புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒதிய மரம் - சிறுகதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 07, 2013 5:34 pm

சிறுகதை - ஒதிய மரம் - எஸ். சந்திரசேகரன்

அகலமான தெருவின் தெற்குப்பகுதி வீட்டொன்றை ஒட்டி எத்தனை ஆணடாய் நின்று கொண்டிருக்கிறேன்?

வெய்யிலில் மாம்பழம், கொய்யா, வாழைக் கனிகளைத் தலைச்சுமையாய் தாங்கிவரும் பெண்மணிகள் என் நிழலில் இளைப்பாறுவார்கள்.

அப்போது, "எவ்வளவு உயர்ந்த மரம்? இதன் நீண்ட கிளைகள் இந்த வீட்டின் வெளிமுற்றம் வரை தொட்டு நிற்கின்றனவே! இந்த வீட்டிலிருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெயிலின் உக்கிரம் இவர்களைப் பாதிக்க வழியில்லை" என்று தங்களுக்குள் கூறிக்கொள்வர்.
இம்மாதிரி நேரங்களில், கர்வம் கலந்த மகிழ்ச்சியோடு 'சலசல'ப்பேன்.

இந்த வீட்டில் வசித்து வரும் மனிதர்களுக்குள்ளே மட்டும் என்னையே மையமாகக் கொண்ட சச்சரவுகள் அடிக்கடி நிகழும்.

ஒருநாள் வீட்டுத்தலைவி விரக்தியோடு சொன்னாள், "வீட்டின் முன்னுள்ள மரத்தால் என்ன பயன்? வீண் தொல்லைதான்! முற்றத்தில் குப்பைகளாய் உதிரும் இலைகள்.. பூக்கள்... மரத்தில் வந்து தங்கும் பறவைகள் போடும் எச்சங்கள்.... காகங்கள் அலகால் தூக்கிச் செல்லும்போது நழுவவிட்ட செத்த ஒலிகள், புழு பூச்சிகள், முட்டை ஓடுகள்,... சுற்றுப் புறத்தை மாசுபடுத்தும் அசுத்தங்கள், ... ஒருநாளில் இவற்றை கூட்டியள்ளி வெளியே கொட்டுவதில் எவ்வளவு தொல்லை தெரியுமா...?"

வீட்டுத்தலைவியின் புலம்பல் இதோடு நிற்காது. மேலும் தொடரும்போது என் மனம் என்ன பாடுபடும் தெரியுமா?

"இந்த மரம் - மா, கொய்யாவாக இருந்தால் உண்ணக் கனியாகும்... புளியாக இருந்தால் சமையலுக்காகும்! முருங்கையாக இருந்தால் இதன் இலைகளும் காய்களும் சமையலுக்காகும்... ஆனால் உத்தரத்துக்கூட உதவாத ஒதிய மரம் ... ஏங்க, உங்களைத்தானே, இந்த உதவாத மரத்தை வெட்டச் சொல்லி மனுப்போடச் சொன்னேனே என்ன ஆச்சு! "என்று வீட்டுத் தலைவி தன் கணவர் மீது பாய்ந்தாள்.

"நானென்ன செய்யட்டும்? மனுக்கொடுத்த பின்னும் பலமுறை முயற்சித்துப் பார்த்தேன்... அரசில் மரம் நடும் திட்டம் இருக்கிறதாலே ஏற்கனவே வளர்ந்த மரங்களை வெட்டச் சட்டமில்லேன்னுட்டாங்க...." என்றார் வீட்டுத் தலைவர் பரிதாபமாக.

"வெட்டச் சட்டமில்லையாக்கும்? தெருக்கோடியிருந்த வேப்பமரத்தை எப்படி வெட்டினாங்க? பல சரக்குக்கடையை ஒட்டி இருந்த மாமரத்தை எப்படி வெட்டினாங்க? அந்த மரங்களெல்லாம் ஊராட்சிக்கு லாபம் தரும் மரங்கள்! இந்த உதவாக்கரை மரத்தை வெட்டினா கிடைப்பது எதுவுமில்லை... அதனாலே தான் வெட்டலை!" என்று ஆவேசமாய்ப் பேசினாள் வீட்டுத் தலைவி.

அப்போது, தலைவியின் மாமனார் சொன்ன வார்த்தைகளில் நான் மனம் நெகிழ்ந்து போனேன்.

"தேவகி, இந்த மரத்தைப் பத்தி அப்படிச் சொல்லாதேயம்மா... கடவுள் எந்தப் பொருளையும் பயனின்றிப் படைப்பதில்லையம்மா... இந்த மரம் மட்டுமில்லேன்ணா... கோடை வெயிலில் புழுங்கி அவதிப்படுவோமேயம்மா..."

"உங்களுக்கென்ன? சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு தத்துவம் பேசுவிங்க. குனிந்து, நிமிர்ந்து தினமும் குப்பையை அள்ளிக்கொட்டற எனக்குத் தானே உடல் நோவு தெரியும்?" என்றாள் மருமகள்.

பெரியவர் வாயடைத்துப் போனார்.

ஒருநாள் அதிகாலைப் பொழுது நான் மகிழ்ச்சியடையவே அந்த நிகழ்வு நடந்தது போலும்!

பக்கத்துக் கிராமத்துக்காரர் ஒருவர் கையில் சுத்தியோடும், உளியோடும் வந்தார். வந்தவர் எனது அடிப்பாகத்தில் இருந்த பட்டைகளைச் செதுக்கியெடுத்து தான் கொண்டு வந்திருந்த துணிப்பையொன்றில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த வீட்டுத்தலைவி கேட்டாள். "யோவ், யாரய்யா நீர்? உதவாக்கரை மரத்துப் பட்டைகளை எடுத்துச்சென்று என்னய்யா செய்யப் போகிறீர்...?"

"தாயே, ஒதியமரம், உதவாதமரம், பயன்தரா மரமென்று யாரம்மா சொன்னது? இயற்கை தந்த மரங்களும், செடிகளும் எல்லாமே நமக்கு ஏற்படும் பிணிகள் பலவுக்கும் மருந்தாகும்மா. ஒதிய மரப்பட்டையைத் தீயில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெய் கலந்து வெட்டுக் காயங்களுக்குப் பூசினால் சீக்கிரம் குணமாகுமம்மா. இந்தப் பட்டை பல்பொடி தயாரிக்கவும் பயன்படுகிறதம்மா".

இந்த நிகழ்வுக்குப் பிறகு என்னை வெட்டிச்சாய்ப்பது பற்றி தலைவி பேசியதேயில்லை.

நானும் பயன்படும் மரம் தான் என்று, பெருமையில் இன்றுவரை கம்பீரமாக நின்று காற்றில் 'சலசல'த்து கொண்டிருக்கிறேன்.

நன்றி-கீற்று.கொம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 08, 2013 4:16 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக