புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்திலிருந்து யாராவது வேலை நிமித்தம் வருகிறார்கள் என்றாலே பயமாக இருக்கிறது'
Page 1 of 1 •
மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு இரண்டு குறைகள். முதலாவது குறை, தாயகத் தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கோ, பாராட்டுகளுக்கோ அயல்நாடு வாழ் தமிழர்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது. இரண்டாவது குறை, தாயகம் வரும்போது தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் எதிலும் தமிழ் நாளிதழ்கள் வழங்கப்படுவதில்லையே என்பது!
இதற்கு முன்பு ஒருமுறை, மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த மலேசிய இந்தியன் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் மோகனும் அவரது மனைவி லோகேஸ்வரியும் இதே ஆதங்கத்தை வெளிப்படுத்தியதைப் பதிவு செய்திருந்தேன். தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலும், சாதாரண லாட்ஜாக இருந்தாலும், ஏதாவது ஆங்கில தினசரிகள்தான் அதிகாலையில் அறைகளில் தரப்படுகின்றனவே தவிர, தமிழ் தினசரிகள் தரப்படுவதில்லை என்பது உண்மைதானே?
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், சக எழுத்தாளர்களுடன் தமிழகத்திற்கு வந்திருந்தபோது, விடுதிகளுக்கு விடுக்கும் முதல் நிபந்தனை எங்களுக்குத் தமிழ் தினசரிதான் தரப்பட வேண்டும் என்பது. ""அப்படித் தமிழ் தினசரி தரமுடியாது என்று சொன்னால் நாங்கள் அந்த விடுதிகளில் தங்குவதில்லை'' என்கிறார் அவர். அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு, தாயகத் தமிழகத்தில் வாழும் நமக்கு இல்லையே என்று நினைக்கும்போது தலைகுனிவாக இருக்கிறது.
இனியாவது நாம் ஏதாவது விடுதிகளுக்குச் சென்று தங்கினால், தமிழ் நாளிதழ்தான் தரவேண்டும் என்று கேட்டுப்பெற வேண்டும். விடுதி அதிபர்களும் தமிழ் நாளிதழ்கள் தங்கள் விடுதிகளில் வைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் நீண்டநாளாக வாழும் தமிழர் ஒருவர் பேசும்போது, "தாயகத் தமிழகத்திலிருந்து யாராவது சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் வருகிறார்கள் என்றாலே பயமாக இருக்கிறது' என்றார். "ஏன்?' என்கிற எனது கேள்விக்கு அவரது பதில் - "நாங்கள் கூடிய மட்டும் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறோம். நீங்கள் இங்கே அதிக அளவில் வரத் தொடங்கியிருப்பது, எங்கள் தமிழைக் கெடுத்துக்கொண்டு வருகிறது!'
சிங்கப்பூர் அரசு "தாய்மொழி மாதம்' என்று தனித்தனியாகச் சீனம், மலாய், தமிழ் மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கிறது. தாய்மொழியில் பேசுவதை வலியுறுத்தியும், ஊக்குவிக்கவும் அந்த மாதத்தில் ஓர் இயக்கமே நடத்தப்படுகிறது. தாய்மொழி அழிந்துவிடலாகாது என்பதற்காக அரசே முனைப்புடன் செயல்படுகிறது. அதையெல்லாம் பார்க்கிறபோது, எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சி. தாயகத் தமிழகத்தில் தமிழ் வழக்கொழிந்து போனாலும்கூட சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் தமிழைக் காப்பாற்றி விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.
நன்றி-தினமணி
இதற்கு முன்பு ஒருமுறை, மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த மலேசிய இந்தியன் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் மோகனும் அவரது மனைவி லோகேஸ்வரியும் இதே ஆதங்கத்தை வெளிப்படுத்தியதைப் பதிவு செய்திருந்தேன். தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலும், சாதாரண லாட்ஜாக இருந்தாலும், ஏதாவது ஆங்கில தினசரிகள்தான் அதிகாலையில் அறைகளில் தரப்படுகின்றனவே தவிர, தமிழ் தினசரிகள் தரப்படுவதில்லை என்பது உண்மைதானே?
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், சக எழுத்தாளர்களுடன் தமிழகத்திற்கு வந்திருந்தபோது, விடுதிகளுக்கு விடுக்கும் முதல் நிபந்தனை எங்களுக்குத் தமிழ் தினசரிதான் தரப்பட வேண்டும் என்பது. ""அப்படித் தமிழ் தினசரி தரமுடியாது என்று சொன்னால் நாங்கள் அந்த விடுதிகளில் தங்குவதில்லை'' என்கிறார் அவர். அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு, தாயகத் தமிழகத்தில் வாழும் நமக்கு இல்லையே என்று நினைக்கும்போது தலைகுனிவாக இருக்கிறது.
இனியாவது நாம் ஏதாவது விடுதிகளுக்குச் சென்று தங்கினால், தமிழ் நாளிதழ்தான் தரவேண்டும் என்று கேட்டுப்பெற வேண்டும். விடுதி அதிபர்களும் தமிழ் நாளிதழ்கள் தங்கள் விடுதிகளில் வைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் நீண்டநாளாக வாழும் தமிழர் ஒருவர் பேசும்போது, "தாயகத் தமிழகத்திலிருந்து யாராவது சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் வருகிறார்கள் என்றாலே பயமாக இருக்கிறது' என்றார். "ஏன்?' என்கிற எனது கேள்விக்கு அவரது பதில் - "நாங்கள் கூடிய மட்டும் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறோம். நீங்கள் இங்கே அதிக அளவில் வரத் தொடங்கியிருப்பது, எங்கள் தமிழைக் கெடுத்துக்கொண்டு வருகிறது!'
சிங்கப்பூர் அரசு "தாய்மொழி மாதம்' என்று தனித்தனியாகச் சீனம், மலாய், தமிழ் மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கிறது. தாய்மொழியில் பேசுவதை வலியுறுத்தியும், ஊக்குவிக்கவும் அந்த மாதத்தில் ஓர் இயக்கமே நடத்தப்படுகிறது. தாய்மொழி அழிந்துவிடலாகாது என்பதற்காக அரசே முனைப்புடன் செயல்படுகிறது. அதையெல்லாம் பார்க்கிறபோது, எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சி. தாயகத் தமிழகத்தில் தமிழ் வழக்கொழிந்து போனாலும்கூட சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் தமிழைக் காப்பாற்றி விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.
நன்றி-தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|