புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
21 Posts - 4%
prajai
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் எமது கையில்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 04, 2013 6:47 pm

வானமடி வான் சரிந்து வீழ்ந்துடைந்த தென்றலறி
  வாழ்விற் திகில் கொண்டவர்களே
ஆனபெருங் கடமைகளை ஆக்கலது அற்று பெரும்
  அடிவானம் வீழ்ந்ததே யென்று
தேனமுதச் செல்லமலர்ச்  சிறுமைகளில் மனமுழன்று
  திரிவதனை விட்டேவாரும்,
வானமழை பூவொழுக வந்தவராம் தேவர்களும்
  வாழ்த்துரைக்க வாழ்ந்துபார்ப்போம்

ஆனையொரு அடிமிதிக்க அடர்ந்தபசும் புல்வழுக்க
அடிசறுக்கி வீழ்ந்தது ஐயோ
போனதுவோ உயிர்பிழைத்து பெருநடையும் திரும்பிடுமோ
 பிளிறலதும் உண்டோ வென்று
ஊனமுடை நினைவெழுந்து உள்ள மலர்க் காவழிய
 உண்மைகளை உடைத்து வீழ்த்திச்‌
சேனை வகை யில்லை எனச் சிறுமை கொள்ளா தெழும் நடவும்,
 சிறந்ததொரு வாழ்வு காண்போம்!

நீரிலிடை ஓடுமலை நிறுத்தவெனப் புறப்பட்டீர்
  நெஞ்சத்து இனியோர்களே
சேரி(இ)மயச் சிகரமதைச் சூழ்முகிலும் கலையுமங்கு
 சூரியனை நிறுத்திட வென்று
ஓரிரவு முழுதோடும் உயர்வானத் திங்கள் முகம்‌
 உள்ளகரும்‌ மறைநீக்கிட
வாரி யடித் தெழுந்தோடி வாழ்விலதென் றாகிமனம்
 வாடாதீர் வாழ்ந்து பார்ப்போம்

பூ விரியும் வானமெழும் புதுமேகம் மழைபொழியும்
புன்னகைத்து வழிநடப்பீர்.
காவி ஒருசேதியுடன் காலமகன் நடைநடந்து
காணுமென வாழ்வுதருவான்
ஏவி உழன்றோடிபல இன்னல்களை கண்டவரும்
இதமெனவே வாழ்வுகொண்டு
தாவி யலை ஓடுமென துள்ளிமகிழ்வோடுநல்ல
தமிழ் கூறி வெற்றிபெறுவோம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 04, 2013 11:01 pm

அருமையான கவிதை. முழுவதும் படித்தேன். யானை வீழ்ந்தாலும் எழுந்து சென்றது போல உண்மை உரைப்பதிலும் நாம் திடமுடன் இருக்கவேன்டும் என்று புரிந்தது சரிதானே அண்ணே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 04, 2013 11:17 pm

கவிதை சூப்பருங்க எல்லாம் எமது கையில் 1571444738 எல்லாம் எமது கையில் 1571444738 எல்லாம் எமது கையில் 1571444738




எல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Uஎல்லாம் எமது கையில் Tஎல்லாம் எமது கையில் Hஎல்லாம் எமது கையில் Uஎல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Oஎல்லாம் எமது கையில் Hஎல்லாம் எமது கையில் Aஎல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Eஎல்லாம் எமது கையில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:12 am

அருமை அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக