புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
284 Posts - 45%
heezulia
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
19 Posts - 3%
prajai
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_m10வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 7:44 pm

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி! 2

• இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது வசம்பு.

• வசம்பின் வேரும், அடிநிலமட்டத் தண்டும், இலை, பூ ஆகியவையும் பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களைக் கரைத்திடும் மருந்தாகப் பயன்படுகிறது.

• வசம்புத் தாளை அரைத்து வெட்டுக் காயத்தின் மேல் கட்ட காயம் ஆறிவிடும்.

• வசம்பை சுட்டுத் தூளாக்கி சுக்கு தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.

• நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரைமணி நேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அண்டாது.

• சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தர, காய்ச்சல் குணமாகும். திடீர் வயிற்றுப் போக்கு நிற்கும்.

• நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

• வசம்பை சுட்டு உரைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டியதும் கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றி தடவிவர எந்த நோயும் அண்டாது.

• ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு பனை மஞ்சள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து அரைத்து பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்கம் நோய்க்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.

நன்றி : (ஆதாரம்: பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000)




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Aug 07, 2013 8:27 pm

அத்தியாவசியமான பதிவு ...!!சூப்பருங்க சூப்பருங்க 
மனுபரதன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மனுபரதன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 1:30 pm

பயனுள்ள பகிர்வுமா நன்றி

இப்போ நாட்டுமருந்துக் கடையில் வசம்பு பொடியே கிடைக்கிறது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 1:55 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வுமா நன்றி

இப்போ நாட்டுமருந்துக் கடையில் வசம்பு பொடியே கிடைக்கிறது

ஓ... அப்படியா? புன்னகை ரொம்ப நல்லது........பருத்தியே புடவையாக காய்த்தது போல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 08, 2013 2:33 pm

அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 2:34 pm

யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

ஓவரா வம்பு பேசினா அப்படி சொல்லுவாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 08, 2013 2:50 pm

யினியவன் wrote:அடிக்கடி என்ன திட்டுவாங்க - உன் வாயில் வசம்பை வைத்து தேய்க்க ன்னு - அது ஏம்மா? புன்னகை

ஏதாவது அபசகுனமாக பேசினால் அப்படி சொல்வார்கள் புன்னகை நீங்க என்ன பேசிநீங்க?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 08, 2013 2:54 pm

ஜாஹீதாபானு wrote:ஓவரா வம்பு பேசினா அப்படி சொல்லுவாங்க
இதுக்குதான் அப்பவே படிக்க போகாம வம்பு தும்பு வேண்டாம்னு பம்பு செட் பக்கத்துல தூங்கிடுவேன் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 08, 2013 2:54 pm

krishnaamma wrote:ஏதாவது அபசகுனமாக பேசினால் அப்படி சொல்வார்கள் புன்னகை நீங்க என்ன பேசிநீங்க?
இந்த மாதிரி விஷயம் வெளில வரதுக்கு தான் கேட்டேம்மா புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 08, 2013 3:00 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஓவரா வம்பு பேசினா அப்படி சொல்லுவாங்க
இதுக்குதான் அப்பவே படிக்க போகாம வம்பு தும்பு வேண்டாம்னு பம்பு செட் பக்கத்துல தூங்கிடுவேன் புன்னகை

என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக