புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_m10உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.வே.சா. சொல்ல விரும்பிய குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:31 pm

திண்டிவனத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொள்ள "தமிழ்த் தாதா' உ.வே.சா. (தமிழ்த்தாத்தா என்பது  தவறு.  தமிழ்த் தாதா என்பதுதான் சரி)  வருகை தந்திருந்தார். திருமண மண்டபத்தில் ஒரே ஒரு விசுப்பலகைதான் இருந்தது. அறிஞர் பலரும் உ.வே.சா. வை அப்பலகை மீது அமரச் செய்து, அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்த உ.வே.சா., ""அந்தப் பாட்டு, அந்தப் பாட்டு'' எனக் கூறி நினைவுபடுத்த முயன்றார். உடனே அருகிலிருந்த இருமொழிப் புலவர் ஒருவர், உ.வே.சா. சொல்ல விரும்பிய அப் பாடலைக் கூறினார். பாடல் இதுதான்:

ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலி தன்றே தாழும் துலைக்கு.
(குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்-பா.17)

சிறுமையையும் பெருமையையும் கூறும் இப்பாடலின் திரண்ட கருத்தாவது: "துலாக்கோலின் (தராசு) தட்டுகள் இரண்டில் பளுவுள்ளது தாழும்; பளுவில்லாதது மேலே மேலே உயர்ந்து செல்லும். அதுபோல, மிகச்சிறந்த பெரியோர், சிறியோரிடம் உண்டான வரம்பு கடந்த நடத்தையைக் (ஒழுக்கம்) கண்டால் அவர்களுக்கு மிகவும் தாழ்ந்து நடப்பர்' என்பதாம்.

இங்கு உ.வே.சா., சொல்ல வந்த கருத்து என்னவெனில், "அறிவில் குறைந்த யான் மேலே அமர்ந்திருக்கிறேன். அறிவு நிரம்பிய நீங்கள் தாழ்ந்த தரையில் அமர்ந்திருக்கிறீர்கள்' என்பதாம்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக