புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒதிய மரம் - சிறுகதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 07, 2013 5:34 pm

சிறுகதை - ஒதிய மரம் - எஸ். சந்திரசேகரன்

அகலமான தெருவின் தெற்குப்பகுதி வீட்டொன்றை ஒட்டி எத்தனை ஆணடாய் நின்று கொண்டிருக்கிறேன்?

வெய்யிலில் மாம்பழம், கொய்யா, வாழைக் கனிகளைத் தலைச்சுமையாய் தாங்கிவரும் பெண்மணிகள் என் நிழலில் இளைப்பாறுவார்கள்.

அப்போது, "எவ்வளவு உயர்ந்த மரம்? இதன் நீண்ட கிளைகள் இந்த வீட்டின் வெளிமுற்றம் வரை தொட்டு நிற்கின்றனவே! இந்த வீட்டிலிருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெயிலின் உக்கிரம் இவர்களைப் பாதிக்க வழியில்லை" என்று தங்களுக்குள் கூறிக்கொள்வர்.
இம்மாதிரி நேரங்களில், கர்வம் கலந்த மகிழ்ச்சியோடு 'சலசல'ப்பேன்.

இந்த வீட்டில் வசித்து வரும் மனிதர்களுக்குள்ளே மட்டும் என்னையே மையமாகக் கொண்ட சச்சரவுகள் அடிக்கடி நிகழும்.

ஒருநாள் வீட்டுத்தலைவி விரக்தியோடு சொன்னாள், "வீட்டின் முன்னுள்ள மரத்தால் என்ன பயன்? வீண் தொல்லைதான்! முற்றத்தில் குப்பைகளாய் உதிரும் இலைகள்.. பூக்கள்... மரத்தில் வந்து தங்கும் பறவைகள் போடும் எச்சங்கள்.... காகங்கள் அலகால் தூக்கிச் செல்லும்போது நழுவவிட்ட செத்த ஒலிகள், புழு பூச்சிகள், முட்டை ஓடுகள்,... சுற்றுப் புறத்தை மாசுபடுத்தும் அசுத்தங்கள், ... ஒருநாளில் இவற்றை கூட்டியள்ளி வெளியே கொட்டுவதில் எவ்வளவு தொல்லை தெரியுமா...?"

வீட்டுத்தலைவியின் புலம்பல் இதோடு நிற்காது. மேலும் தொடரும்போது என் மனம் என்ன பாடுபடும் தெரியுமா?

"இந்த மரம் - மா, கொய்யாவாக இருந்தால் உண்ணக் கனியாகும்... புளியாக இருந்தால் சமையலுக்காகும்! முருங்கையாக இருந்தால் இதன் இலைகளும் காய்களும் சமையலுக்காகும்... ஆனால் உத்தரத்துக்கூட உதவாத ஒதிய மரம் ... ஏங்க, உங்களைத்தானே, இந்த உதவாத மரத்தை வெட்டச் சொல்லி மனுப்போடச் சொன்னேனே என்ன ஆச்சு! "என்று வீட்டுத் தலைவி தன் கணவர் மீது பாய்ந்தாள்.

"நானென்ன செய்யட்டும்? மனுக்கொடுத்த பின்னும் பலமுறை முயற்சித்துப் பார்த்தேன்... அரசில் மரம் நடும் திட்டம் இருக்கிறதாலே ஏற்கனவே வளர்ந்த மரங்களை வெட்டச் சட்டமில்லேன்னுட்டாங்க...." என்றார் வீட்டுத் தலைவர் பரிதாபமாக.

"வெட்டச் சட்டமில்லையாக்கும்? தெருக்கோடியிருந்த வேப்பமரத்தை எப்படி வெட்டினாங்க? பல சரக்குக்கடையை ஒட்டி இருந்த மாமரத்தை எப்படி வெட்டினாங்க? அந்த மரங்களெல்லாம் ஊராட்சிக்கு லாபம் தரும் மரங்கள்! இந்த உதவாக்கரை மரத்தை வெட்டினா கிடைப்பது எதுவுமில்லை... அதனாலே தான் வெட்டலை!" என்று ஆவேசமாய்ப் பேசினாள் வீட்டுத் தலைவி.

அப்போது, தலைவியின் மாமனார் சொன்ன வார்த்தைகளில் நான் மனம் நெகிழ்ந்து போனேன்.

"தேவகி, இந்த மரத்தைப் பத்தி அப்படிச் சொல்லாதேயம்மா... கடவுள் எந்தப் பொருளையும் பயனின்றிப் படைப்பதில்லையம்மா... இந்த மரம் மட்டுமில்லேன்ணா... கோடை வெயிலில் புழுங்கி அவதிப்படுவோமேயம்மா..."

"உங்களுக்கென்ன? சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு தத்துவம் பேசுவிங்க. குனிந்து, நிமிர்ந்து தினமும் குப்பையை அள்ளிக்கொட்டற எனக்குத் தானே உடல் நோவு தெரியும்?" என்றாள் மருமகள்.

பெரியவர் வாயடைத்துப் போனார்.

ஒருநாள் அதிகாலைப் பொழுது நான் மகிழ்ச்சியடையவே அந்த நிகழ்வு நடந்தது போலும்!

பக்கத்துக் கிராமத்துக்காரர் ஒருவர் கையில் சுத்தியோடும், உளியோடும் வந்தார். வந்தவர் எனது அடிப்பாகத்தில் இருந்த பட்டைகளைச் செதுக்கியெடுத்து தான் கொண்டு வந்திருந்த துணிப்பையொன்றில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த வீட்டுத்தலைவி கேட்டாள். "யோவ், யாரய்யா நீர்? உதவாக்கரை மரத்துப் பட்டைகளை எடுத்துச்சென்று என்னய்யா செய்யப் போகிறீர்...?"

"தாயே, ஒதியமரம், உதவாதமரம், பயன்தரா மரமென்று யாரம்மா சொன்னது? இயற்கை தந்த மரங்களும், செடிகளும் எல்லாமே நமக்கு ஏற்படும் பிணிகள் பலவுக்கும் மருந்தாகும்மா. ஒதிய மரப்பட்டையைத் தீயில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெய் கலந்து வெட்டுக் காயங்களுக்குப் பூசினால் சீக்கிரம் குணமாகுமம்மா. இந்தப் பட்டை பல்பொடி தயாரிக்கவும் பயன்படுகிறதம்மா".

இந்த நிகழ்வுக்குப் பிறகு என்னை வெட்டிச்சாய்ப்பது பற்றி தலைவி பேசியதேயில்லை.

நானும் பயன்படும் மரம் தான் என்று, பெருமையில் இன்றுவரை கம்பீரமாக நின்று காற்றில் 'சலசல'த்து கொண்டிருக்கிறேன்.

நன்றி-கீற்று.கொம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 08, 2013 4:16 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக