ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

+2
மனுபரதன்
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by krishnaamma Wed Aug 07, 2013 7:44 pm

First topic message reminder :

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 2

• இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது வசம்பு.

• வசம்பின் வேரும், அடிநிலமட்டத் தண்டும், இலை, பூ ஆகியவையும் பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களைக் கரைத்திடும் மருந்தாகப் பயன்படுகிறது.

• வசம்புத் தாளை அரைத்து வெட்டுக் காயத்தின் மேல் கட்ட காயம் ஆறிவிடும்.

• வசம்பை சுட்டுத் தூளாக்கி சுக்கு தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.

• நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரைமணி நேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அண்டாது.

• சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தர, காய்ச்சல் குணமாகும். திடீர் வயிற்றுப் போக்கு நிற்கும்.

• நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

• வசம்பை சுட்டு உரைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டியதும் கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றி தடவிவர எந்த நோயும் அண்டாது.

• ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு பனை மஞ்சள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து அரைத்து பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்கம் நோய்க்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.

நன்றி : (ஆதாரம்: பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by பாலாஜி Thu Aug 08, 2013 4:06 pm

யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

எனக்கும் இந்த சந்தேகம் சந்தேகம் ரொம்ப நாளா உண்டு ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by பாலாஜி Thu Aug 08, 2013 4:07 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

ஏதாவது அபசகுனமாக பேசினால் அப்படி சொல்வார்கள் புன்னகை நீங்க என்ன பேசிநீங்க?

ஆனால் அதற்கு இது பதில் இல்லை போலவே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by யினியவன் Thu Aug 08, 2013 4:20 pm

வசம்பு அதிகம் பயன்படுத்தினால் வாயி திக்கி அப்படியே பேச்சு நின்னுடும் ன்னு சொல்வாங்க.

அபசகுணமா பேசினா அதை நிறுத்த இதுதான் வழியாம் பாலாஜி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by பாலாஜி Thu Aug 08, 2013 4:29 pm

யினியவன் wrote:வசம்பு அதிகம் பயன்படுத்தினால் வாயி திக்கி அப்படியே பேச்சு நின்னுடும் ன்னு சொல்வாங்க.

இதில் இப்படி ஒரு நன்மை உள்ளது என்று எத்தனை நாளா தெரியமா போச்சே ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by ஜாஹீதாபானு Thu Aug 08, 2013 4:34 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

ஏதாவது அபசகுனமாக பேசினால் அப்படி சொல்வார்கள் புன்னகை நீங்க என்ன பேசிநீங்க?

ஆனால் அதற்கு இது பதில் இல்லை போலவே

வேற என்ன வரும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by ஈகரையன் Thu Aug 08, 2013 4:40 pm

தெரிந்த மருந்து, ஆனால் பல தெரியாத தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by krishnaamma Thu Aug 08, 2013 4:42 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

ஏதாவது அபசகுனமாக பேசினால் அப்படி சொல்வார்கள் புன்னகைநீங்க என்ன பேசிநீங்க?

ஆனால் அதற்கு இது பதில் இல்லை போலவே

ஏன் பாலாஜி , வேறு ஏதும் இருக்கா? சொல்லுங்கோ தெரிந்து கொள்கிறேன் புன்னகை சிங்கம் படத்தில் கூட ராதா ரவி , விவேக்கை திட்டுவாறே இதுபோல பார்த்தீங்களா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by krishnaamma Thu Aug 08, 2013 4:43 pm

யினியவன் wrote:வசம்பு அதிகம் பயன்படுத்தினால் வாயி திக்கி அப்படியே பேச்சு நின்னுடும் ன்னு சொல்வாங்க.


நீங்க சொல்வது போல நான் கேள்விப்பட்டதில்லை இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by பாலாஜி Thu Aug 08, 2013 4:44 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

ஏதாவது அபசகுனமாக பேசினால் அப்படி சொல்வார்கள் புன்னகைநீங்க என்ன பேசிநீங்க?

ஆனால் அதற்கு இது பதில் இல்லை போலவே

ஏன் பாலாஜி , வேறு ஏதும் இருக்கா? சொல்லுங்கோ தெரிந்து கொள்கிறேன் புன்னகை சிங்கம் படத்தில் கூட ராதா ரவி , விவேக்கை திட்டுவாறே இதுபோல பார்த்தீங்களா ?

ஆதாரம் இருக்கா .... அப்ப சரி ... அதுவும் இல்லமா நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by ஜாஹீதாபானு Thu Aug 08, 2013 4:48 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:வசம்பு அதிகம் பயன்படுத்தினால் வாயி திக்கி அப்படியே பேச்சு நின்னுடும் ன்னு சொல்வாங்க.


நீங்க சொல்வது போல நான் கேள்விப்பட்டதில்லை இனியவன் புன்னகை

சின்னக் குழந்தைகளுக்கு வயிற்று வலிக்கு இதை சுட்டு உரசி ஊற்றுவார்கள் . அப்போது அதிகமா ஊத்தக் கூடாது வாய் திக்கும்னு சொல்வாங்கமா.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! - Page 2 Empty Re: வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum