Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
+13
யினியவன்
Aathira
Muthumohamed
ஈகரையன்
positivekarthick
தர்மா
ஜாஹீதாபானு
அருண்
பாலாஜி
ராஜா
krishnaamma
மாணிக்கம் நடேசன்
ராஜு சரவணன்
17 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
சுப்ரமணியபுரம், பசங்க போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்றிலிருந்து தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்களாம். பாலியல் தொல்லைக்குள்ளான அந்த பெண்ணிற்கு 65 வயதாம்.கேட்கவே விநோதமாக இருக்கும் இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடிந்தகரையை அறிந்தவர்கள் கமிஷனர் ஜார்ஜை அறிந்திருப்பார்கள். இடிந்தகரை அடக்குமுறை என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய அளவிற்கு கமிஷனர் ஜார்ஜ் அறியப்பட்டவர்.
![ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Heky](https://2img.net/r/ihimizer/img594/2231/heky.jpg)
ஜேம்ஸ் வசந்தன் தமிழில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்ட போதிலும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை இல்லை. ஜேம்ஸ் வசந்தன் அவருடைய தோற்றம் போலவே மிகவும் மென்மையானவர், அப்படிப்பட்டவர் அல்ல என்று அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதிர்ச்சிகரமாகவும் சந்தேகமாகவும் இருந்ததால் விசாரித்த பத்திரிக்கை நண்பர்கள், தெரிந்த கொண்ட உண்மைகள் அதை விட அதிர்ச்சியாக இருந்ததாக சொல்கிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு வாங்குகிறார். பக்கத்தில் ஏற்கனவே வீடு வாங்கி குடியிருக்கும் ராதா வேணு பிசாத் என்ற 65 வயதுக்கும் மேற்பட்ட மலையாளப் பெண் ஒருவர் குடியிருக்கிறார். அவர் ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய வீட்டை குறிவைத்து இந்த வீட்டை என் மகனுக்காக வாங்க நினைக்கிறேன். நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ஜேம்ஸ் வசந்தன் நான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்க ‘’இந்த ஏரியாவில் என்னை மீறி நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்த்து விடுகிறேன் என்று மிரட்டுகிறார் ராதா வேணு பிரசாத்.
ராதா வேணு பிரசாத்தின் மகன் லண்டன் ஹை கமிஷனில் உயரதிகாரியாம், மேலும் இந்த முதிர்ந்த பெண்மணியின் உறவினர் கேரளாவில் ஐஏஸ் அதிகாரியாக உள்ளார். இவருக்கும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கும் நட்பும் இருந்திருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. ஆனால் மலையாளிகள் எளிதில் காரியம் சாதித்து விட முடியும். காரணம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஒரு மலையாளி.
லண்டன் ஹை கமிஷனின் இருக்கும் ராதாவின் மகன் ஜார்ஜ்டம் தொலைபேசி ஜேம்ஸ் வசந்தனை கைது செய்யுமாறு கேட்கிறார்கள். அதன் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்கிறார் ஜார்ஜ். சுமார் 60 காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
இந்நேரம் இது போன்ற நிகழ்வு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, நடந்திருந்தால் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் அலறியிருக்கும், நாம் இருப்பது ‘தமிழ்நாட்டில்’ அல்லவா, அதிகபட்சம் போனால் நம் தொலைக்காட்சிகள் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருந்தது ‘ஜீன்ஸ் பேண்டா’, ‘காட்டன் பேண்டா’ என்று ஆய்வுகள் நடக்கலாம். ஜார்ஜ் போன்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், மலையாளிகள், தங்கள் இனத்தவர்களுக்காக தமிழர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படலாம்.
- கார்த்தி தமிழன்
நன்றி - தமிழ்நியூஸ் 24x7.காம்
Last edited by ராஜு சரவணன் on Wed Aug 07, 2013 10:33 am; edited 1 time in total
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
தமிழனை கைது செய்த அந்த பொரம்போக்கு போலிஸ்காரனை தமிழிர்கள் சேர்ந்து செருப்பால் அடிக்க வேண்டாமா. தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. பொய்யான புகார் செய்த அந்த கிழட்டு பேயை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியாது தானே. இந்த லட்சணத்தில் பிச்சைக்கார தமிழ் நாளேடுகள் தங்களது சில்லறை தனமான நடவடிக்கைகளை கையாளுகின்றன.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
இது தான் காலம் காலமாக நடந்துகிட்டு இருக்கிற விஷயமாச்சே, பிழைக்க வந்த மலயாள கூட்டம் இங்கு அதிகாரத்தை பிடித்துக்கொண்டு பேயாட்டம் போடுகிறது
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....!
விழித்துகொள்ளுங்கள் ...
இல்லையென்றால் வந்தார்கள் தமிழையும்,தமிழர்களையும் சிததைத்து விடுவார்கள்.
பிரபலமான ஒரு பிரமுகர் அவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன ....
விழித்துகொள்ளுங்கள் ...
இல்லையென்றால் வந்தார்கள் தமிழையும்,தமிழர்களையும் சிததைத்து விடுவார்கள்.
பிரபலமான ஒரு பிரமுகர் அவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
தமிழ்ர்களுடன் கூட இருந்துகொண்டே குழிபறிப்பதில் இவர்கள் கில்லாடி. இப்பவும் எப்பவும் சேட்ட, சேச்சினு லூசு பயபோல அவங்கள தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாமல் விளிப்புடன் தமிழ்ர்கள் இருக்க வேண்டும். ஒருபக்கம் கேரளா-தமிழ்நாடு எல்லையில் தமிழர் நிலங்களை எவ்வளவு காசு கேட்டாலும் கொடுத்து வாங்கி வருகின்றனர். இங்கு நெய்வேலி நிறுவனத்தில் உள்ளூர் ஆட்களுக்கு வேலைகொடுக்காமல் மலையாளிகளுக்கு வேலைகொடுத்து இப்போது நெய்வேலி மலையாளிகளின் சொந்த ஊர்போல் மாற்றிவருகின்றனர்.
இங்கே இருக்கும் தமிழ் தெய்வங்களை கும்பிடாமல் கேரளா சென்று ஐயப்பனை கும்பிடும்படி இங்குள்ள பல மலயாளிகள் நாம் தமிழ்ர்களை மாற்றி வைத்துள்ளனர். தமிழ் படங்களில் அதிகாமாக கேரளா வாடை வரும்படி கேரளா கதாநாயகி, வில்லன், கதக்கலி நடனம் என்று திரைதுறையையும் மாற்றி வைத்துள்ளனர் அதிலுள்ள மலயாளிகள். ஒரு தெருவில் இருக்கும் 10 கடைகளில் 6 கடைகள் மலயாளிகளின் சொந்தகடையாக உள்ளது. இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது. முள்ளைபெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் மின்சாரா பகிர்வு பிரச்சனை, வாயு குழாய் பதிப்பு பிரச்சனை, புல்லட் டிரைன் வழிதட பிரச்சனை..... என சொல்லிக்கொண்டே போகலாம்.
நமக்கு குழிபறிப்பவனை நாம் இங்கு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோம். இதற்க்கான பலனை தமிழன் நிச்சயம் கூடிய விரைவில் உணர்வான்.
இங்கே இருக்கும் தமிழ் தெய்வங்களை கும்பிடாமல் கேரளா சென்று ஐயப்பனை கும்பிடும்படி இங்குள்ள பல மலயாளிகள் நாம் தமிழ்ர்களை மாற்றி வைத்துள்ளனர். தமிழ் படங்களில் அதிகாமாக கேரளா வாடை வரும்படி கேரளா கதாநாயகி, வில்லன், கதக்கலி நடனம் என்று திரைதுறையையும் மாற்றி வைத்துள்ளனர் அதிலுள்ள மலயாளிகள். ஒரு தெருவில் இருக்கும் 10 கடைகளில் 6 கடைகள் மலயாளிகளின் சொந்தகடையாக உள்ளது. இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது. முள்ளைபெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் மின்சாரா பகிர்வு பிரச்சனை, வாயு குழாய் பதிப்பு பிரச்சனை, புல்லட் டிரைன் வழிதட பிரச்சனை..... என சொல்லிக்கொண்டே போகலாம்.
நமக்கு குழிபறிப்பவனை நாம் இங்கு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோம். இதற்க்கான பலனை தமிழன் நிச்சயம் கூடிய விரைவில் உணர்வான்.
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
எங்க பார்த்தாலும் மலையாளிகளின் அட்டுளியம் தாங்க முடியல ...
புதிய தலைமுறை டிவி இவர்கள் தான் இருந்து கொண்டு ஆட்டி படைக்கிறார்களாம்
பிடிக்காதவர்களை போட்டு கொடுத்து வேளையில் இருந்து தூக்குவதும். இதே வேலை தானாம்
புதிய தலைமுறை டிவி இவர்கள் தான் இருந்து கொண்டு ஆட்டி படைக்கிறார்களாம்
பிடிக்காதவர்களை போட்டு கொடுத்து வேளையில் இருந்து தூக்குவதும். இதே வேலை தானாம்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது wrote:
வேதனையான உண்மை ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!
படிக்க படிக்க வேதனையா இருக்கு ,ராஜு சரவணன் wrote:தமிழ்ர்களுடன் கூட இருந்துகொண்டே குழிபறிப்பதில் இவர்கள் கில்லாடி. இப்பவும் எப்பவும் சேட்ட, சேச்சினு லூசு பயபோல அவங்கள தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாமல் விளிப்புடன் தமிழ்ர்கள் இருக்க வேண்டும். ஒருபக்கம் கேரளா-தமிழ்நாடு எல்லையில் தமிழர் நிலங்களை எவ்வளவு காசு கேட்டாலும் கொடுத்து வாங்கி வருகின்றனர். இங்கு நெய்வேலி நிறுவனத்தில் உள்ளூர் ஆட்களுக்கு வேலைகொடுக்காமல் மலையாளிகளுக்கு வேலைகொடுத்து இப்போது நெய்வேலி மலையாளிகளின் சொந்த ஊர்போல் மாற்றிவருகின்றனர்.
இங்கே இருக்கும் தமிழ் தெய்வங்களை கும்பிடாமல் கேரளா சென்று ஐயப்பனை கும்பிடும்படி இங்குள்ள பல மலயாளிகள் நாம் தமிழ்ர்களை மாற்றி வைத்துள்ளனர். தமிழ் படங்களில் அதிகாமாக கேரளா வாடை வரும்படி கேரளா கதாநாயகி, வில்லன், கதக்கலி நடனம் என்று திரைதுறையையும் மாற்றி வைத்துள்ளனர் அதிலுள்ள மலயாளிகள். ஒரு தெருவில் இருக்கும் 10 கடைகளில் 6 கடைகள் மலயாளிகளின் சொந்தகடையாக உள்ளது. இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது. முள்ளைபெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் மின்சாரா பகிர்வு பிரச்சனை, வாயு குழாய் பதிப்பு பிரச்சனை, புல்லட் டிரைன் வழிதட பிரச்சனை..... என சொல்லிக்கொண்டே போகலாம்.
நமக்கு குழிபறிப்பவனை நாம் இங்கு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோம். இதற்க்கான பலனை தமிழன் நிச்சயம் கூடிய விரைவில் உணர்வான்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
» செந்தில் பாலாஜியை கைது; அரசியல் முதல் சமரசம் வரை, வேலை மோசடி வழக்கின் முழு பின்னணி
» ஓவியர் வீர வசந்தன்
» முருகன், சாந்தன், பேரறிவாளன்? - வசந்தன்.
» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
» செந்தில் பாலாஜியை கைது; அரசியல் முதல் சமரசம் வரை, வேலை மோசடி வழக்கின் முழு பின்னணி
» ஓவியர் வீர வசந்தன்
» முருகன், சாந்தன், பேரறிவாளன்? - வசந்தன்.
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|