Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரோவா நீ?
+2
sivarasan
சாமி
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
யாரோவா நீ?
First topic message reminder :
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி
Last edited by சாமி on Mon Aug 05, 2013 3:46 pm; edited 2 times in total
Re: யாரோவா நீ?
அத்தனை கவிதைகளும் முத்து முத்தாக. படித்தவுடன் மனம் லேசானது போல ஒரு உணர்வு. அந்தக் குழந்தைகளை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி.
பதிவிட்ட சாமி மற்றும் பார்த்திபன் இருவருக்கும் மனம் சொல்லும் நன்றி.
பதிவிட்ட சாமி மற்றும் பார்த்திபன் இருவருக்கும் மனம் சொல்லும் நன்றி.
Re: யாரோவா நீ?
இதை போல் உங்களால் மட்டுமே சொல்ல முடியும் அருமை அருமைசாமி wrote:வெள்ளையடிக்க வேண்டாமென்று
சுவரெங்கும் சுற்றறிக்கை
குழந்தையின் கைவண்ணம்.
-வெ. சாக்கன் எழுதிய "முந்திச் செல்கிறது காலம்'
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: யாரோவா நீ?
இமெயில்
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!
- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!
- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை
Re: யாரோவா நீ?
வரதட்சணையைக்
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-
Re: யாரோவா நீ?
சாலைகளில், ஓட்டல் வாசல்களில்
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!
- மேஹாஷ்.
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!
- மேஹாஷ்.
Re: யாரோவா நீ?
அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
Re: யாரோவா நீ?
சாமி wrote:அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்
எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.
அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்
அவளது கருவில்!
- "தமிழ் மலர்' எழுதிய கவிதை
ரொம்ப அருமை
ஆரம்பம் சூப்பர் முடிவு அசத்தல்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: யாரோவா நீ?
தந்தையின் தோளில் அமர்ந்து
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!
- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!
- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை
Re: யாரோவா நீ?
சுகம்
குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!
-எச்.சி. சரண்யா
குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!
-எச்.சி. சரண்யா
Last edited by சாமி on Tue Aug 06, 2013 4:09 pm; edited 1 time in total
Re: யாரோவா நீ?
தொட்டில்
சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!
-எஸ்.டேனியல் ஜுலியட்
சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!
-எஸ்.டேனியல் ஜுலியட்
Last edited by சாமி on Tue Aug 06, 2013 4:23 pm; edited 1 time in total
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|