Latest topics
» கருத்துப்படம் 05/07/2024by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
5 posters
Page 1 of 1
இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
http://www.meenagam.org/?p=13944
இலங்கை
எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ
-கருணாநிதி ! தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடும் தாக்கு!
எழுதியவர்சோழன் on October 22, 2009
பிரிவு: சிறப்புச்செய்திகள்
தமிழர்கள்
பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில்
வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு
விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட
நடிகருமான விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம்
செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன்
என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று
புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று
கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட நடிகருமான விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு
நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத்
தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக
அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள
அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து
விட்டு “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை’ நடத்த முடிவு செய்துள்ளார்.
இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல்
வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும்
கருணாநிதி காட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
(Visited 162 times, 4 visits today)
இலங்கை
எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ
-கருணாநிதி ! தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடும் தாக்கு!
எழுதியவர்சோழன் on October 22, 2009
பிரிவு: சிறப்புச்செய்திகள்
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி Karuna](https://2img.net/h/www.meenagam.org/wp-content/uploads/2009/10/karuna.jpg)
பிழைக்க வழியின்றி தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில்
வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு
விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட
நடிகருமான விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம்,தினம்
செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன்
என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று
புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று
கூறியுள்ளார் தேமுதிக தலைவரும், திரைப் பட நடிகருமான விஜயகாந்த்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு
நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத்
தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக
அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள
அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து
விட்டு “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை’ நடத்த முடிவு செய்துள்ளார்.
இப்புதிய அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளதன் மூலம் சொந்தக் கட்சி முதல்
வந்த கட்சி வரை தான் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழிலேயும்
கருணாநிதி காட்டியுள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
(Visited 162 times, 4 visits today)
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
nandhtiha wrote:
இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி
என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு கருணாநிதி துணை
போகிறார். உலகநாடுகள் அனைத்திலும் தமிழர்கள் பிழைக்க வழியின்றி
தினம்,தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்த் செம்மொழி மாநாடு
நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம்
வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
தமிழர் எல்லோரும் இறந்தபின் எதுக்கு தமிழர் மாநாடு தமிழனில் பற்றுக்கொண்டவன்தான் தமிழ் மொழியிலும் பற்று வைத்திருப்பான் கொலைஜரின் அரசியல் காய் நகர்த்தலில் ஒரு காயாகவே இந்த தமிழராராய்ச்சி மகாநாட்டை பயன்படுத்துகிறார் ![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி
தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரால்
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
இதுதான் நிஜம்..![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
மத்திய அரசிடமிருந்து கணிசமான நிதியைப் பெற்றும், தமிழக அரசின் மூலமும்
மக்கள் வரிப் பணத்தையும் செலவழித்து சம்பாதிப்பதற்கு வேண்டுமானால் இந்த
மாநாடு வழிவகை செய்யுமே தவிர இதனால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு பயனும் இல்லை
என்று கூறியுள்ளார் விஜயகாந்த்
இதுதான் நிஜம்..
![இலங்கை எரியும்போது மாநாடு நடத்தி, பணம் சம்பாதிக்க வழி வகுக்கும்… நவீன நீரோ -கருணாநிதி 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நவீன நீரோ மன்னன் ஓர் எக்ஸ்ரே ரிப்போட்
» பணம் சம்பாதிக்க
» பணம் சம்பாதிக்க 12 வழிகள்
» செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்
» இலங்கை ராணுவத்திற்காக விபச்சாரக் குழுவை நடத்தி, கொலைகள் செய்து, கடத்தலில் ஈடுபட்ட கருணா-விக்கிலீக்ஸ்
» பணம் சம்பாதிக்க
» பணம் சம்பாதிக்க 12 வழிகள்
» செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்
» இலங்கை ராணுவத்திற்காக விபச்சாரக் குழுவை நடத்தி, கொலைகள் செய்து, கடத்தலில் ஈடுபட்ட கருணா-விக்கிலீக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|