புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
448 Posts - 55%
heezulia
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
312 Posts - 38%
mohamed nizamudeen
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
26 Posts - 3%
prajai
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
mini
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
4 Posts - 0%
vista
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒதிய மரம் - சிறுகதை Poll_c10ஒதிய மரம் - சிறுகதை Poll_m10ஒதிய மரம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒதிய மரம் - சிறுகதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 07, 2013 5:34 pm

சிறுகதை - ஒதிய மரம் - எஸ். சந்திரசேகரன்

அகலமான தெருவின் தெற்குப்பகுதி வீட்டொன்றை ஒட்டி எத்தனை ஆணடாய் நின்று கொண்டிருக்கிறேன்?

வெய்யிலில் மாம்பழம், கொய்யா, வாழைக் கனிகளைத் தலைச்சுமையாய் தாங்கிவரும் பெண்மணிகள் என் நிழலில் இளைப்பாறுவார்கள்.

அப்போது, "எவ்வளவு உயர்ந்த மரம்? இதன் நீண்ட கிளைகள் இந்த வீட்டின் வெளிமுற்றம் வரை தொட்டு நிற்கின்றனவே! இந்த வீட்டிலிருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெயிலின் உக்கிரம் இவர்களைப் பாதிக்க வழியில்லை" என்று தங்களுக்குள் கூறிக்கொள்வர்.
இம்மாதிரி நேரங்களில், கர்வம் கலந்த மகிழ்ச்சியோடு 'சலசல'ப்பேன்.

இந்த வீட்டில் வசித்து வரும் மனிதர்களுக்குள்ளே மட்டும் என்னையே மையமாகக் கொண்ட சச்சரவுகள் அடிக்கடி நிகழும்.

ஒருநாள் வீட்டுத்தலைவி விரக்தியோடு சொன்னாள், "வீட்டின் முன்னுள்ள மரத்தால் என்ன பயன்? வீண் தொல்லைதான்! முற்றத்தில் குப்பைகளாய் உதிரும் இலைகள்.. பூக்கள்... மரத்தில் வந்து தங்கும் பறவைகள் போடும் எச்சங்கள்.... காகங்கள் அலகால் தூக்கிச் செல்லும்போது நழுவவிட்ட செத்த ஒலிகள், புழு பூச்சிகள், முட்டை ஓடுகள்,... சுற்றுப் புறத்தை மாசுபடுத்தும் அசுத்தங்கள், ... ஒருநாளில் இவற்றை கூட்டியள்ளி வெளியே கொட்டுவதில் எவ்வளவு தொல்லை தெரியுமா...?"

வீட்டுத்தலைவியின் புலம்பல் இதோடு நிற்காது. மேலும் தொடரும்போது என் மனம் என்ன பாடுபடும் தெரியுமா?

"இந்த மரம் - மா, கொய்யாவாக இருந்தால் உண்ணக் கனியாகும்... புளியாக இருந்தால் சமையலுக்காகும்! முருங்கையாக இருந்தால் இதன் இலைகளும் காய்களும் சமையலுக்காகும்... ஆனால் உத்தரத்துக்கூட உதவாத ஒதிய மரம் ... ஏங்க, உங்களைத்தானே, இந்த உதவாத மரத்தை வெட்டச் சொல்லி மனுப்போடச் சொன்னேனே என்ன ஆச்சு! "என்று வீட்டுத் தலைவி தன் கணவர் மீது பாய்ந்தாள்.

"நானென்ன செய்யட்டும்? மனுக்கொடுத்த பின்னும் பலமுறை முயற்சித்துப் பார்த்தேன்... அரசில் மரம் நடும் திட்டம் இருக்கிறதாலே ஏற்கனவே வளர்ந்த மரங்களை வெட்டச் சட்டமில்லேன்னுட்டாங்க...." என்றார் வீட்டுத் தலைவர் பரிதாபமாக.

"வெட்டச் சட்டமில்லையாக்கும்? தெருக்கோடியிருந்த வேப்பமரத்தை எப்படி வெட்டினாங்க? பல சரக்குக்கடையை ஒட்டி இருந்த மாமரத்தை எப்படி வெட்டினாங்க? அந்த மரங்களெல்லாம் ஊராட்சிக்கு லாபம் தரும் மரங்கள்! இந்த உதவாக்கரை மரத்தை வெட்டினா கிடைப்பது எதுவுமில்லை... அதனாலே தான் வெட்டலை!" என்று ஆவேசமாய்ப் பேசினாள் வீட்டுத் தலைவி.

அப்போது, தலைவியின் மாமனார் சொன்ன வார்த்தைகளில் நான் மனம் நெகிழ்ந்து போனேன்.

"தேவகி, இந்த மரத்தைப் பத்தி அப்படிச் சொல்லாதேயம்மா... கடவுள் எந்தப் பொருளையும் பயனின்றிப் படைப்பதில்லையம்மா... இந்த மரம் மட்டுமில்லேன்ணா... கோடை வெயிலில் புழுங்கி அவதிப்படுவோமேயம்மா..."

"உங்களுக்கென்ன? சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு தத்துவம் பேசுவிங்க. குனிந்து, நிமிர்ந்து தினமும் குப்பையை அள்ளிக்கொட்டற எனக்குத் தானே உடல் நோவு தெரியும்?" என்றாள் மருமகள்.

பெரியவர் வாயடைத்துப் போனார்.

ஒருநாள் அதிகாலைப் பொழுது நான் மகிழ்ச்சியடையவே அந்த நிகழ்வு நடந்தது போலும்!

பக்கத்துக் கிராமத்துக்காரர் ஒருவர் கையில் சுத்தியோடும், உளியோடும் வந்தார். வந்தவர் எனது அடிப்பாகத்தில் இருந்த பட்டைகளைச் செதுக்கியெடுத்து தான் கொண்டு வந்திருந்த துணிப்பையொன்றில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த வீட்டுத்தலைவி கேட்டாள். "யோவ், யாரய்யா நீர்? உதவாக்கரை மரத்துப் பட்டைகளை எடுத்துச்சென்று என்னய்யா செய்யப் போகிறீர்...?"

"தாயே, ஒதியமரம், உதவாதமரம், பயன்தரா மரமென்று யாரம்மா சொன்னது? இயற்கை தந்த மரங்களும், செடிகளும் எல்லாமே நமக்கு ஏற்படும் பிணிகள் பலவுக்கும் மருந்தாகும்மா. ஒதிய மரப்பட்டையைத் தீயில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெய் கலந்து வெட்டுக் காயங்களுக்குப் பூசினால் சீக்கிரம் குணமாகுமம்மா. இந்தப் பட்டை பல்பொடி தயாரிக்கவும் பயன்படுகிறதம்மா".

இந்த நிகழ்வுக்குப் பிறகு என்னை வெட்டிச்சாய்ப்பது பற்றி தலைவி பேசியதேயில்லை.

நானும் பயன்படும் மரம் தான் என்று, பெருமையில் இன்றுவரை கம்பீரமாக நின்று காற்றில் 'சலசல'த்து கொண்டிருக்கிறேன்.

நன்றி-கீற்று.கொம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 08, 2013 4:16 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக