புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருக்கிறேன் கண்ணீருடன்...
Page 1 of 1 •
- kavipiriyanபுதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2013
அவசரக்காலை அல்லல் பயணம் – ஒருதிருப்பம்
எதிரெதிரே நீயும்நானும் மோதிக்கொண்டோம்
நானும்விழுந்து நீயும்விழுந்து
அழுதுத்துடித்தேன் – வலியில்நானும்
பக்குவமாய் நடந்துகொண்டாய்
பலமுறை மன்னிப்புகேட்டாய்
வலியையும் மறந்து வந்த வாகனமும் துறந்து
வீடுசென்றேன் நானும் உன்மீது நம்பிக்கையோடு
அழகாக சரிசெய்து கொண்டுவந்தாய் அடுத்தநாளே!
நன்றியெனும் ஒரு வார்த்தையில் - முடிந்துபோனது
நமக்குள் அன்றைய உரையாடல்!
மீண்டும் சந்திப்போமெனும் நம்ஆவல்
ஓர்நாள் நிறைவேறிவிட்டது!
அழகிய தருணங்கள் வாய்த்தும்விட்டது!
தோழர்களோடு நீயும் தோழியரோடு நானும்
அந்த வணிகவளாகத்தில் அந்திமாலையில் சிறுகையசைப்பு அடுத்தசந்திப்பும்
அத்தோடு முடிந்தது!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்தோம் இன்ப நாட்களை...
நம்காதலை நீயே முதலில்சொன்னாய் அகமகிழ்ந்தேன் மனம் குளிர்ந்தேன்!...
சொத்து சொந்தம் எதுவும் வேண்டாம்
அப்பா அம்மா எவரும் வேண்டாம்
நம்காதலை எதிர்ப்பவை அத்தனையும்
நமக்கு வேண்டவே வேண்டாம்!
நான்மட்டுமே போதுமென நீயும்
நீமட்டுமே போதுமென நானும்
ஒருவருக்கொருவர் ஒன்றானோம்
இனிதேசென்றன இரண்டு வருடங்கள்
அற்புதமாய்... ஆனந்தமாய்... அமிர்தமாய்!...
அழகியநிகழ்வுகள் எந்நெஞ்சோடு இனிக்கிறதே!...
எங்கிருந்தோ வந்தான் எமனாக ஒருவன்
இன்னும் குழந்தையில்லையாவென குதர்க்கமாய்
விசாரித்து சென்றான் ..
எளிதாக எடுத்துக்கொண்டாய்
எனக்குநீயும் உனக்குநானும் குழந்தையென்றாய்
என்மனது நிம்மதியானது மீண்டும்
அழகாகவே தொடந்தது நம் காதல்வாழ்க்கை!
சிறுசிறுஊடல் சிறுசிறுசாடல் அன்றியும்
நன்றெனவே சென்றென மாதங்கள்
மற்றொருநாள் யாரோஒருவர் உசுப்பிவிட உனக்குள் புகுந்துகொண்டது குழந்தை ஏக்கம் ..
ஏதேதோ சொல்லியும் எப்படிமாற்றியும்
நம்முள் ஒட்டிக்கொண்ட
புதுவரவின் ஏக்கங்கள் தீரவேயில்லை!
எப்படியோ சேர்ந்துகொண்டது
உங்குடும்பம் - உன்னோடுமட்டும்
ஒருகல் பலகற்கலாக உந்நிதயம் தாக்க
நம்காதல் கண்ணாடிமாளிகை உடைந்தேபோனது!
குழந்தையின்மையே பொரும் காயமாகிப்போய்
நம்பிரிவிற்கும் அதுவே காரணமாகிப்போனது..
இன்றும் என்றும் உன்னோடுதானடா – என்
உயிரும் உள்ளமும் அன்பும் ஆசையும்!
உயிரெனும் காதல் எனைவிட்டுப் பிரிந்ததால்
சடலமாகவே வாழ்கிறேன் நான் – இறந்தபின்னும்
எங்காதல் சாம்பலாகி மிச்சமிருக்கும் உனக்காக..
ஓருண்மை தெரியாதடா உனக்கு எனதன்பே!
அன்று மோதலில் விழுந்து
என்வாகனத்தை மட்டுமல்ல
என்னையும்தான் உடைத்துக் கொண்டேன்
வாகனம் சரியானதுபோல் உங்கைபட்டதும்
நானும் சரியாகிவிடுவேனென்ற நம்பிக்கையோடு ஓடினவருடங்கள்!..
எத்தனையோ மாத்திரைகள்
எத்தனையோ மருந்துகள்
உனக்குத் தெரியாமலே இப்பொழுதும்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறேன் சரியாகிவிடுமென!
தப்புதான் தவறுதான்
அந்த உண்மையை மறைத்தது!
துடிதுடிக்கின்றேன் இந்த தண்டனையால்..
நீதான் காரணமென அறிந்தால்
உடைந்தேபோய்விடுவாயடா!
அதைவிடவும் இந்த தண்டனையே மேலெனக்கு!
என்றேனும் அறிவாய் எனதன்பை!
அதுவரை கண்ணீரோடும் காதலோடும் காத்திருப்பேன் உன்னவளாக...
நன்றி ;எழுத்து தளம்
எதிரெதிரே நீயும்நானும் மோதிக்கொண்டோம்
நானும்விழுந்து நீயும்விழுந்து
அழுதுத்துடித்தேன் – வலியில்நானும்
பக்குவமாய் நடந்துகொண்டாய்
பலமுறை மன்னிப்புகேட்டாய்
வலியையும் மறந்து வந்த வாகனமும் துறந்து
வீடுசென்றேன் நானும் உன்மீது நம்பிக்கையோடு
அழகாக சரிசெய்து கொண்டுவந்தாய் அடுத்தநாளே!
நன்றியெனும் ஒரு வார்த்தையில் - முடிந்துபோனது
நமக்குள் அன்றைய உரையாடல்!
மீண்டும் சந்திப்போமெனும் நம்ஆவல்
ஓர்நாள் நிறைவேறிவிட்டது!
அழகிய தருணங்கள் வாய்த்தும்விட்டது!
தோழர்களோடு நீயும் தோழியரோடு நானும்
அந்த வணிகவளாகத்தில் அந்திமாலையில் சிறுகையசைப்பு அடுத்தசந்திப்பும்
அத்தோடு முடிந்தது!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்தோம் இன்ப நாட்களை...
நம்காதலை நீயே முதலில்சொன்னாய் அகமகிழ்ந்தேன் மனம் குளிர்ந்தேன்!...
சொத்து சொந்தம் எதுவும் வேண்டாம்
அப்பா அம்மா எவரும் வேண்டாம்
நம்காதலை எதிர்ப்பவை அத்தனையும்
நமக்கு வேண்டவே வேண்டாம்!
நான்மட்டுமே போதுமென நீயும்
நீமட்டுமே போதுமென நானும்
ஒருவருக்கொருவர் ஒன்றானோம்
இனிதேசென்றன இரண்டு வருடங்கள்
அற்புதமாய்... ஆனந்தமாய்... அமிர்தமாய்!...
அழகியநிகழ்வுகள் எந்நெஞ்சோடு இனிக்கிறதே!...
எங்கிருந்தோ வந்தான் எமனாக ஒருவன்
இன்னும் குழந்தையில்லையாவென குதர்க்கமாய்
விசாரித்து சென்றான் ..
எளிதாக எடுத்துக்கொண்டாய்
எனக்குநீயும் உனக்குநானும் குழந்தையென்றாய்
என்மனது நிம்மதியானது மீண்டும்
அழகாகவே தொடந்தது நம் காதல்வாழ்க்கை!
சிறுசிறுஊடல் சிறுசிறுசாடல் அன்றியும்
நன்றெனவே சென்றென மாதங்கள்
மற்றொருநாள் யாரோஒருவர் உசுப்பிவிட உனக்குள் புகுந்துகொண்டது குழந்தை ஏக்கம் ..
ஏதேதோ சொல்லியும் எப்படிமாற்றியும்
நம்முள் ஒட்டிக்கொண்ட
புதுவரவின் ஏக்கங்கள் தீரவேயில்லை!
எப்படியோ சேர்ந்துகொண்டது
உங்குடும்பம் - உன்னோடுமட்டும்
ஒருகல் பலகற்கலாக உந்நிதயம் தாக்க
நம்காதல் கண்ணாடிமாளிகை உடைந்தேபோனது!
குழந்தையின்மையே பொரும் காயமாகிப்போய்
நம்பிரிவிற்கும் அதுவே காரணமாகிப்போனது..
இன்றும் என்றும் உன்னோடுதானடா – என்
உயிரும் உள்ளமும் அன்பும் ஆசையும்!
உயிரெனும் காதல் எனைவிட்டுப் பிரிந்ததால்
சடலமாகவே வாழ்கிறேன் நான் – இறந்தபின்னும்
எங்காதல் சாம்பலாகி மிச்சமிருக்கும் உனக்காக..
ஓருண்மை தெரியாதடா உனக்கு எனதன்பே!
அன்று மோதலில் விழுந்து
என்வாகனத்தை மட்டுமல்ல
என்னையும்தான் உடைத்துக் கொண்டேன்
வாகனம் சரியானதுபோல் உங்கைபட்டதும்
நானும் சரியாகிவிடுவேனென்ற நம்பிக்கையோடு ஓடினவருடங்கள்!..
எத்தனையோ மாத்திரைகள்
எத்தனையோ மருந்துகள்
உனக்குத் தெரியாமலே இப்பொழுதும்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறேன் சரியாகிவிடுமென!
தப்புதான் தவறுதான்
அந்த உண்மையை மறைத்தது!
துடிதுடிக்கின்றேன் இந்த தண்டனையால்..
நீதான் காரணமென அறிந்தால்
உடைந்தேபோய்விடுவாயடா!
அதைவிடவும் இந்த தண்டனையே மேலெனக்கு!
என்றேனும் அறிவாய் எனதன்பை!
அதுவரை கண்ணீரோடும் காதலோடும் காத்திருப்பேன் உன்னவளாக...
நன்றி ;எழுத்து தளம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அழகிய தருணங்கள் வாய்த்தும்விட்டது!
தோழர்களோடு நீயும் தோழியரோடு நானும்
தருணங்கள் என்றுமே அழகு தான் ...
எத்தனையோ மாத்திரைகள்
எத்தனையோ மருந்துகள்
உனக்குத் தெரியாமலே இப்பொழுதும்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறேன் சரியாகிவிடுமென!
இனிமை இந்த வேதனை இனியவர் இல்லாத போது ....
கவிதை அருமை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|