம் திரைக்கு வருவதற்குள் அடுத்த படம் பாதி முடிவடைந்திருக்கும். இந்த திட்டமிடல் வேட்டைக்காரன் வரை தொடர்ந்தது.
அதனால்தான் வேட்டைக்காரன் படம் முடிந்ததும் சுறா படத்தில் கவனத்தை திருப்பிவிட்டார். ஆனால் இப்போது முழுக்கவனத்தையும் சுறாவில் செலுத்தமுடியாமல் செய்கிறது வேட்டைக்காரன். இப்படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.
சுறாவை வேக வேகமாக முடித்தாலும் வேட்டைக்காரன் படத்திற்கு பிறகுதானே ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் விஜய் அப்செட்.
துவண்டு போயிருந்த மார்க்கெட்டை சன் பிக்சர்ஸ் விளம்பரம் தூக்கி நிறுத்தும் என்று நம்பித்தான் வேட்டைக்காரனை வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸுக்கு கொடுக்க சம்மதித்தார் விஜய். எப்போது வெளியிடுவோம் என்ற தகவலையே சொல்லாமல் சன் பிக்சர்ஸ் தரப்பு இழுத்தடிப்பதால் நொந்து போயிருக்கிறார்.
படம் துவங்கியது முதல் அப்படம் திரைக்கு வரும் வரை விஜய் வேட்டை என்ற நிலை இப்பொது மாறிவிட்டது. இதுவரை வெளிவந்த அவரது படங்களின் சென்னை ஏரியா உரிமையை அவர்தான் வாங்குவார். அதுதான் அவரது அக்ரிமெண்ட்.
ஆனால் சன் பிக்சர்ஸில் அது முடியாது என்பதால் விஜய் வேட்டையாட முடியாமல் முதலில் வலுவிழந்தார்.
விஜய் மகன் இந்த படத்தில்தான் முதன் முதலாக தலை காட்டி உள்ளார். ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். அவர் ஆடிய ராசிதான் இப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று பலரும் பேசுவது விஜய் காதுக்கு எட்ட ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.
வேட்டைக்காரன் இவருக்கு 49 வது படம். அடுத்து வரும் சுறா 50 வது படம். 49 முடியாமல் 50க்குள் எப்படி அடியெடுத்து வைக்க முடியும் என்ற குழப்பத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார் விஜய். சன் தரப்பின் இழுத்தடிப்புக்கு திட்டமிட அரசியல் சதி என்கிறார்கள்.
இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் அறிவித்தாலும் ராகுல்காந்தியை சந்தித்ததன் விளைவுதான் இந்த அரசியல் சதி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
வேட்டையாட முடியாத விஜய்யால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். விஜய்யோ வேட்டைக்காரனை பொறுத்தவரை வாய் திறக்க முடியாமல் அவதிப்படுபவராக இருக்கிறார்.
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
இளைய தளபதி விஜய் இதுவரை சினிமாவில் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்து வந்தார். தீபாவளியோ, பொங்கலோ குறித்த நேரத்தில் அவரது படங்கள் திரைக்கும் வரும் அளவிற்கு அவரது திட்டமிடல் இருந்தது.
ஒரு படத்தில் நடித்து முடித்ததுமே அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார் விஜய். முந்தைய படம் திரைக்கு வருவதற்குள் அடுத்த படம் பாதி முடிவடைந்திருக்கும். இந்த திட்டமிடல் வேட்டைக்காரன் வரை தொடர்ந்தது.
அதனால்தான் வேட்டைக்காரன் படம் முடிந்ததும் சுறா படத்தில் கவனத்தை திருப்பிவிட்டார். ஆனால் இப்போது முழுக்கவனத்தையும் சுறாவில் செலுத்தமுடியாமல் செய்கிறது வேட்டைக்காரன். இப்படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.
சுறாவை வேக வேகமாக முடித்தாலும் வேட்டைக்காரன் படத்திற்கு பிறகுதானே ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் விஜய் அப்செட்.
துவண்டு போயிருந்த மார்க்கெட்டை சன் பிக்சர்ஸ் விளம்பரம் தூக்கி நிறுத்தும் என்று நம்பித்தான் வேட்டைக்காரனை வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸுக்கு கொடுக்க சம்மதித்தார் விஜய். எப்போது வெளியிடுவோம் என்ற தகவலையே சொல்லாமல் சன் பிக்சர்ஸ் தரப்பு இழுத்தடிப்பதால் நொந்து போயிருக்கிறார்.
படம் துவங்கியது முதல் அப்படம் திரைக்கு வரும் வரை விஜய் வேட்டை என்ற நிலை இப்பொது மாறிவிட்டது. இதுவரை வெளிவந்த அவரது படங்களின் சென்னை ஏரியா உரிமையை அவர்தான் வாங்குவார். அதுதான் அவரது அக்ரிமெண்ட்.
ஆனால் சன் பிக்சர்ஸில் அது முடியாது என்பதால் விஜய் வேட்டையாட முடியாமல் முதலில் வலுவிழந்தார்.
விஜய் மகன் இந்த படத்தில்தான் முதன் முதலாக தலை காட்டி உள்ளார். ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். அவர் ஆடிய ராசிதான் இப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று பலரும் பேசுவது விஜய் காதுக்கு எட்ட ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.
வேட்டைக்காரன் இவருக்கு 49 வது படம். அடுத்து வரும் சுறா 50 வது படம். 49 முடியாமல் 50க்குள் எப்படி அடியெடுத்து வைக்க முடியும் என்ற குழப்பத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார் விஜய். சன் தரப்பின் இழுத்தடிப்புக்கு திட்டமிட அரசியல் சதி என்கிறார்கள்.
இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் அறிவித்தாலும் ராகுல்காந்தியை சந்தித்ததன் விளைவுதான் இந்த அரசியல் சதி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
வேட்டையாட முடியாத விஜய்யால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். விஜய்யோ வேட்டைக்காரனை பொறுத்தவரை வாய் திறக்க முடியாமல் அவதிப்படுபவராக இருக்கிறார்.
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
அதானேVIJAY wrote:Tamilzhan wrote:லூசுங்களா சினிமா பகுதியில நம்ம விஜய் பற்றி எப்படி போடுவேன்...
அப்ப நடிகர் விஜய்-ன்னு போடவேண்டியது தானே........
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..!
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..!
என் பேரை பயன்படுத்தி மோசடி செய்யறீங்களா??/
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
VIJAY wrote:Tamilzhan wrote:அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..!
என் பேரை பயன்படுத்தி மோசடி செய்யறீங்களா??/
மோசடி செய்யவேண்டும் என்றால் உங்க பாக்கெட்டில் 10பைசாவாது இருக்கனும்..?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Tamilzhan wrote:VIJAY wrote:Tamilzhan wrote:அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..!
என் பேரை பயன்படுத்தி மோசடி செய்யறீங்களா??/
மோசடி செய்யவேண்டும் என்றால் உங்க பாக்கெட்டில் 10பைசாவாது இருக்கனும்..?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
சரி சிரிகளVIJAY wrote:இதுல உங்களுக்கு என்ன சிரிப்பு.....
- ksyed_86புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009
ivaru mattum vijaynu sollitu madhavan photo va vachirukkaru.............
“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|