Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
+3
ராஜா
ஹர்ஷித்
krishnaamma
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
![எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? E_1375426955](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1375426955.jpeg)
காருக்குள் பாட்டிலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும்? கேட்கவே “பகீர்’ என்றிருக்கிறதல்லவா?
விஷயம் இதுதான். காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் காட்டிலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி மீதம் வைக்கப்படும் பாட்டில் நீரில் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் ரசாயன வினையை ஏற்படுத்தி “டையாக்சின்’ என்கிற விஷப் பொருளை உருவாக்குகிறது.
சமீபத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உலுக்கி எடுத்த, ரத்தத்தை “ஜிலீரிட’ வைக்கும் இந்தத் தகவல், இந்திய மருத்துவ வட்டாரத்தையும், மத்திய தர வர்க்கத்தினரையும் கலக்கி வருவது அச்சத்தின் உச்சம்.
பொதுவாக, பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீர் (மினரல் வாட்டர்) சந்தைக்கு வந்து பல நாட்கள் கழித்தே விற்பனையாகும். அது கெட்டுப் போகாமல் இருக்க ஒரு சில வகை ரசாயனங்களை அனுமதிக்கப்பட்ட அளவு (10 பி.பி.எம்.) குடிநீரில் சேர்ப்பார்கள்.
இது குறித்து பிரபல “ஃபுட் டெக்னாலஜிஸ்ட்’ சந்தரிடம் பேசினோம். “டையாக்சின் பயங்கர நச்சுப் பொருள். பெண்களின் மார்பக கேன்சருக்கு காரணமே இதுதான். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களில் நிறைந்திருக்கும் இந்த நச்சு அதிக வெப்ப நிலையில் மட்டுமே வெளியேறும். குறிப்பாக பிளாஸ்டிக்கை எரிக்கும் போது புகையோடு வெளிவரும். அதனை சுவாசித்தாலோ, வேறு ஏதேனும் பொருளோடு கலந்திருந்து அதனை நாம் எடுத்துக் கொண்டாலோ ஆபத்துக்கு சிவப்பக் கம்பளம் விரிப்பது போல்தான்!’ என்கிறார்.
ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.
அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.
ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு.
இது பற்றி பிரபல மருத்துவர் பிரேம் சேகர் என்ன சொல்கிறார்? “நம்மூரில் வெப்பம் 40 டிகிரி எட்டுவதும் உண்டு. இதன் மூலம்
பிளாஸ்டிக் பாட்டில்களின் உள்ளே இருக்கும் மெழுகுப் பூச்சு தண்ணீருடன் எளிதில் வினை புரியும் ஆபத்திருக்கு. அதே போல் கார் ஓடும்போது வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால் “கெமிக்கல் ரியாக்ஷன்’ ஏற்படுவது இயற்கைதானே. அப்போது டையாக்சின் வெளிப்படும். ஆபத்தை மறுப்பதற்கில்லை. இதனால் அழற்சி முதல் ஆண்மைக் குறைவு வரை பாதிப்புகள் ஏற்பட்டு மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போய்விடும்’ என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.
சரி! காருக்குள் தண்ணீர் வைக்க பயன்படுத்தும் பாட்டில், காரின் வெப்பத்தில் வினை புரியும் வாய்ப்பு உண்டா? என்பது குறித்து “இந்திய தர நிர்ணய ஆணைய’த்தின் (பி.ஐ.எஸ்) உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நம்மூரில் பருகும் நீரின் தன்மை பற்றி அறிய செய்யப்படும் சோதனையை “மைக்ரேஷன் டெஸ்ட்’டுன்னு சொல்வோம். அதன்படி 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சில ரசாயனச் சேர்மங்கள் கலக்கப்படுவதுண்டு. அதனால் ஆபத்து எதுவும் வராது.
பொதுவாக கார்களில் அதிக வெப்பம் உருவாகும் வாய்ப்பு இல்லை. அதனால் காருக்குள் இருக்கும் குறை வெப்பம் பாட்டிலில் இருக்கும் நீரோடு வினை புரிந்து டையாக்சினை வெளியேற்றும் வாய்ப்பு குறைவுதான்!’ என ஆறுதலாகப் பதில் தருகிறார் அந்த உயர் அதிகாரி.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் அறிய “ஐ.எஸ். 10146’, பிளாஸ்டிக் தவிர்த்து வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய “ஐ.எஸ். 9845’ என இரண்டு வகையான டெஸ்ட்கள் மட்டுமே இந்தியாவில் நடைமுறையில் இருக்கு. இதில் பாட்டிலிலிருந்து “டையாக்சின்’ வெளியேறுவதைக் கண்டறியும் சோதனை நம்மூரில் இல்லை! என்கிறார்கள்.
பாதிப்புகள் என்னென்ன?
நோயெதிர்ப்பு சக்தி குறையும். இனப்பெருக்கம் உறுப்புகள் செயலிழக்கும். “டயாபட்டீஸ்’, “தைராய்டு’, பற்கள், மூச்சுப் பிரச்னைகள். அதிக கொழுப்பு சேருதல், உயர் ரத்த அழுத்தம்.
நன்றி : குமுதம் - எஸ். அன்வர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
ஆக எல்லா வியாதிகளின் வாசிப்பிடமாக மாறிவிட வேண்டியது தான்.
எனக்குப்புரியல pet பாட்டில்களில் அடைத்துவைக்கும் தண்ணீர் ஆபத்தா,அல்லது PVC பாட்டில்களில் அடைத்துவைக்கப்படும் நீர் ஆபத்தா,அல்லது இரண்டுமே ஆபத்தா?
ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.
அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.
ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு
எனக்குப்புரியல pet பாட்டில்களில் அடைத்துவைக்கும் தண்ணீர் ஆபத்தா,அல்லது PVC பாட்டில்களில் அடைத்துவைக்கப்படும் நீர் ஆபத்தா,அல்லது இரண்டுமே ஆபத்தா?
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
சூரிய வெளிச்சத்தில் நிறுத்திவைத்திருக்கும் காருக்குள் வெளி வெப்பநிலையை விட 6 / 7 டிகிரி அதிகம் இருக்கும் , இது நான் பார்த்துக்கொண்டிருப்பது.
கண்ணாடி பாட்டீல் தான் தண்ணீர் குடிக்க சிறந்தது
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
நண்பர்களே ! ஜாக்கிரதை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
ஹர்ஷித் wrote:ஆக எல்லா வியாதிகளின் வாசிப்பிடமாக மாறிவிட வேண்டியது தான்.ஆரம்பக் காலங்களில் தண்ணீர் சாதாரண “பி.வி.சி.’ பாட்டில்களில் அடைத்தத்தான் விற்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், உடல் பாதிப்புகள் வரும்... என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அவை நிரூபிக்கப்பட்டதும் நடந்தது.
அதனால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பாட்டிலில் மட்டுமே அடைத்த தண்ணீர் விற்கப்பட வேண்டும் என்கிற விதியை அரசு கொண்டு வந்தது.
அதன்பின்னர் “பாலி எத்திலீன் டெரிப்தாலேட்’ எனப்படும் “பெட்’ பாட்டில்கள் புழக்கத்துக்கு வந்தன. “பெட்’ பாட்டில்கள் மாசுபடும் வாய்ப்பு குறைவு. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். “40 மைக்ரானு’க்கும் அதிகமான தடிமன் இருக்கும். ஓரளவுக்கு சூடு தாங்கும். உருகாது.
ஆனால் மறுசுழற்சி (ரீ-சைக்கிளிங்) முறையில் தயாரிக்கப்படும் பாட்டில்களில் இத்தகைய தரம் எதுவும் இருக்காது. மாறாக அதில் வைக்கப்படும் குடிநீர் குறைந்த வெப்பத்தில் சூடாகும் போது கூட டையாக்சின் வெளியேறும் ஆபத்து உண்டு
எனக்குப்புரியல pet பாட்டில்களில் அடைத்துவைக்கும் தண்ணீர் ஆபத்தா,அல்லது PVC பாட்டில்களில் அடைத்துவைக்கப்படும் நீர் ஆபத்தா,அல்லது இரண்டுமே ஆபத்தா?
'pet' பாட்டில் gal தான் சிறந்தது என்கிறார்கள் ஜேன், அதற்கு அதுத்தது PVC பாட்டில்கள. ஆனால்கண்ணாடி பாட்டில் கள் தான் பெஸ்ட். ஆனால் நாம் உபயோகப்படுத்துவது கஷ்டம் ஆச்சே?
மேலும, முன்பெல்லாமல் நமக்கு தண்ணீர் வரும் நம் விட்டு குழாய்களும் PVC தானே? அப்போ? அது தேவலாமா?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
புரிஉயலை, பேசாமல் மண் பனையை எடுத்துண்டு போயி ஆத்துல தண்ணி 'மோந்து' கொண்டு வரவேண்டியது தானா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Kuzhali- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் காட்டிலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி மீதம் வைக்கப்படும் பாட்டில் நீரில் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் ரசாயன வினையை ஏற்படுத்தி “டையாக்சின்’ என்கிற விஷப் பொருளை உருவாக்குகிறது.
இது அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் முக்கியம்.. இங்கு வெப்பமும், கார் பயன்படுத்துதலும் அதிகம்.. நன்றி அக்கா
இது அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் முக்கியம்.. இங்கு வெப்பமும், கார் பயன்படுத்துதலும் அதிகம்.. நன்றி அக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
இப்ப எல்லாமே ரிஸ்க் தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
Kuzhali wrote:நல்ல பதிவு
நன்றி குழலி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேண்டாம் பாட்டில் தண்ணீர் !
» ''பெட்டி பெட்டியா ஆரஞ்சு... பாட்டில் பாட்டிலா தண்ணீர்!''
» சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்
» இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!
» ''பெட்டி பெட்டியா ஆரஞ்சு... பாட்டில் பாட்டிலா தண்ணீர்!''
» சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்
» இந்தியா விற்பனைக்கு...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|