புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பரங்குன்றம் - மதுமிதா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வணக்கம் உறவுகளே,
மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......
வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......
திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....
இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....
இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....
இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது ...
சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
முன்மண்டபம் :
மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.
அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.
இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால் ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் தந்து இருப்பது தெரியும்]
யானை மண்டபம்:
இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.
யானை தேர்ந்தெடுக்கும் முறை:
கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.
மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......
வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......
திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....
இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....
இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....
இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது ...
சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
முன்மண்டபம் :
மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.
அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.
இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால் ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் தந்து இருப்பது தெரியும்]
யானை மண்டபம்:
இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.
யானை தேர்ந்தெடுக்கும் முறை:
கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அழியாத காலப்பொக்கிஷ தகவல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
வைராவி குட்டி:
1293ஆம் ஆண்டு நவாப் காலத்தில் இந்த இடத்தை புடிக்க படை எடுத்து வந்தனர். அவர்கள் ஷூ காலுடன் உள்ளே போனதால் இடம் புனிதம் இழந்து விட்டது என்று அனைவரும் கருதினார். அதனால் அவர்களை தடுத்து நிறுத்த அனைவரும் முயற்ச்சி செய்தனர். அதற்காக அவர்கள் ஒருவரை தேர்வு செய்தனர் சுயபலிக்காக அவர்தான் வைராவி குட்டி என்பவர்.
அவர் 150 அடி உயரம் உடைய கோபுரத்தின் மீது ஏறி கீழே விழுது தன்னை தானே பலியிட்டுக் கொண்டார். அவருடைய சித்தாந்த உடலை மக்கள் அப்படியே கோவிலின் வாசலில் போட்டு வைத்து உள்ளனர்...
படை எடுத்து வந்தவர்கள் அதை பார்த்து என்னவென்று மக்களிடம் விசாரித்தனர். மக்கள் நடந்ததை கூறி அவருடைய ஆவி இங்கு காவல் உள்ளது என்று கூறியுள்ளார்கள் அதை கேட்டு பயந்து படை எடுத்து வந்தவர்கள் பின் வாங்கிவிட்டனர்.
இத்தகைய தியாகத்தை செய்த வைராவி குட்டி-க்கு மரியாதை செலுத்தும் வகையில், கருவூலத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுடைய வாரிசு வகையினர்களுக்கு என்று குடுக்கப்பட்டுள்ளது... இன்றளவிலும் இது நடைபெற்று வருகிறது.
1293ஆம் ஆண்டு நவாப் காலத்தில் இந்த இடத்தை புடிக்க படை எடுத்து வந்தனர். அவர்கள் ஷூ காலுடன் உள்ளே போனதால் இடம் புனிதம் இழந்து விட்டது என்று அனைவரும் கருதினார். அதனால் அவர்களை தடுத்து நிறுத்த அனைவரும் முயற்ச்சி செய்தனர். அதற்காக அவர்கள் ஒருவரை தேர்வு செய்தனர் சுயபலிக்காக அவர்தான் வைராவி குட்டி என்பவர்.
அவர் 150 அடி உயரம் உடைய கோபுரத்தின் மீது ஏறி கீழே விழுது தன்னை தானே பலியிட்டுக் கொண்டார். அவருடைய சித்தாந்த உடலை மக்கள் அப்படியே கோவிலின் வாசலில் போட்டு வைத்து உள்ளனர்...
படை எடுத்து வந்தவர்கள் அதை பார்த்து என்னவென்று மக்களிடம் விசாரித்தனர். மக்கள் நடந்ததை கூறி அவருடைய ஆவி இங்கு காவல் உள்ளது என்று கூறியுள்ளார்கள் அதை கேட்டு பயந்து படை எடுத்து வந்தவர்கள் பின் வாங்கிவிட்டனர்.
இத்தகைய தியாகத்தை செய்த வைராவி குட்டி-க்கு மரியாதை செலுத்தும் வகையில், கருவூலத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுடைய வாரிசு வகையினர்களுக்கு என்று குடுக்கப்பட்டுள்ளது... இன்றளவிலும் இது நடைபெற்று வருகிறது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடுஅசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
நல்ல தகவல்கள் மது
ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
MADHUMITHA wrote:இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடுஅசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க
மலையும் குகையும்:
இது சமணர் காலத்தில் இருந்து வரும் இடம், சமணர்களால் கட்டப்பட்ட கோவில் .
அங்கு தேங்கி இருக்கும் சுனை நீர்-> இங்கு இருப்பது இயற்கையாக உருவான சுனை நீர்.... முனிவர்கள் சுனை நீர் உள்ள இடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து தங்கி இருப்பார்கள்..
சமணர் படுக்கையில் பல்லாங்குழி போன்ற கல்வெட்டும் ராணி கல்வெட்டுகளும் காண கிடக்கின்றன
இங்கு 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துபொறிகள் காணப்படும்
முனிவர்கள் தவம் செய்த இடம்:
இங்கு சமண முனிவர்கள் மருந்தரைக்க பயன்படுத்திய குழிகள் காணப்படும்
கி.பி 2 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இங்கு சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இந்த குகையில் பெருந்தவம் ஆடிய தவம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம் அண்மையில் வந்து தவம் செய்ய வருபவர்களால் எழுதப்பட்டது.
இன்னொரு சிறப்பு திருப்பரங்குன்றம் இருக்கும் கோவிலுக்கு மேற்கில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவில் கற்களில் சமண அடையாளங்களை நாம் காணலாம்
இங்கு காணப்படும் யாரும் அறிந்திராத பாறை சிற்பங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமணர் சமயம் மறுமலர்ச்சி பெற்ற போது இத்தகைய சிற்பங்களை வடித்தனர்.எனவே இது 8ஆம் நூற்றாண்டு அளவிலே வடிக்கப்பட்ட பாண்டிய காலத்து சிற்பங்களே.....
இதன் பிறகு அதாவது இதன் 800 வருடங்கள் கழித்து தான் பழனி கட்டப்பட்டது...
எனவே இந்த சிற்பங்கள் திருப்பரங்குன்றம் மற்றும் சமணர் வரலாற்றில் இது முக்கியமான சிற்பங்கள்...
இங்குள்ள சுனை நீரில் விவசாயிகளுக்கு அபார நம்பிக்கை உண்டு... விலாச்சல்க்கு விதைகளை விதக்கும் முன்பு இந்த சுனை நீரில் ஊற வைத்து தான் விதைப்பார்கள்.
இது சமணர் காலத்தில் இருந்து வரும் இடம், சமணர்களால் கட்டப்பட்ட கோவில் .
அங்கு தேங்கி இருக்கும் சுனை நீர்-> இங்கு இருப்பது இயற்கையாக உருவான சுனை நீர்.... முனிவர்கள் சுனை நீர் உள்ள இடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து தங்கி இருப்பார்கள்..
சமணர் படுக்கையில் பல்லாங்குழி போன்ற கல்வெட்டும் ராணி கல்வெட்டுகளும் காண கிடக்கின்றன
இங்கு 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துபொறிகள் காணப்படும்
முனிவர்கள் தவம் செய்த இடம்:
இங்கு சமண முனிவர்கள் மருந்தரைக்க பயன்படுத்திய குழிகள் காணப்படும்
கி.பி 2 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இங்கு சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இந்த குகையில் பெருந்தவம் ஆடிய தவம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம் அண்மையில் வந்து தவம் செய்ய வருபவர்களால் எழுதப்பட்டது.
இன்னொரு சிறப்பு திருப்பரங்குன்றம் இருக்கும் கோவிலுக்கு மேற்கில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவில் கற்களில் சமண அடையாளங்களை நாம் காணலாம்
இங்கு காணப்படும் யாரும் அறிந்திராத பாறை சிற்பங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமணர் சமயம் மறுமலர்ச்சி பெற்ற போது இத்தகைய சிற்பங்களை வடித்தனர்.எனவே இது 8ஆம் நூற்றாண்டு அளவிலே வடிக்கப்பட்ட பாண்டிய காலத்து சிற்பங்களே.....
இதன் பிறகு அதாவது இதன் 800 வருடங்கள் கழித்து தான் பழனி கட்டப்பட்டது...
எனவே இந்த சிற்பங்கள் திருப்பரங்குன்றம் மற்றும் சமணர் வரலாற்றில் இது முக்கியமான சிற்பங்கள்...
இங்குள்ள சுனை நீரில் விவசாயிகளுக்கு அபார நம்பிக்கை உண்டு... விலாச்சல்க்கு விதைகளை விதக்கும் முன்பு இந்த சுனை நீரில் ஊற வைத்து தான் விதைப்பார்கள்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி
இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை
இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|