புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_lcapஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_voting_barஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_lcapஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_voting_barஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_lcapஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_voting_barஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_lcapஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_voting_barஇனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:07 pm

""என்னவெல்லாமோ பெயர் மாற்றம் எல்லாம் செய்கிறார்களே, இன்னும் ஏன் தமிழ்நாடு (TAMIZHNADU) என்று ஆங்கிலத்தில் எழுதாமல், அதிகாரபூர்வ அரசு ஆவணங்கள் உட்பட "டமில் நாடு' (TAMIL NADU) என்று எழுதுகிறோம்? 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மெட்ராஸ் மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று மாற்றியபோது, ஏன் "டமில் நாடு' என்று ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டார்கள்?'' - இதுதான் டாக்டர் கேசவராம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என்னிடம் கேட்கும் கேள்வி. அதேதான், இப்போது ப.சிவதாணு பிள்ளையும் எழுப்பி இருக்கும் கேள்வி.

தமிழ்நாடு என்கிற பெயரை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். சுதந்திரத்துக்கு முன்பே, அவர்கள் "தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டி' என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பிரிவை அழைத்து வந்தனர். சுதந்திரம் அடைந்தது முதலே, மதராஸ் ராஜதானியைத் தமிழகம் அல்லது தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.

காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது, அவை முன்னவராக இருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்து, ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் தமிழில் "தமிழ்நாடு' என்றும் வழங்கும் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு விட்டிருந்தது. 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான், முதல்வர் சி.என். அண்ணாதுரை அரசுத் தீர்மானமாக முன்மொழிந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்று அதிகாரபூர்வமாகப் புழக்கத்தில் வந்தது.

தமிழ்நாடு என்கிற பெயர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாநிலங்களிலும் கூட அலுவல் காரணமாகப் பயன்படுத்தக் கூடும் என்றும், அவர்களால் தமிழ்நாடு என்று இருந்தால் சரியாக உச்சரிக்கவோ, எழுதவோ முடியாது என்பதால், அப்போது ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்று எழுதாமல் "டமில் நாடு' என்று ஏற்றுக்கொண்டதாக அன்றைய சட்ட அமைச்சராக இருந்து மசோதாவைத் தாக்கல் செய்த செ.மாதவன் கருத்துத் தெரிவிக்கிறார்.

அதெல்லாம் பழைய சம்பவங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. அழகிரி, கனிமொழி போன்ற பெயர்களை எல்லா மாநிலத்தவர்களும் உச்சரிக்க முடியுமானால், இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? தமிழ்நாடு எப்போது அதிகாரப்பூர்வமாகத் "தமிழ் நாடு' என்று அழைக்கப்படப் போகிறது?
நன்றி-தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 06, 2013 12:15 pm

அதெல்லாம் பழைய சம்பவங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. அழகிரி, கனிமொழி போன்ற பெயர்களை எல்லா மாநிலத்தவர்களும் உச்சரிக்க முடியுமானால், இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? தமிழ்நாடு எப்போது அதிகாரப்பூர்வமாகத் "தமிழ் நாடு' என்று அழைக்கப்படப் போகிறது?

tamil nadu என்று இருப்பதாலும் அல்லது thamizh nadu என்று மாற்றிவிட்டாலும்
அலகிரி , கனிமொலி என்று படிக்கும் தமிலர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும்
பெரிதாக ஒன்றும் மாற்றம் வந்துவிடபோவதில்லை சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 12:33 pm

ராஜா wrote:
அதெல்லாம் பழைய சம்பவங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. அழகிரி, கனிமொழி போன்ற பெயர்களை எல்லா மாநிலத்தவர்களும் உச்சரிக்க முடியுமானால், இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? தமிழ்நாடு எப்போது அதிகாரப்பூர்வமாகத் "தமிழ் நாடு' என்று அழைக்கப்படப் போகிறது?

tamil nadu என்று இருப்பதாலும் அல்லது thamizh nadu என்று மாற்றிவிட்டாலும்
அலகிரி , கனிமொலி என்று படிக்கும் தமிலர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும்
பெரிதாக ஒன்றும் மாற்றம் வந்துவிடபோவதில்லை சோகம்

'ழ' மட்டும் அல்ல ராஜா, ல, ள , கூட படுமட்டமாக உச்சரிக்கராங்க, அவர்கள் நாக்கில் 'தர்பையை' போட்டுத்தான் பொசுக்கணும் போல எனக்கு கோவம் வரும். வாய்மட்டும் தமிழ் நாடு தமிழன் என்று பேசுவார்கள்............... உச்சரிப்பே சரி இல்ல....... அப்புறம் என்ன தமிழ் ..... தமிழ் என்று பேச்சு ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக