புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
21 Posts - 70%
heezulia
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
6 Posts - 20%
viyasan
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
213 Posts - 42%
heezulia
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
21 Posts - 4%
prajai
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
7 Posts - 1%
mruthun
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:45 am

ஐயா, நான் ஒரு புலவன். வீட்டில் வறுமை, சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. இங்கு யாரோ ஒரு வள்ளல் இருக்கிறாராம். அவரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறவே வந்தேன்'' என்றார் வெளியூர் புலவர் ஒருவர்.

""நல்லது, நானும் ஒரு புலவன்தான். நேற்றுதான் பாட்டெழுதி பரிசு பெற்று என் மனைவியிடம் கொடுத்தேன். என் மனைவி நல்லவள்; எதிர்த்துப் பேசாதவள். இன்று என் வீட்டில் உங்களுக்கு உணவு, வாருங்கள்'' என்று உள்ளூர் புலவர், வெளியூர் புலவரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.

""அடியேய்.. பூம்பாவை, என்னுடன் புலவர் ஒருவர் வந்திருக்கிறார். இலை போட்டு உணவைப் பரிமாறு'' என்று அதட்டினார். உடனே அப்புலவரின் மனைவி உணவைப் பரிமாறினாள்.

""ஆஹா...ரசம் மிகவும் சுவையாக இருக்கிறதே!'' என்று பாராட்டினார் வெளியூர்ப் புலவர்.

""அடியேய்... ரசம் சாதம் இன்னொரு முறை போடு'' என்று அதட்டினார். உள்ளேயிருந்த அந்த அம்மையார் "ரசம் தீர்ந்துவிட்டது' என்பதை ஜாடையில் காட்டினார். அதை கவனிக்காத புலவர், உரத்த குரலில், ""அடியேய்... ரசம் கேட்டேனே இன்னுமா தேடுகிறாய். கொண்டு வா அந்த ரசச் சட்டியை; இங்கே வந்து போடு'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

உடனே அந்த அம்மையார் ரசச் சட்டியை எடுத்துவந்து கணவனின் தலையில் போட்டார். சட்டி உடைந்து அவரது கழுத்தில் ஒரு வளையமாக (மாலையாக) மாட்டிக்கொண்டது. வெளியூர் புலவருக்கு திக்...திக் என்றது. ஆனாலும் உள்ளூர் புலவர் அசட்டுச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஒரு பாடல் பாடினார்.

"வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு
என் தலையில் இன்று
பூணாரம் பூண்ட புதுமையினைக் கண்டீரோ?'' (நாட்டுப்புறப் பாடல்)

பாடலின் பொருளைப் புரிந்துகொண்ட புலவர், இனிமேலும் அங்கிருந்தால் ஆபத்து என்று பிடித்தார் ஓட்டம். அப்புலவர் பாடிய பாடலில் உள்ள புதுமை இதுதான்: அந்தப் புலவர் உணவு உண்கிற போதெல்லாம் மனைவியை அதட்ட, பல சட்டிகள் அவர் தலையில் உடைந்ததுண்டு. ஆனால் இம்முறை என்ன புதுமை நிகழ்ந்தது என்றால், உடைந்த சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Aug 05, 2013 12:00 pm

நல்லா போட்டாங்க சட்டியை!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 05, 2013 12:03 pm

ஹா ஹா சூப்பர் சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 05, 2013 12:21 pm


சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!..

ஆனா இப்போ சட்டி இல்லையே ...ஆதனால் தலை பணியாரம் போல விங்கும் .. கத்தார் இராஜா நான் சொன்னது சரிதானே

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 05, 2013 12:34 pm

புலவரின் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 2:21 pm

அதனாலதான் இப்போ மண் சட்டிலிருந்து இப்போ காபர் battom க்கு மாறிட்டாங்க பெண்கள் ஜாலி ஜாலி ஜாலி அனாவசியமாய் சட்டிகளை உடைக்க வேண்டாம்பாருங்கோ , எவ்வளவு செலவு மிச்சம்? மேலும் சட்டி பானை வாங்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு தெரிந்து விடுமே கணவன் எவ்வளவு அடி வாங்கினான் என்று, இப்ப அடி வாங்கினாலும் பாத்திரம் வேஸ்டாகாது, அடி வாங்கும் ஆண்களும் கீழே விழுந்ததாக சொல்லி சமாளிக்கலாம் பாருங்கோ................ஜாலி ஜாலி ஜாலி 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 5:13 pm

இப்டி தான் எல்லாரும் காலத்த ஒட்டுறங்க போல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக